வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான 4 ஏக்கர் நிலம் எங்கும் போய்விடவில்லை!
புத்ராஜெயா, நவ.20-
கெடா, லூனாசிலுள்ள வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான நிலம் எங்கும் போய்விடவில்லை என துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார். தற்போது 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலம் போதாது என்று கூடுதல்...
மெட்ரிகுலேஷன் விவகாரம்: தகுதி பெற்ற இந்திய மாணவர்களுக்கு உடனடியாக வாய்ப்புகளை வழங்குவீர் -பிரகாஷ் ராவ் வலியுறுத்து
கோலாலம்பூர் ஏப். 20-
எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் .இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சர் உடனடியாக தீர்வு காண்பதற்கு விவேகமான நடவடிக்கை எடுக்க...
எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மாணவியாக திவ்ய ஜனனி தேர்வு
தானா மேரா, மார்ச் 12-
2018ஆம் ஆண்டின் எஸ்டிபிஎம் தேர்வில் 5ஏ பெற்ற திவ்ய ஜனனி மலேசியாவின் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிளாந்தான், கெரில்லா தோட்டத்தை சேர்ந்த திவ்ய ஜனனி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்....
2019இல் எஸ்பிஎம் துணைப் பாடத் தேர்வுகள்; செப்டம்பரில் நடத்தப்படும் -டாக்டர் மஸ்லி மாலிக்
புத்ராஜெயா, நவ.13
வெள்ளத்தை எதிர்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாக அடுத்தாண்டு தொடங்கி எஸ்பிஎம் துணைப் பாடத் தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர், டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மலேசிய...
முதுகலை பட்டம் பெற்றார் சிலிம் ரிவரைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன் !
கோலாலம்பூர் | 22/02/2022 :-
மலேசியத் திறந்த பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் சிலிம் ரிவரைச் சேர்ந்த நவனீத் பிரபாகரன். குறிப்பாக, பொருளாதாரம், தொழில்முனைவர் பிரிவில் அவர் தமது பட்டயக்...
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலக அளவில் சாதிப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது! டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
புத்ராஜெயா ஜூலை 15-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்ற இன பள்ளி மாணவர்களுக்கு இணையாக உலகளாவிய நிலையில் அறிவியல் சார்ந்த போட்டிகளில் சாதனை படைப்பது தமக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக நீர், நிலம் இயற்கை வள...
மெட்ரிகுலேஷன் விண்ணப்ப முடிவுகள் நாளை வெளியிடப்படும்
புத்ராஜெயா, ஏப். 14-
கல்வி அமைச்சு 2019/2020ஆம் ஆண்டுக்கான மெட்ரிகுலேஷன் கல்வி திட்டத்திற்குத் தேர்வு பெற்ற மாணவர்களின் பெயர்ப் பட்டியலை நாளை அறிவிக்கும்.
மாணவர்கள் www.moe.gov.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாக முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று...
ஜூன் மாதம் வரையில் பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகளுக்கு வாடகை விலக்கு ! – கல்வி அமைச்சர் அறிவிப்பு
புத்ராஜெயா | 9/1/2022 –
இவ்வாண்டு சனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பள்ளி சிற்றுண்டிச் சாலைகளுக்கு வாடகை விலக்கு வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின்...
பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியை அருணகிரி நாதர் மன்றம் தத்தெடுத்தது!
ஈப்போ மே. 22
பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளியை அருணகிரிநாதர் மன்றம் தத்தெடுத்தது
அருணகிரி நாதர் மன்றம் சமய அமைப்பாக இருந்தாலும் சமுக நல உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகப்...
பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் 3 விருதுகள் வென்று மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் சாதனை
ஈப்போ, திசம்பர் 19:-
பேரா, வட கிந்தா மாவட்டம், மகிழம்பூ தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் நடைப்பெற்ற 2020-ஆம் ஆண்டிற்கான பசுமைத் திட்ட மேலாண்மை போட்டியில் மூன்று விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. மகிழம்பூ...











