நஜீப் போஸ்டருக்கு பாலாபிஷேகம் சமூக தளங்களில் அனல் பறக்கும் விவாதம்
கோலாலம்பூர், ஏப். 29-
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் போஸ்டருக்கு தேசிய முன்னணியின் 2 ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
சிறந்த இலக்கை நோக்கி மலேசியா பயணிக்கின்றது!!!...
தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு உதவ வேண்டுமே தவிர, சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது! அஸ்மின் அலி
கோம்பாக், ஏப். 29-
மலேசிய தேர்தல் ஆணையம் நீதியான ஆணையமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பதிவு சீராக நடைபெறுவதற்கு உதவ வேண்டுமென கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின்...
வங்சா மாஜூவில் தே.மு. வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்வேன்! டத்தோஸ்ரீ ஷாபி
கோலாலம்பூர், ஏப். 29-
வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் வங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டாலும் அத்தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவிருக்கும் ம.சீ.ச. வேட்பாளர் டத்தோ யேவ் தியோங் லூக் வெற்றி...
அமைச்சரவையில் சீனர்களுக்கு இடம் இல்லாமல் போகலாம்! டத்தோஸ்ரீ நஜீப்
கோலாலம்பூர், ஏப். 27-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சீன வாக்காளர்கள் தேசிய முன்னணி வசம் திரும்ப வேண்டும். இல்லையென்றால் அமைச்சரவையில் சீன சமூகத்தை பிரதிநிதிக்க ஆள் இல்லாமல் போகலாம் என்ற பராமறிப்பு அரசாங்கத்தின்...
வைரலான சவப்பெட்டி!!! உண்மையில் என்ன நடந்தது
பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசமாக சவப்பெட்டி வழங்கப்படுமென பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி கூறியதாக நேற்று இணையத்தளத்தில் செய்தி வெளியானது.
இந்த செய்தி வைரலானதால்,...
அரசியல் பார்வையும் குருட்டு அரசியலும்!!!
(ஜெயமோகன் பாலசந்திரன்)
அரசியல் பார்வை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதனை வெளிப்படுத்தும் விதமும் ஆதரவு தேடும் விதமும் முதிர்ச்சியாகவும் நாகரிகமாகவும் இருப்பது அவசியம். நாட்டின் நலன் கருதி அரசியல் மாற்றத்தை விரும்புவதாக சொல்லும்...
கூடுதல் தொகுதிகளை வெல்வோம்! டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்
கோலாலம்பூர், ஏப். 24-
14ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதுதான் கட்சியின் நோக்கம். அதோடு கூடுதலாக நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை மஇகா வெல்லும் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
ம.இ.கா. தேசியத் தலைவரின் முடிவுக்கு மதிப்பு அளிப்பீர்! ஜேம்ஸ் காளிமுத்து
கோலாலம்பூர், ஏப். 24-
14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களுக்கு மஇகா தலைமைத்துவம் வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ள தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் முடிவிற்கு அனைவரும் மதிப்பளிக்க...
வேட்பாளராக தேர்வு செய்யப்படாதவர்கள் அதிருப்தி கொள்ளாதீர்
ஈப்போ, ஏப்.24
எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் வெறுப்புக் கொள்ள வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ...
ஊத்தான் மெலிந்தாங்கில் இந்திய வாக்காளர்களின் ஆதரவை இழக்குமா தேசிய முன்னணி
ஈப்போ, ஏப். 24-
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரான ரமேஷ் ராவ்வுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அம்னோ உறுப்பினர் டத்தோ கைரூடினுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஊத்தான் மெலிந்தாங் மஇகாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி....












