பிரச்சனைக்குரிய தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைவில் தீர்வு! – அமைச்சர் கோபிந் சிங் உறுதி

கோலாலம்பூர், பிப்.20-  நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங், கல்வி அமைச்சர் பட்லினா சிடிக்கைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. கெடா கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி,...

நாடு முழுமையும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்கள் எண்ணிக்கையில் சரிவு! 

ஷா ஆலம், பிப். 18-நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 2025 கல்வியாண்டின்  முதலாம் ஆண்டு   மாணவர்கள் எண்ணிக்கை 11,021  என அறியப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு 11,568 பேராக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்...

மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கான ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி!  நாடு முழுவதும் இன்று ஆரம்பம்

பிரிக்ஃபீல்ட்ஸ் , பிப். 16-கட்டொழுங்கு, சமய நம்பிக்கை போன்ற உயர்நெறிகளோடு மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வகுப்புகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டன. எதிர்மறை எண்ணங்கள், உயர் சிந்தனை திறன்...

பி40 இளைஞர்களுக்கு யாயாசான் ஹாசானா-கார்சம் அகெடமியின் வெ.450,000 உபகார சம்பளம்! 

ஷா ஆலம், பிப். 7-நாடு முழுவதும் உள்ள பி40 குடும்பங்களைச் சேர்ந்த 25 இளைஞர்கள் டிவெட் தொழிற்கல்வி துறையில் மேற்கல்வி தொடரும் வகையில் யாயாசான் ஹாசானா கார்சம் அகெடமியுடன் இணைந்து 450,000 மதிப்பிலான...

அடுத்த ஆண்டில் பி40 மக்களின் மேம்பாட்டில் ஸ்ரீ முருகன் நிலையம் அதிகவனம் செலுத்தும்! சுரேன் கந்தா 

  பெட்டாலிங் ஜெயா, டிச 21- கல்வி வழி பி40 மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரதான நோக்கம் என்று அதன் இணை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார். ஸ்ரீ முருகன்...

எஸ்.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெறாத  மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் வாய்ப்பு!

கிள்ளான், ஜூலை 14- எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வில் அமராத மாணவர்கள் அரசாங்க கல்லூரிகளில்  மேற்கல்வி தொடர்வதற்கான  பதிவு மற்றும் வழிகாட்டி கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. இந்நடவடிக்கை   இம்மாதம் 20ஆம் தேதி ...

தாய் சொல்லை வேத வாக்காகக் கருதி வாழ்வில் உயர்ந்த டாக்டர் சுப்ரமணியம்!

கோலாலம்பூர், மே 14- கல்வி ஒன்றுதான் நிரந்தர சொத்து என தனது தாய் சொன்ன சொல்லை தெய்வ வாக்காக எடுத்து கொண்டு கல்வியில் சாதனை படைத்துள்ளார் டாக்டர் சுப்ரமணியம் கோவிந்தன். கெடா, சுங்கை கெத்தா பிடோங்...

உலக கல்வி யுகத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறது ஸ்ரீ முருகன் நிலையம்! -டான்ஸ்ரீ தம்பிராஜா

கோலாலம்பூர், மே 12-நடப்பு உலக கல்வி யுகத்திற்கு ஏற்ப ஸ்ரீமுருகன் நிலையம் தனது மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தெரிவித்தார். தற்போது உலகம் அறிவியல்,...

எம்.சி.எம்.சி, மைக்ரோசாப்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து – துணையமைச்சர் தியோ

கோலாலம்பூர், மே 8- மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது. குறிப்பாக கல்வியின் மூலம் செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கவியல் திறன் கொண்ட...

கல்வி வாயிலாக இந்தியர்களின் மேன்மைக்கு வித்திட்டவர் அமரர் துன் சாமிவேலு! -பிரதமர் அன்வார் புகழாரம்

உலு சிலாங்கூர், ஏப்.27- இந்நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குக் கல்வி ஒன்றே பிரதானம் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளிலும் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு பல இந்திய மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்கிய பெருமை அமரர் துன்...