இவ்வாண்டு 443,794 மாணவர்கள் யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு அமர்கின்றனர்!

0
புத்ராஜெயா, செப். 7- இவ்வாண்டு நாடு தழுவிய நிலையில் 443, 794 மாணவர்கள் வருகின்ற திங்கள்கிழமை (11ஆம் தேதி) தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் யூபிஎஸ்ஆர் தேர்வில் அமரவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. ...

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி சாதனையாளர்களுக்கு பாராட்டு விருந்துபசரிப்பு!

போர்ட்டிக்சன் ஆக 29- போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளி சாதனை மாணவர்களை கௌரவிக்கும் வண்ணமும் , அவர்களுக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்கும் நோக்கத்தோடும் மஇகாவின் தேசிய இளைஞர் பகுதியின் துணைத்தலைவர் தினாளன் டி.ராஜகோபால் தலைமையில் பாராட்டு விருந்து நிகழ்ச்சி...

11 வயது மாணவி பேரரசி முத்துக்குமாரின் ஆய்வுக் கட்டுரை! அதிர்ந்தது அரங்கம்

தஞ்ஜோங் மாலிம், ஆக. 26- உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டிலான தமிழ் இணைய மாநாடு இரண்டாவது நாளாக நேற்று இங்குள்ள சுல்தான் இத்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் உலகளாவிய நிலையில்...

மலேசிய இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசின் கல்வி உபகாரச் சம்பளம்

0
கோலாலம்பூர், ஆக.24- மலேசிய இந்திய மாணவர்களுக்கு 2017-2018 ஆண்டுக்கான கல்வி உபகாரச் சம்பளத்தை இந்திய அரசு வழங்கவிருக்கிறது. இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் நிபுணத்துவம் மற்றும் பொதுவான துறைகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த உபகாரச்...

60% கல்விக் கடனை பிடிபிடிஎன் வசூலித்து விட்டது

0
லெங்கோங், ஆக.24- தேசிய உயர்கல்வி நிதி அமைப்பு (பிடிபிடிஎன்) இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் வெ.243 கோடி (60%) கடனை வசூலித்து விட்டதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரி தெரிவித்தார்....

இருமொழி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு பிரதமர் துறையில் மகஜர்

கோலாலம்பூர், ஆக 18- தமிழ்ப்பள்ளிகளில் இருமொழி பாடத்திட்ட கொள்கையை அகற்றக் கோரி பிரதமர் துறையில் மூன்றாவது முறையாக மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் நேற்று கூறினார். பிரதமர் துறையின்...

அறிவியல் விழா! பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி சாதனை!

பாங்கி, ஆக 13- இந்திய சமுதாயம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்க சிந்தனை, அறிவியல் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, செடிக், யாயசான் மை நாடி, என்.எல்.எப்.சி.எஸ், உள்ளிட்டவர்களின் ஆதரவோடு...

களும்பாங் தமிழ்ப்பள்ளிக்கு 1 லட்சம் மானியம்!

களும்பாங், ஆக. 13- இந்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கின்றது. அதனால் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது என கல்வித்துறை துணையமைச்சர் டத்தோ...

சாகா தமிழ்ப்பள்ளி இணைக்கட்டட விவகாரம்: சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்!

ரந்தாவ், ஆக. 8 இங்குள்ள சாகா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் இன்றளவும் முழுமையாகச் செயல்படக்கூடிய நிலையை இந்த இணைக்கட்டடம் கொண்டிருக்கவில்லை. அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது...

4 பில்லியன் கடனை வசூலிக்க பிடிபிடிஎன் இலக்கு

0
கோலாலம்பூர், ஆக. 8- இவ்வாண்டு இறுதிக்குள் உயர்கல்வி கடனுதவி வாரியம் (பிடிபிடிஎன்) 4 பில்லியன் கடனுதவியை வசூலிக்க இலக்கு கொண்டிருப்பதாக உயர்கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ தெரிவித்தார். கடந்தாண்டு 2 பில்லியன் ரிங்கிட் பிடிபிடிஎன் கடனை...