இணைய பாதுகாப்பு சட்ட மசோதா: விரைவில் தாக்கல் செய்யப்படும் – துணையமைச்சர் தியோ நீ சிங்

கோலாலம்பூர், மார்ச் 20- இணைய பாதுகாப்பு சட்ட மசோதாவின் வரைவு குறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றதும் அச்சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று நாடாளுமன்றத்தில்...

ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘கல்வி புரட்சி’ மீண்டும் தொடங்கியது!

கோலாலம்பூர், மார்ச் 19- ஸ்ரீ முருகன் நிலையத்தின் தலைமையகமாகக் கருதப்படும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகளுக்கான பதிவு நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை...

முன்னாள் கைதிகளுக்கு வேலை வாய்ப்பு: வாழ்வில் மறுமலர்ச்சிக்கு வித்திடும்! -பாப்பாராய்டு

கிள்ளான், மார்ச் 19- முன்னாள் கைதிகளை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையானது நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காண உதவாது. மாறாக , இவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு 2ஆவது வாய்ப்பையும்...

இந்திய சமூகத்திற்கு புதிய வரைவு திட்டமா? -டத்தோ லோக பாலா அதிருப்தி

கோலாலம்பூர், மார்ச் 19- நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய வரைவு திட்டம் அமைப்பது அவசியமற்ற ஒன்று என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா திட்டவட்டமாகக் கூறினார். இச்சாராரின்...

சுங்கைப்பட்டாணியில் மக்கள் சக்தி கட்சியின் வரலாற்றுப்பூர்வ நிகழ்வுகள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை

கோலாலம்பூர், மார்ச் 19- இம்மாதம் 23ஆம் தேதி கெடா, சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஷ்வரர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா, 2024 மக்கள் சக்தியின் பட்டறை மற்றும் இந்தியர்களின் வரலாற்றுப்பூர்வ பெருமைகளைக் கூறும் நிகழ்வு ஆகியவை நடைபெறவிருப்பதாக...

ஆஸ்ட்ரோவின் பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2: கால் இறுதிக்கு முன்னேறிய சிறந்த 16 போட்டியாளர்கள்!

கோலாலம்பூர், மார்ச் 19- ஹிட் சுற்றில் தீவிரமான போட்டிக்குப் பிறகு காலிறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாக முன்னேறும் பிரபல உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் சிறந்த 16...

பொள்ளாச்சியில் ‘இளைய தமிழவேள் ஆதிகுமணன்’ நூல்

மலேசிய 'மக்கள் ஓசை' புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதி உருவாக்கிய 'இளைய தமிழவேள் ஆதிகுமணன்' எனும் நூல் பொள்ளாச்சியில் ஆதிகுணன் பெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளைப் பொறுப்பாளராகவும் நல்லமுத்து மகாலிங்கம்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ள...

ஏப்ரல் 12 இல் மஇகா தேசிய தலைவருக்கான தேர்தல்!கட்சியின் மேல்நிலை தலைவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவு

கோலாலம்பூர், மார்ச் 18- மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மஇகாவின் தேசிய தலைவருக்கான வேட்புமனு குறித்து இன்று விவாதிக்கப்பட்டது. நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் பதவி காலம் வரும் மே...

ஆஸ்ட்ரோவில் ‘செம்மையான சாப்பாடு’ தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகச் சித்தரிக்கும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மார்ச் 18- தாய் மற்றும் மகள்களைத் தொகுப்பாளர்களாகவும் சமையல்காரர்களாகவும் சித்தரிக்கும் செம்மையான சாப்பாடு எனும் முதல் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். பிரபல உள்ளூர் திறமையான சாய் கோகிலா...

நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது மலேசிய திரைப்பட துறை -டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம்!

கோலாலம்பூர், மார்ச் 17- கதை, திரைக்கதை, வசனம் மற்றும் தொழில்நுட்பம் என மலேசிய திரைப்பட துறை தற்போது நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார். தரமான...