டிரம்ப்பின் வரி ஒத்திவைப்பு ஆறுதல் அளிக்கிறது! பிரதமர் தகவல்
புத்ரா ஜெயா, ஏப். 10-மலேசியா உட்பட அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல நாடுகளுக்கான கூடுதல் வரி அமலாக்கத்தை அமெரிக்கா ஒத்தி வைத்திருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எரிசக்தி...
வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டாலும் வருமான விவரத்தை அறிவிப்பீர்!வருமான வரி இலாகா நினைவுறுத்து
கோலாலம்பூர், ஏப். 8-
தங்களின் வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டாலும் கூட தங்களின் வருமான விவரங்களை அறிவிக்கும்படி வரி செலுத்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வர்த்தகத்தில் நட்டம் ஏற்பட்டால் வரி செலுத்தத்
தேவையில்லை என்று வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்....
இலவச நிர்வாகபயிற்சி: இந்திய வணிகர்களை மேம்படுத்தும் மற்றுமொரு திட்டம் ! -டத்தோஸ்ரீ ரமணன் தகவல்
கோலாலம்பூர், ஏப். 5-தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சு நாட்டிலுள்ள இந்தியர்களை மேம்படுத்தும் பொருட்டு ‘இந்திய தொழில் முனைவர்களை மேம்படுத்துதல்’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தெக்குன் நேஷனல் ஒத்துழைப்பின்கீழ் இலவச...
கெஅடிலான் உதவித் தலைவருக்குப் போட்டியிடுகிறேன்! டாக்டர் சத்யா பிரகாஷ் அறிவிப்பு
கோலகுபு பாரு, மார்ச் 28-உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளருமான டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக...
இந்திய தொழில்முனைவர்களின் பின்னடைவுக்கு நிர்வாக கோளாறே காரணம்! – டத்தோ அன்புமணி பாலன்
கிள்ளான், மார்ச் 25-இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் தொழில் முனைவர்களைச் சென்றடையும் பொருட்டு அவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜெய...
பாப்பாராய்டு தலைமையில் சிலாங்கூர் இந்திய வர்த்தகர் உபகரண உதவி திட்ட விளக்கமளிப்பு கூட்டம்!
ஷா ஆலம், மார்ச் 14-சிலாங்கூர் இந்திய தொழில் முனைவோர் உபகரண உதவி திட்டம் (ஐ-சீட்) மீதான விளக்கமளிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறைக்கான ஆட்சிக் குழு...
வருமான வரி வாரியம் கடந்தாண்டு வெ. 184.805 பில்லியன் வசூல் -பிரதமர்
சைபர்ஜெயா, மார்ச்10-உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) கடந்தாண்டு 184.805 பில்லியன் வெள்ளியை வசூல் செய்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டில் 183.3 பில்லியன் வெள்ளி வரி இவ்வாரியத்தால் வசூலிக்கப்பட்டதை...
தலைநகரில் மகளிர் முன்னேற்ற கருத்தரங்கம்: உடனடியாகப் பதிந்து கொள்ளும்படி பெண்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், மார்ச் 2-உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ பண்புகள் வழி வாழ்க்கையில் வளம் பெற சிறப்பு கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப் ஏற்பாட்டிலான...
இந்திய முஸ்லிம் உணவகங்களில் தொழிலாளர் பிரச்சனை: தீர்வு காணும்படி பிரதமரிடம் டத்தோ ஜவஹர் அலி கோரிக்கை!
புத்ராஜெயா, மார்ச் 1-தங்களின் தொழிலாளர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (பெரெஸ்மா) தலைவர் டத்தோ ஜவஹர்...
பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் இந்திய வணிகர்களுக்கு வெ. 100 மில்லியன் ஒதுக்கீடு! -டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர், பிப். 25-இந்திய வணிகர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் பொருட்டு பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர்...