STPM தேர்வு வரலாற்றில், PNGK ஆக அதிகமாக பதிவு!
கோலாலம்பூர், ஜூன் 24-
2024ஆம் ஆண்டு STPM தேர்வு முடிவில், தேசிய சராசரி மதிப்பெண் - PNGK 2.85-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவே ஆக அதிகமாக பதிவான மதிப்பெண் ஆகும்.
மலேசியத் தேர்வு...
17 வயது வரை கட்டாயக் கல்வி:சட்டத்தில் திருத்தம்
புத்ரா ஜெயா, ஜூன் 19-
மலேசிய மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் இடையிலேயே விலகுவது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது.
மேலும், எஸ்பிஎம் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் அத்தேர்வினை எழுத வராததும் அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்துவதாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா...
எஸ்பிஎம் முடித்த 67.3 % மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் இடம்!
புத்ரா ஜெயா, ஜூன் 16- கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சியுற்ற 67.3 விழுக்காட்டு மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்விக் கூடங்களில் இடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியமைச்சின் யுபியு...
எஸ்.பி.எம்.மில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்வி கழகங்களில் இடம்!
புத்ராஜயா, ஜூன் 16-
2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 150,557 மாணவர்களுக்கு பொது உயர்கல்விக் கழகங்களில் படிப்பைத் தொடர இடமளிக்கப்பட்டுள்ளது.
யூ.பி.யூ. இணையப்பக்கம் முறைமையில் பெறப்பட்ட மொத்தம் 223,624 விண்ணப்பங்களில், 67.33 விழுக்காடு...
கல்வியில் மேம்பாடடைய கட்டொழுங்கில் கவனம் செலுத்துவீர்! மாணவர்களுக்கு பாப்பாராய்டு அறிவுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 15-
கல்வியில் முன்னேற்றம் காண விரும்பும் மாணவர்கள் நேரந்தவறாமை உட்பட கட்டொழுங்கை பின்பற்றுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கேட்டுக் கொண்டார்.
வீட்டுப் பாடங்களை சரியான நேரத்தில் செய்து...
உதவி நிதியம் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி: 60 மாணவர்கள் தேர்வு!
கோலாலம்பூர் ஜூன் 3- தமிழ்ப்பள்ளி மாணவர் உதவி நிதி வாரியம் நடத்திய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, மத்திய, தெற்கு மண்டலங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு தலா 20...
எஸ்பிஎம் சிறப்பு தேர்ச்சி :167 மாணவர்களுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஊக்குவிப்பு நிதி!
ஜார்ஜ் டவுன்,ஜூன் 1-
எஸ்பிஎம் தேர்வில் 7 ஏ மற்றும் அதற்கும் கூடுதலான ஏக்களைப் பெற்ற இம்மாநிலத்தில் உள்ள 37 பள்ளிகளைச் சேர்ந்த 167 இந்து மாணவர்களுக்கு மொத்தம் 70,200 வெள்ளி ஊக்குவிப்பு நிதி...
எஸ்பிஎம் தேர்வில் ஏ- என்பதை ஏ ஆகக் கருதப்படாதது ஏன்? – வீ கா சியோங் காட்டம்
கோலாலம்பூர், மே 31-
அரசாங்கத்தின் மெட்ரிகுலேஷன் கல்விக்கு 10ஏ பெற்ற அனைத்து மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த உத்தரவாதத்தைக் கல்வி அமைச்சு புறந்தள்ளி ஓர் உத்தரவின் மூலம்...
ஆசிரியர்களின் பணியிட மாற்றம் :2 ஆண்டுகளுக்கு பிறகுதான் – ஃபட்லினா சிடேக் விளக்கம்
கூச்சிங்: மே 16-ஒரு பள்ளியில் இரு ஆண்டுகள் பணியாற்றியப் பிறகே ஆசிரியர்கள் பணி இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் திட்டவட்டமாகக் கூறினார்.
அதற்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டா என்று அவர்...
மெட்ரிகுலேஷன் கல்வியில் அரசின் பாரபட்சம் தொடர்கிறது
கோலாலம்பூர், மே 10- எஸ்பிஎம் முடித்த மலாய்க்கார மாணவர்கள் 6ஆம் படிவம் செல்வதற்குப் பதிலாக மெட்ரிகுலேஷன் கல்வியை மேற்கொண்டு பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு ஏதுவாக மெட்ரிகுலேஷன் கல்வி முறை பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு...












