பொதுத் தேர்தல் முடிவுகள்:தொகுதியை தக்க வைத்தார் முகைதீன்!

 கோலாலம்பூர், நவ.20- நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், மூடா கட்சித் தலைவர் சைட் செடிக் சைட் அப்துல்...

கருத்து வேறுபாடுகளை மறந்து இந்தியர்களை வெற்றி பெறச் செய்வோம்! -டத்தோ லோக பால மோகன்

கோலாலம்பூர், நவ.18-    நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்களை மறந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடும் எல்லா இந்திய வேட்பாளர்களுக்கும் நமது ஆதரவை வழங்கி...

அரசின் ஒதுக்கீடுகள் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவேன்! -கஜேந்திரன்

ஷா ஆலம் , நவ.17- வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா  நாடாளுமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் ஒதுக்க்டுகள் மற்றும் உதவிகள் யாவும் இத்தொகுதி மக்களைச் சென்றடைவதை உறுதி...

எம்.பி. சம்பளம் மக்களுக்கே! -டாக்டர் சத்ய பிரகாஷ் உறுதி

உலு சிலாங்கூர், நவ. 16- வரும் பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றால் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை உலு சிலாங்கூர் பக்காத்தான் நிதி அறவாரியத்தின் வழி வறிய...

பாகானுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவோம்! -டான் சுவான் ஹோங்

பாகான், நவ.16- பாகான் நாடாளுமன்ற தொகுதியில் கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு மைக்ரோ -டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் சிறு & நடுத்தர தொழிற்துறை வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம். இதன் வழி பாகான் பொருளாதாரத்தை...

சீரிய முடிவை எடுப்பீர்!-டத்தோஸ்ரீ சரவணன்

.தாப்பா, நவ.16-  கடந்த 3  தவணைகள் தன்னை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த வாக்காளர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன்  நன்றி தெரிவித்தார். “2008  ஆம் ஆண்டு நான்  போட்டியிட்டபோது   ஏறக்குறைய 38,000 வாக்காளர்களைக் கொண்ட ...

அவுலோங்கில் ஐந்து முனைப் போட்டி! -சண்முகவேலு களம் இறங்கியுள்ளார்

தைப்பிங் நவ.5-அவுலோங் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் ஐவர் போட்டியிடவிருக்கின்றனர். இவர்களில் தேசிய முன்னணி சார்பில் புக்கிட் கந்தாங் தொகுதி காங்கிரஸ் தலைவர் ஆசிரியர் எஸ். சண்முகவேலு போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தேகொக் லிம் அப்துல்...

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் 7 முனைப் போட்டி

சுங்கை சிப்புட், நவ.5-நீண்ட காலமாக மஇகாவின் கோட்டையாக விளங்கிய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.இவரை எதிர்த்து பக்காத்தான்...

ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி: ஐபிஎஃப் போட்டி

செர்டாங், நவ. 3-      வரும் 15ஆவது பொதுத் தேர்தலில்ஜசெகவின் கோட்டை என வருணிக்கப்படும் ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியை இம்முறை தேசிய முன்னணி கைப்பற்றும் வகையில் ஐபிஎஃப் கட்சி களம் இறங்கும்  என்று அதன்...

வேறு வழியில்லை என்றால் லங்காவியில் மீண்டும் போட்டி! மகாதீர்

லங்காவி, ஜூன் 30- முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தனது லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் தற்காக்க அடுத்த பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். பெஜுவாங் கட்சியில் பல...