அஸாம் பாக்கி எம்ஏசிசியின் தலைவராக நீடிப்பதா? சாடினார் நூருல் இஸா

கோலாலம்பூர், ஏப். 12-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவராக டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் ஒப்பந்த காலம் இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நூருல் இஸா அன்வார்...

மே18 துயர நாளில் நட்சத்திர இசை விழா கொண்டாட்டமா? – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம்

மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழர் தேசிய துயர நாளில் நடிகர் விசால் திரை கலைஞர்களோடு பங்கேற்கும் "நட்சத்திர இசை திருவிழா கொண்டாட்டம்" நடைபெறுவதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாக கண்டிக்கிறதென...

60 விழுக்காடு இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமை

கோல திரெங்கானு, மே 10- நாட்டில் போதைப்பொருளை உட்கொள்வோரில் 60 விழுக்காடு இளைஞர்கள் உட்பட்டிருப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் ருஸ்லான் ஜூசோ கூறினார். போதைப்பொருள் உட்கொள்ளும் 192,857 பேரில் 15லிருந்து 39 வயதுக்குட்பட்டோர்...

ஆஸ்திரேலிய இந்திய மாது மரணத்தை வகைப்படுத்த முடியவில்லை

பட்டர்வொர்த், ஏப். 10-கடந்த 2017ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய மாது அண்ணபூரணா ஜெங்கின்ஸின் சடலம் ஒரு கட்டுமானத் தளத்தில் 2020 ஜூன் 24ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி...

பி.மலையாண்டியின் ஆதி.குமணன் நூல் சிங்கை புத்தக விழாவில் அறிமுகம்!

சிங்கை, மே 10- மக்கள் ஓசை மூத்த புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதிய ஆதி.குமணன் நூல் சிங்கப்பூர் புத்தக விழாவில் நேற்று அறிமுகம் கண்டது. சிங்கப்பூர் சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இப்புத்தகத்தை...

புதிய போப் ஆக அமெரிக்காவின் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்வு! 

வாடிகன், மே 9-அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட் ( 69) , புதிய போப் ஆக நேற்று தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88)...

வேலையில்லாப் பிரச்சினை 3.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது!

கோலாலம்பூர், மே 9-இவ்வாண்டு மார்ச் 1ஆம் தேதி வரை நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை 3.1 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவர இலாகா தலைவர் உஸிர் மஹிடின் கூறினார்.  நாட்டில் மொத்தம் 529 ஆயிரம் பேர் வேலையில்லாமல்...

ஓன் உத்தாமா பேரங்காடியில் 3ஆவது மின்னியல் முகப்பிடம்!  கோபிந்த் சிங்

பெட்டாலிங் ஜெயா, 8 மே – இலக்கவியல் அமைச்சர் மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, தலைமைச் செயலாளர், டான் ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி பின் அபு பக்கர் மற்றும்...

என் மீது ஊழல் குற்றச்சாட்டா? திட்டவட்டமாக மறுத்தார் அலெக்சாண்டர் நந்தா 

பெட்டாலிங் ஜெயா , மே 8- பான் போர்னியோ சபா நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக தனது பெயரைச் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி போலிசில்...

சீன பிரஜைகளுக்கு 90 நாள் விசா விலக்களிப்பு: அதிகமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும்! அமைச்சர் தியோங் கிங் 

பெட்டாலிங் ஜெயா, மே 7- சீன நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்படும் 90 நாள் விசா விலக்களிப்பு இந்நாட்டில் அதிகமான வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இது அவசியம் அமல்படுத்தப்பட வேண்டிய ஒரு நடவடிக்கையாகும் என்று...