3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய கல்வி யாத்திரை!
கோலாலம்பூர், ஆக. 6-
இந்திய சமுதாயம் கல்வியில் உருமாற்றம் காண வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி யாத்திரை தேசிய நிலையில் 3 ஆண்டுகளுக்கு...
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் தொடரும்!
கோலாலம்பூர், ஆக. 4-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான், எதிர்வரும்...
பிரவிணாவிற்கு – டாக்டர் சுப்ரா வாழ்த்து
புத்ராஜெயா, ஆக. 4-
மலேசியா மாணவர்கள் அதிலும் குறிப்பாக இந்திய மாணவர்கள் உலக அரங்கிலும் மலேசியாவின் கல்வி மேம்பாட்டை எடுத்துக்காட்டும் வண்ணம் தங்களின் திறனை வெளிப்படுத்த முடியும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கும் கெடா...
இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம்
கோலாலம்பூர், ஆக 2-
ம.இ.கா இளைஞர் பிரிவும் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகமும் இணைந்து செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆசியா மெட்ரோ போலிடன் பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளது.
இந்த உபகாரச்...
360 தமிழ்ப்பள்ளிகளில் குறைந்த மாணவர்கள்
கோலாலம்பூர், ஜூலை 31-
நாடு முழுவதிலும் 360 தமிழ்ப்பள்ளிகளில் சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் 150க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சுமார் 176 பள்ளிக்கூடங்களில் சராசரியாக ஒரு...
ரிவர்சைட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றுங்கள்!
கோலசிலாங்கூர், ஜூலை 31-
இங்குள்ள ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரின் செயல்பாட்டின் மீது எங்களுக்கு முழு திருப்தி இல்லை. அவரையும் அவருக்கு உடந்தையாக இருக்கும் துணைத்தலைமையாசிரியரையும் வேறொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பள்ளியின்...
900 இந்திய மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உபகார சம்பளம்
கோலாலம்பூர், ஜுலை 25-
ம.இ.கா தேசிய தலைவர் உபகார சம்பள திட்டத்தின் கீழ் மாதம் 3 ஆயிரத்து 855 ரிங்கிட்டிற்கும் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களை சேர்ந்த 900 இந்திய மாணவர்களுக்கு உபகார...
இன்று விதைத்தால்தான் நாளை அறுவடை
ரவாங், ஜூலை 24-
தன்னார்வப் பணிகளின் மூலம் சுற்றுவட்டார மக்களுக்குத் தங்களால் இயன்ற சமூக சேவைதனை ஆற்றி வரும் மேடான் பத்துகேவ்ஸ் இளைஞர் இயக்கம் இன்று விதைத்தால்தான் நாளை அறுவடை எனும் கல்விக் கருத்தரங்கை...
உயர் கல்வி உபகாரச் சம்பள கருத்தரங்கு! இந்திய இளைஞர்களே திரளுங்கள்!
போர்ட்டிக்சன் ஜூலை 24-
உயர்கல்வி உபகாரச் சம்பளத்திட்டத்தில் தகுதியான இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணம் தேசிய மஇகா இளைஞர் பகுதியின் கல்விப்பிரிவு, நெகிரி மாநில மஇகா இளைஞர் பகுதி, தெலுக்கெமாங் தொகுதி ம.இ.கா இளைஞர்...
புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும்
சுங்கை சிப்புட், ஜூலை 20-
பள்ளி மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினையை களைய அவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்....


