நளினம், பாவணையால் மிளிர்ந்த அக்கா-தங்கை பரதநாட்டிய அரங்கேற்றம்
கோலாலம்பூர்:
பாரம்பரியமும் பண்பாட்டுச் செழுமையும் கலந்த பரதநாட்டியம் நடனம், நளினம், பாவணை மற்றும் துல்லியமான அசைவுகளால் தனித்துவம் பெற்ற கலைவடிவமாகத் திகழ்கிறது.
அந்தக் கலையைத் திறம்பட கற்ற உடன்பிறந்த அக்கா-தங்கைகளான செல்வி யெஷோத்ரா கோபி கிருஷ்ணன்...
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கூட்டங்கள் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஜோகூர், மலாக்கா, பகாங், கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களுக்கான வட்டார பொதுக் கூட்டங்கள் மாநில வாரியாக நடைபெறவுள்ளதாக சங்கத்தின் நிர்வாக தலைமை இயக்குனரும்...
வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பெர்கேசோ மூலம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர், பிப் 23 -
நாடு முழுவதும் உள்ள பொது, தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டதாரிகள், வேலை தேடுபவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை மனிதவள...
கோல்பீல்ஸ் எஸ்டேட் ஆலயக் குடமுழுக்கு: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
சுங்கை பூலோ:
கோல்பீல்ஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் – ஸ்ரீ கரிலமலயான் சிவனேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக டைபெற்றது.
பல ஆண்டுகளாக ஆலயத்தின்...
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன்
புத்ரா ஜெயா:
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதில் மடானி அரசு நியாயமாகவும் சமநிலையான அணுகுமுறையையும் பின்பற்றுவதாகத் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சட்ட விதிமுறைகளுக்கு...
சட்டத்திற்குட்பட்டு இயங்க வேண்டும் வழிப்பாட்டு தலங்கள் – பிரதமர் அன்வார் இப்ராஹிம்
புத்ராஜெயா, பிப் 9-
வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஒற்றுமை அமைச்சு நடத்திய மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழிப்பாட்டு தலங்களைச்...
பத்துமலை சட்டத்திற்குட்பட்டது; மின்படிகட்டுக்கு விரைவில் அனுமதி – பிரதமர் அன்வார்
புத்ராஜெயா, பிப் 9 —
பத்துமலை (Batu Caves) தொடர்பில் எந்தச் சட்ட சிக்கலும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
ஒற்றுமை அமைச்சின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பத்துமலை...
ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகள் பெரும்பாலும் நிறைவு
கோலாலம்பூர்:
2018ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரி) ரத்து செய்யப்பட்டதிலிருந்து நிலுவையில் இருந்த திருப்பிச் செலுத்தும் கோரிக்கைகளில் பெரும்பாலானவைth தற்போது நிறைவு பெற்றுள்ளன என்று இரண்டாம் நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசீசான்...
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் சிகிச்சை முடிவுகளில் தலையிட வேண்டாம்!
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுதந்திரமாக செயல்படும் உரிமையை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு முரணானதாகக் கருதப்படலாம் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேலாண்மையில் காப்பீட்டு...
சபா எல்லை விவகாரம்: இந்தோனேசியாவுக்கு நிலம் ஒப்படைக்கப்படவில்லை – பிரதமர் அன்வார் மறுப்பு
கோலாலம்பூர்:
சபா–கலிமந்தான் எல்லைப் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலச் சிக்கலைத் தீர்க்க, மலேசியா மற்றும் இந்தோனேசியா (ஜகார்த்தா) இடையே இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று...












