“தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – – தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் | மே 16:-
எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் என்பவருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் நமது மூதாதையர்கள் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என சொல்லி வைத்தார்கள்.
பெற்ற...
3 தமிழாசிரியர்களுக்குத் தமிழக மண்ணில் ”ஆசிரியர் செம்மல்” விருது!
சென்னை செப்டம்பர் 7-
மலேசியாவைச் சேர்ந்த 3 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக மண்ணில் "ஆசிரியர் செம்மல்" என்ற விருதை பெற்றுள்ளார்கள்.
இந்தியாவில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கல்வித்...
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது : பேரா, மாலிம் நாவார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி இரண்டாம் ஆண்டு மாணவிகள் சாதனை...
மாலிம் நாவார் | 29/11/2021 :-
கடந்த 20/1/2021 - 21/2/2021 MALAYSIAN INNOVATION INVENTION CREATIVITY ASSOCIATION (MIICA) எனும் அமைப்பு கல்வி அமைச்சின் அங்கிகாரத்தோடு நடத்திய அனைத்துலக அறிவியல் புத்தாக்க போட்டியில்...
சீருடை இயக்கத்தின் புத்தாக்கம் : பண்டார் ஸ்பிரிங்ஹில் தமிழ்ப்பள்ளியின் சாதனை தொடர்கின்றது !
பண்டார் ஸ்பிரிங்ஹில் | 12/7/2021 :-
புத்தாக்கச் சிந்தனையை விதைத்து மாணவர்களைப் புதியன கண்டுபிடிக்கத் தூண்டும் கல்விதான் இன்றைய உலகின் இன்றியமையாத் தேவையாக இருக்கிறது. எனவே பள்ளிகளின் கல்வித்தரம் என்பது மாணவர்களின் அடைவு நிலையுடன்...
பிறமொழி பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு இடையூறா? மலேசியர்களுக்குள் பிளவை ஏற்படுத்தாதீர்! – டத்தோஶ்ரீ சரவணன்
கோலாலம்பூர், ஆக. 26-மலேசியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பிறமொழிப் பள்ளிகளை மூட வேண்டியதன் அவசியம் குறித்து பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபாய்சல் வான் அஹ்மத் கமல் கூறிய தேவையற்ற அறிக்கை, 1957இல்...
நற்றமிழ்ச் செல்வன் – செந்தமிழ்ச் செல்வன் : தாப்பா தமிழ்ப்பள்ளி உடன்பிறப்புகள் இருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை...
தாப்பா | 26/8/2021 :-
பள்ளிப் பெயர் / Nama Sekolah:தாப்பா தமிழ்ப்பள்ளி, பத்தாங் பாடாங் மாவட்டம், பேராSJK(T) Tapah, Daerah Batang Padang, Perak
போட்டி / Pertandingan:உலக இளையோர் புத்தாக்கம் மற்றும் புனைவாக்க விருதுWorld...
மேற்கல்வியுடன் கால்பந்து விளையாட்டில் மிளிர வேண்டுமா? வழிகாட்டுக்கின்றது உலகளாவிய சைபர்லின்க்ஸ் கல்லூரி
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 23-
கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்கள் கல்வியிலும் சிறந்து அடைவு நிலையைப் பதிவு செய்வது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் கல்வியில் சற்று பின்தங்கிய மாணவர்கள் விளையாட்டில் மிகவும்...
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் சுற்றுவட்டார மக்களின் பொறுப்பற்ற செயல் !
பெட்டாலிங் ஜெயா | 6/4/2022 :-
பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்ப்ளரில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் அதனை ஒட்டியுள்ள, ஜாலான் சுங்ஙை ஜெர்னி புக்கிட் பிந்தாங் மலாய்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் பேருந்துக்கும் தங்களின் பெற்றோர்கள்...
அடுத்த மாதம் உயர்க்கல்விக் கூடங்கள் திறக்கப்படலாம்! -அமைச்சு திட்டம்
கோலாலம்பூர் | 4/9/2021 :-
அடுத்த மாதம் உயர்க்கல்விக் கூடங்களில் நேரடி வகுப்புகள் நடப்பட உயர்க்கல்வி அமைச்சு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அமைச்சர் டாக்டர் நோரைனி அகமாட் இது குறித்து தெரிவிக்கயில், உயர்க்கல்வி நிலைய...
பக்தி சக்தி இயக்கத்தின் வழி 3250 மாணவர்கள் மேம்பட்டுள்ளனர்!!!
கோலாலம்பூர், மார்ச் 25-
பக்தி சக்தி இயக்கம் டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணியால் 3 வருடங்களுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. வசதி குறைந்த குடும்பங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்த ஒரு...










