Trending Now
மலேசியா
அவசரநிலை அறிவிப்பு : ஆகஸ்ட் வரை தேர்தல் நடக்காது! சட்டமன்றம் நாடாளுமன்றம் கூடாது
புத்ராஜெயா, ஜன. 12-
மலேசியாவில் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரநிலையைப் பேரரசர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவசரநிலை எதையெல்லாம் உள்ளடக்கியது என்பது குறித்துப் பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் யாசின் விளக்கமளித்தார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி...
அரசியல்
விளையாட்டு
பனிச்சறுக்குத் தாரகையின் கனவு கரைந்திடுமா ? – லாத்வியாவிலிருந்து கண்ணீர் குரல்
பெட்டாலிங் ஜெயா, திசம்பர் 20:-
மலேசியாவின் பனிச்சறுக்குத் தாரகை ஶ்ரீ அபிராமி சந்திரன் தற்பொழுது லாத்வியாவில் பனிச்சறுக்குப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான லாத்வியாவின் ரீகா நகரில் உலகத்தரப் பயிற்சியை மேற்கொண்டு...
சமூகம்
ASTRO KASIH நாடுத்தழுவிய நிலையில் குழந்தைகள் வார்டுகளில் சிறப்பானக் கற்றல் கற்பித்தல்
கோலாலம்பூர், ஜன. 13-
மருத்துவமனைகளில் சுகாதாரம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கோவிட்-19 தொற்றுநோய் பாதித்துள்ளது. குழந்தைகள் வார்டுகள், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்று. ஏனெனில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த வார்டுகளில் உள்ள இளம்...
பிரபலமானவை
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை
சென்னை, திசம்பர் 8:-
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய சித்ரா, பல்வேறு தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் இவருக்குத்...
காலத்தை வென்ற மொழி தமிழ்! செந்தமிழ் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்!
கோலாலம்பூர், ஏப். 2-
பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழி தமிழ். அவனியில் அவதரித்த அத்தனை மொழிகளிலும். ஏற்றம் மிகக் கொண்ட ஏகாந்த மொழி. உயர் தனிச் செம்மொழி தமிழ். தமிழ் மொழியின்...
21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!
தஞ்ஜோங் மாலிம், ஆக. 26-
உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ் 2017-ஆம் ஆண்டு இணைய மாநாடு நேற்று சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் துவக்கம் கண்டது. இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும்...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்! 2ஆவது அறிக்கையை வெளியிட்டது மருத்துவமனை
சென்னை, ஆக. 17-
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார்...
வியட்நாமில் போதைப்பொருள் கடத்தியதற்காக மலேசிய இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை!
பெட்டாலிங் ஜெயா, ஆக. 24-
பிரேசிலிலிருந்து வியட்நாமிற்கு 3.3 கிலோ கோகோயின் கொண்டு சென்றதற்காக மலேசியப் பெண்ணுக்கு வியட்நாம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
சட்டவிரோதமாகப் போதைப் பொருள் கடத்தியதற்காகக் கலைவாணி ஜி முனியாண்டி குற்றவாளி என வியட்நாமிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
40 வயதான அப்பெண், அக்டோபர் 2018 இல் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஹோ சி...
கொவிட் 19 : எஸ்பி பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்
சென்னை, ஆக. 14-
COVID-19க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில், அவர் ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வருகிறார், பாடகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது, அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் மற்றும்...
டிசிபி-ஆக முதல் இந்தியப் பெண்மணி டத்தோ சசிகலா !
கோலாலம்பூர், நவம்பர் 20:-
டத்தோ சசிகலா சுப்ரமணியம் காவல் துறையின் உயர்நிலைப் பதவியான துணை ஆணையராகப் (டிசிபி) பொறுப்பேற்கிறார்.
காவல் துறை டிசிபி-ஆக ஓர் இந்தியப் பெண்மணி பதவி வகிப்பது இதுவே முதல்முறை.
மேலும்,...
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்துக்கு “இது”தான் காரணமா ? கசியும் பரபரப்புத் தகவல்
சென்னை, திசம்பர் 8:-
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவரின் இரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அது தொடர்பாகப் பல்வேறு யூகங்களும், காரணங்களும் வெளிவந்தபடியே உள்ளன.
தனக்கு நிச்சயம் செய்த...
குற்றவியல்
விசாரிக்க வாய்ப்புண்டு ஆனால் நாடாளுமன்றம் கூடக்கூடாதா? லிம் குவான் எங் கேள்வி
பினாங்கு, ஜன. 15-
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (எசிஓ), அவசர காலம் நடப்பில் உள்ள காலகட்டத்தில் அறிக்கையைப் பதிவு செய்யப் போலீஸ் வலியுஹ்த முடியுமானால், ஏன நாடாளுமன்றம் கூடக்கூடாது? என்ற கேள்வியை ஜனநாயக செயல்...
நகைகள், தளவாட கடைகளுக்குச் சிறப்புச் சலுகை ஏன்? நஜிப் கேள்வி
கோலாலம்பூர், ஜன. 15-
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் சிறு வணிகர்கள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் நகைக்கடைகள், தளவாட கடைகளைத் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பது குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்...
அவசரநிலை அறிவிப்பு : ஆகஸ்ட் வரை தேர்தல் நடக்காது! சட்டமன்றம் நாடாளுமன்றம் கூடாது
புத்ராஜெயா, ஜன. 12-
மலேசியாவில் கோவிட் 19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரநிலையைப் பேரரசர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அவசரநிலை எதையெல்லாம் உள்ளடக்கியது என்பது குறித்துப் பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் யாசின் விளக்கமளித்தார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி...
மேலும் ஓர் அமைச்சருக்குக் கோவிட் தொற்று
கோலாலம்பூர், ஜன. 11-
பெண்கள் குடும்பச் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹரும் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று காலை அவர் கோவிட் 19 பரிசோதனையை மேற்கொண்டார்....
பெர்சத்து வேண்டாம் ; பாஸ் வேண்டும் ! – அம்னோ
கோலாலம்பூர், சனவரி 7:நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று அம்னோ கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது. 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்து உடன் பணியாற்றாது...
இந்தியா/ ஈழம்
மலேசியாவில் மாஸ்டர் இப்போது வெளிவராது? எப்போது வரும்! – தாஶ்ரீ துரைச்சிங்கம் பதில்
கோலாலம்பூர், டிச. 11தளபதி விஜய் - விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் மலேசியாவில் வெளிவராது என லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துரைச்சிங்கம் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு 6 மாநிலங்களில்...