அன்வாரின் வெற்று வாக்குறுதிகள் தேர்தலில் வெல்லவே!  – டோமினிக் லாவ் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 30- பக்காத்தான் ஹராப்பான் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் வென்றால், நாட்டில் அமலில் இருக்கும் நெடுஞ்சாலைக் கட்டணம் முற்றாக ரத்து செய்யப்படும் என்று அன்வார் இப்ராஹிம் வெற்று...

நீதிபதிகள் நியமன நடைமுறையை மதிப்பீர்! 

கோலாலம்பூர், ஜூலை 16- தலைமை நீதிபதி நியமன நடைமுறையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டுமென்றும் அது சம்பந்தமான ஆதாரமற்ற அனுமானங்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் கேட்டுக் கொண்டார். காலியாக இருக்கும் தலைமை...

பிகேஆர் உதவித் தலைவர் தேர்தல்:அமிருடின், ரமணன், அமினுடின் & சாங் வெற்றி! 

ஜொகூர் பாரு, மே 24 - பிகேஆர் கட்சியின் உதவி தலைவருக்கான தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 7,955 வாக்குகளுடன் முதலிடத்தில் வெற்றி பெற்றார். இவரையடுத்து தொழில் முனைவர் மற்றும்...

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தல்:நூருல் இஸா வெற்றி பெற்றார்

ஜொகூர் பாரு, மே 24-பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நூருல் இஸா அன்வார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். கட்சியின் துணைத் தலைவர் பதவிக்காக நூருல் இஸாவிற்கும் ரஃபிஸி ரம்லிக்கும் இடையே நேற்று நடைபெற்ற நேரடி...

பிகேஆர்  தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்!  ஆர்வமுள்ள வர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார்  அழைப்பு 

புத்ரா ஜெயா, மே 9-பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இக்கட்சியின் தலைவரும் பிரதமருமான  டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். தாம் இன்னும் தலைவர் பதவிக்கு...

ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் தே.மு. மகத்தான வெற்றி: ஒருமைப்பாடு மீதான மக்களின்  முக்கியத்துவத்தைக் காட்டுகிறது! டத்தோஸ்ரீ...

தாப்பா, ஏப். 26-ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் பெற்ற வெற்றியானது தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் ஒருமைப்பாட்டுக்கு மக்கள் அளித்த முக்கியத்துவத்தையே காட்டியுள்ளது என்று இதன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ...

ஆயர் கூனிங் இடைத்தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பு நிறைவடைந்தது 

தாப்பா, ஏப். 22-ஆயர் கூனிங் இடைத்தேர்தலையொட்டி முன்கூட்டியே வாக்களிப்பு நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்ட நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர். காவல்துறை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இன்று தங்களின்...

ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் 70 % அதிகமானோர் வாக்களிப்பர்! தேர்தல் ஆணையம் தகவல்

தாப்பா, ஏப். 22-வரும் சனிக்கிழமை நடைபெறும் ஆயர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தேர்தல் ஆணைய தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார். வாக்களிக்கும் தினத்தன்று...

சிலாங்கூர்  கெஅடிலான் தொகுதி தேர்தல்:  டத்தோ ரமணன் உட்பட இந்தியர்கள் அறுவர்  வெற்றி!

ஷா ஆலாம், ஏப்.14-     சிலாங்கூர் மாநில  கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தொகுதி தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில்முனைவோர்  மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சருமான...

மஇகா பேராளர்கள் டி. மோகனை ஆதரிக்காதது பெரும் தவறு! -டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9- சமூக உணர்வு கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் மஇகா முன்னாள் உதவி தலைவர் டத்தோ டி.மோகனை பேராளர்கள் ஆதரிக்காது பெரும் தவறு செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலை மிகவும்...