நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகி மஇகாவில் இணைந்த 500 இளைஞர்கள்
புக்கிட் செலாம்பாவ், மார்ச் 28-
மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் மருத்துவர் தி.நோவலன் தலைமையில் 500ருக்கும் அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைந்தனர்.
பல ஆண்டு காலமாக பிகேஆர் மற்றும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இன்று...
சீமான் வேட்புமனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
சென்னை | மார்ச் 23:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்....
ரந்தாவ் இடைத் தேர்தல் முகமட் ஹாசான் எளிதாக வெற்றி! கருத்துக் கணிப்பு
(கா.மாரியப்பன்)
ரந்தாவ், ஏப். 12-
ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மிகவும் பெரும்பான்மையில் வெற்றி பெற்று மீண்டும் டத்தோஶ்ரீ முகமது ஹாசான் தனது தொகுதியை தக்க வைத்துக் கொள்வரெனக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இல்ஹாம்...
தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 : செப். 2022இல் தன்னியக்கப் பதிவு !
கோலாலம்பூர் | மார்ச் 25:-
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்டிருப்பதை நடப்புக்குக் கொண்டு வர சில சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம்...
அன்வார் கூறுவது உண்மையா? டாக்டர் மகாதீர் பதில்
கோலாலம்பூர், செப். 23புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறும் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிற்கு, தமது புதிய கட்சி பெஜுவாங்கின் ஆதரவு இல்லை என்று டாக்டர் மகாதீர்...
நோர்ஹிஸாம் வேட்பாளரா ? ஜ.செ.க. ஏற்காது !
கோலாலம்பூர் | 19/10/2021 :-
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளராக பங்காலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோர்ஹிஸ்ஹாம் ஹசான் பக்தியைத் தேர்ந்தெடுத்தால் அவரை ஜசெக ஏற்காது எனத் தெரிவித்தது.
மேலும், தேசியக் கூட்டணி...
15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஜசெக கடுமையாகப் போராடும்! -அந்தோணி லோக்
பத்து கேவ்ஸ், ஏப்..22-
வரும் 15 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜசெக கடுமையாகப் போராடும். இக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சிகளைக் கட்சி முன்னெடுக்கும் என்று அதன் புதிய...
ம.இ.கா. கட்சித் தேர்தல் : மூன்று ஆண்டுகள் நான் செயல்படவில்லையா ? – உஷா நந்தினி அதிர்ச்சி
கோலாலம்பூர் | 23/10/2021 :-
மூன்று ஆண்டுகள் ம.இ.கா.வின் மகளிர் பிரிவின் தலைவியாக தாம் செயல்படவில்லை எனக் கூறுவது அடிப்படையற்றது என உஷா நந்தினி தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியின் தலைமைத்துவம் என்பது 3 ஆண்டு காலம்....
3 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் இருக்க மாட்டேன்! – டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர் ஜுன் 25-
3 ஆண்டுகளுக்கு மேல் தாம் பிரதமர் பதவியில் நீடிக்கப் போவதில்லை என துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். திட்டமிட்டபடி டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பதவியை ஒப்படைக்கப் போவதாகவும்...
அமைச்சர் பதவியா? கருத்துரைக்க முடியாது! சேவியர் ஜெயகுமார்
கோலாலம்பூர், ஜூன் 13-
அமைச்சரவை பட்டயலில் தமது பெயரும் இடம்பெற்றிருப்பதாக வெளிவந்த செய்தி குறித்து கருத்துரைக்க டாக்டர் சேவியர் ஜெயகுமார் மறுத்துவிட்டார்.
குறிப்பாக அமைச்சரவையின் முழு பட்டியல் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை....











