பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் சுற்றுவட்டார மக்களின் பொறுப்பற்ற செயல் !
பெட்டாலிங் ஜெயா | 6/4/2022 :-
பெட்டாலிங் ஜெயா ஜாலான் டெம்ப்ளரில் அமைந்துள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் அதனை ஒட்டியுள்ள, ஜாலான் சுங்ஙை ஜெர்னி புக்கிட் பிந்தாங் மலாய்ப்பள்ளி மாணவர்களுக்காகவும் பேருந்துக்கும் தங்களின் பெற்றோர்கள்...
எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வாய்ப்பு!
கிள்ளான், ஜூலை 14-
எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் அமராத மாணவர்கள் அரசாங்க கல்லூரிகளில் மேற்கல்வி தொடர்வதற்கான பதிவு மற்றும் வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.
இந்நடவடிக்கை இம்மாதம் 20ஆம் தேதி ...
புத்தாக்கப் போட்டியில் 1 வெள்ளி 1 வெண்கலப் பதக்கம் வென்று மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி சாதனை
மாத்தாங் (பேரா) | 29/6/2021 :-
பள்ளிப் பெயர் / Nama Sekolah : மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டம், பேராSJKT LADANG MATANG, DAERAH LARUT MATANG & SELAMA,...
கோவிட்-19 : சிலாங்கூரில் 30 பள்ளிக்கூடங்கள் 2 நாட்களுக்கு முடப்படுகின்றன
சிலாங்கூர் மாநிலத்தில் ஏறத்தாழ 30 பள்ளிகளில் கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சிலாங்கூர் மாநிலக் கல்வி திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்டப் பள்ளிகளீன் தமைமை...
அடுத்தாண்டு திவேட் தொழிற் பயிற்சியில் பலவித மாற்றங்கள்!-அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு
கோலாலம்பூர், டிச.11-
இளைஞர்களுக்கு கைத்தொழில் கற்றுத் தரும் திவேட் தொழிற்பயிற்சி திட்டத்தில் அடுத்தாண்டு பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று மனித வள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்தார்.
"திவேட் தொழிற்பயிற்சி திட்டத்தில் 12 அமைச்சுகள் சம்பந்தப்பட்டுள்ளன....
“தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – – தான் ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் | மே 16:-
எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் என்பவருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் நமது மூதாதையர்கள் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என சொல்லி வைத்தார்கள்.
பெற்ற...
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடரும்!
கோலாலம்பூர், ஆக. 4-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான், எதிர்வரும்...
தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்கு : பொது மக்களின் நன்கொடையை நாடும் மலாய் அமைப்பு
கோலாலம்பூர் | 4/1/2021 :-
தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என வழக்கு தொடுத்துள்ள மலாய் அமைப்புகளுக்கு ஆதரவாக Pertubuhan-Pertubuhan Pembela Islam (Pembela) எனும் அமைப்பு அவ்வழக்கு தொடர்பான...
இந்திய மாணவர்களுக்கு மகத்தான வாய்ப்பு!
கோலாலம்பூர், அக். 9-
அரசு உயர்கல்வி கூடங்களில் கூடுதலாக 700 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கு மகத்தான வாய்ப்பு என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் நேற்று கூறினார்....
எஸ்டிபிஎம் தேர்வில் சிறந்த மாணவியாக திவ்ய ஜனனி தேர்வு
தானா மேரா, மார்ச் 12-
2018ஆம் ஆண்டின் எஸ்டிபிஎம் தேர்வில் 5ஏ பெற்ற திவ்ய ஜனனி மலேசியாவின் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிளாந்தான், கெரில்லா தோட்டத்தை சேர்ந்த திவ்ய ஜனனி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்....










