அமைச்சர் சிவகுமாருக்கு டத்தோ ரசூல் பாராட்டு!
கோலாலம்பூர், செப்.12-
மூன்று இந்திய தொழிற்துறைகளில் நீண்ட காலம் நிலவிய அந்நிய தொழிலாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உதவிய மனித வள அமைச்சர் வ.சிவகுமாருக்கு மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்...
அந்நிய தொழிலாளர்கள் அனுமதி:”எங்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது”-டத்தின் மகேஸ்வரி
கோலாலம்பூர், செப்.11-
ஜவுளியகங்கள், முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் நகைக்கடைகள் ஆகியவற்றில் வேலை செய்வதற்கு 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்திருக்கும் அரசாங்கத்திற்கு இந்திய மலேசிய இந்தியர் ஜவுளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டத்தின்...
காஜாங் சட்டமன்ற வேட்பாளர் டேவிட் சியோங்- அரசு சார்பற்ற அமைப்புகள் சந்திப்பு
காஜாங், ஆக.4-
இவ்வட்டார அரசு சார்பற்ற அமைப்புகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் காஜாங் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் டேவிட் சியோங் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் நேற்று சந்திப்பு...
ஆக.4 முதல் 12 ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்
கோலாலம்பூர், ஆக.3-
ஆகஸ்டு 4 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.
வெள்ளி, 4 ஆகஸ்டு
எங்க வீட்டு செஃப்...
காஜாங் மக்களின் பிரச்னைகளை முதலில் கண்டறிவேன்!வேட்பாளர் டேவிட் சியோங்
காஜாங் , ஜூலை 25-
காஜாங் வட்டாரத்தில் மக்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள் .அவற்றிக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து ஆராய்வதோடு அதனைத் தேர்தல் கொள்கை அறிக்கையில் தாம் குறிப்பிடவிருப்பதாகவும் காஜாங் சட்டமன்ற...
500 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட வெற்றி மாநாடு! அமைச்சர் சிவகுமார்
கோலாலம்பூர், ஜூலை 22-
இங்குள்ள மலாயாப் பல்கலைக் கழக வேந்தர் மண்டபத்தில் நடைபெற்று வரும் 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 500 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது ஒரு வெற்றி மாநாடாக...
அமைச்சரின் வார்த்தை புது நம்பிக்கையைத் தருகிறது! மிம்தா செயலாளர் முத்தப்பன்
கோலாலம்பூர் ஜூலை 4-உலோகப் பொருள் மறுசுழற்சி துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என்றுமனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கூறியிருப்பது தங்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக மிம்தா எனப்படும் மலேசிய...
இந்திய உணவு விற்பனையாளரின் ‘கேஎஸ் சிக்கன் ரைஸ்’
கோலாலம்பூர், ஜூல 4-
இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய வகையான உணவை வழங்கும் வகையில் ‘கேஎஸ் சிக்கன் ரைஸ்’ வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளார் இளைஞர் காளிச்சரன் அப்பாவு.
தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸ், கொம்ளெக்ஸ் டிஎல்கேவில் நேற்று ...
தேசிய நிலையிலான வர்த்தக மாநாடு: இனி ஆண்டுதோறும் தொடரும் ! -நிவாஸ் ராகவன்
கோலாலம்பூர், ஜூன் 11-
முதன் முறையாக நடத்தப்பட்ட தேசிய நிலையிலான சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கான அரசு மானியம் மற்றும் கடனுதவி திட்டங்கள் மீதான மாநாடு வர்த்தகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இனி...
மகளிர், மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் முனைவர் மேம்பாட்டு குழு :அதிகமான வாய்ப்புகளை உருவாக்கும்!துணையமைச்சர் சரஸ்வதி
கோலாலம்பூர், ஜூன் 10-
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு இத்துறையில் பரந்த வாய்ப்புகள் கொடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய தமது தலைமையில் மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் முனைவர்...