தமிழ்மொழி இலக்கண வகுப்புகள்

கோலாலம்பூர், மே 5-   சிறியவர் முதல் பெரியவர் வரை தமிழ்மொழியில் எழுத, வாசிக்கக் கற்றுக் கொள்வதோடு  தமிழ்மொழியின் இலக்கணம் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அர்த்த ஞான மையத்தில் விரைவில்...

100க்கும் மேற்பட்ட மாணவர்களுடன்  மீண்டும் பீடுநடை போடுகிறது காஜாங் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்!

காஜாங், மே 4-இந்திய சமுதாயத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி இதுவரை  40,000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தைச் சாரும் . பேராசிரியர் டாக்டர் எம் தம்பிராஜா...

மேற்கல்வி பயிலவிருக்கும்  மாணவர்களுக்காக ‘அரசு உயர்கல்வி கூடங்களே என் முதல் தேர்வு’ விளக்கக் கூட்டம் 

கோலாலம்பூர், மே.3-      தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்திப்பு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும்.       அவ்வகையில் இந்த வாரத்தில் ‘அரசாங்க உயர்கல்வி கூடங்களே என் முதல்...

எஸ்பிஎம்:சிறப்பு தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் இடமளிப்பீர் ! – டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

ஷா ஆலம், மே 3- எஸ்பிஎம் தேர்வில் முடிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் குறிப்பாக சிலாங்கூர் மாநில மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநில பிபிபி கட்சியின் தலைவர்...

2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ பெற்றனர்

கோலாலம்பூர், ஏப். 24- 2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களில் ஏ+, ஏ, ஏ- மதிப்பெண்கள் பெற்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்...

ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது சில பள்ளிகளில் இயங்கலை வகுப்புகள்! ஃபட்லினா சிடேக்

கப்பளா பத்தாஸ், ஏப். 21-வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடைமுறையைச் செயல்படுத்த கல்வி அமைச்சு தயாராக உள்ளது என்று அதன்...

2024 எஸ்பிஎம் தேர்வு முடிவுகள்: ஏப்.24 ஆம் தேதி வெளியிடப்படும்! கல்வியமைச்சு தகவல்

புத்ராஜெயா, ஏப்.17-2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டது. இத்தேர்வை எழுதிய மாணவர்கள் காலை 10 மணி முதல் தங்கள்...

குருகுலம் & சூரியன் தங்கும் விடுதி கட்டட நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி!

கெர்லிங், மார்ச் 22-கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் குரு குல ஆசிரம மாணவர்கள் மற்றும் இடைநிலைப் பள்ளியில் பயிலும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் முயற்சியாக புதிய...

பேராக்  மஇகாவின் ” ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு” முயற்சி மாபெரும் வெற்றி

ஈப்போ, மார்ச் 2-பேராக் மாநில மஇகா ஏற்பாடு செய்த "ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு" திட்டம் லக்ன எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. "ஏய்ம்ஸ்ட் நமது தேர்வு" எனும் மாபெரும் திட்டம் தேசிய மஇகா...

ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியில் தமிழ்,  இலக்கிய பாட நேர மாற்றப் பிரச்சனைக்குத் தீர்வு! – டாக்டர் குணராஜ் 

கிள்ளான், பிப்.25-இங்குள்ள ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் இலக்கிய பாடங்களை பள்ளி அட்டவணைக்குப் பின்னர் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. இப்பள்ளியில் தமிழ் மொழி...