தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை
கோலாலம்பூர், ஜூலை 18 -
இந்நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப் பள்ளிகள் மிகவும் துணையாக இருக்கும் வேளையில், அதனை அழிப்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லையென இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார். இந்நாட்டிலுள்ள...
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ-கார்டு
புத்ரா ஜெயா, ஜூலை 18 -
நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கடப்பிதழுக்கு மாற்றாக ஐ-கார்டை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.
தற்போது அவர்கள் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவதாகவும், அது சில சமயங்களில்...


