பெட்டாலிங் ஜெயா செலாத்தான் மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்! ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3-சிலாங்கூர்,பெட்டாலிங் ஜெயா செலாத்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழில் போற்றிப்பாடி "கும்பாபிஷேகம்" திருக்குட நன்னீராட்டு பெருவிழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருக்குட நன்னீராட்டு பெருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள்,...
பக்தி பால் 2025 : பக்தர்களுக்கு 1 வெள்ளிக்கு 1 லிட்டர் பால்!
பத்துகேவ்ஸ், பிப்.15-தைப்பூசத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு 1 லிட்டர் பாலை 1 வெள்ளிக்கு வழங்கி சேவையாற்றியதை எண்ணி பெருமிதம் கொள்வதாக பெர்துபுவான் கெராக் செபாயான் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் புனித நிகழ்வின் மூலம்...
பிப். 9 முதல் 11 வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் தைப்பூச நேரலை ஒளிபரப்பு
கோலாலம்பூர்,பிப். 6– அனைத்து மலேசியர்களும் தைப்பூச நேரலை ஒளிபரப்பை பிப்ரவரி 9, இரவு 8 மணி முதல் பிப்ரவரி 11, இரவு 10 மணி வரை ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக...
சபரி மலை ஐயப்ப பக்தர்களுக்கு ஈப்போவில் சிறப்பு வழிபாடு
ஈப்போ, ஜன. 14-புந்தோங்கில் உள்ள டி. என். எஸ். ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சேவை மையத்தில் அதன் ஸ்தாபகர் சங்கரலிங்கம் தலைமையில் சிறப்பு வழிபாடு் நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் இந்த மையத்தில் இருந்து சபரி...
ஜோகூர் பாரு & நெகிரி செம்பிலான் ஆலயங்களுக்கு பக்தர்கள் ஆன்மீக பயணம்! -பலாக்கோங் சட்டமன்றம் ஏற்பாடு
செராஸ், ஜன. 12-பலாக்கோங் சட்டமன்றம் மற்றும் தாமான் ஸ்ரீ செராஸ் மடானி சமூக தலைவர் ஏற்பாட்டில் இவ்வட்டார பக்தர்கள் ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.
40...
சமயம் & அரசு சாரா அமைப்புகளுக்கு வெ. 1கோடி நிதியுதவி! -சண்முகம் மூக்கன்
ஈப்போ, ஜன. 1-நாட்டில் உள்ள இந்திய அரசு சாரா மற்றும் இந்து சமய அமைப்புகளுக்கு பிரதமர் துறை வாயிலாக கடந்த ஈராண்டுகளில் ஒரு கோடி வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசு சாரா மற்றும்...
முருகனுக்கு ஒன்றரை லட்ச திருநாம அர்ச்சனை!
ஈப்போ ஜன. 1-இங்குள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் முருகனுக்கு ஒன்றரை லட்ச திருநாம அர்ச்சனை நடைபெற்றது.
பக்தி பரவசமூட்டும் இந்நிகழ்வு குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
அதே வேளையில் , ஈப்போ அருணகிரி நாதர் மன்றத்தின்...
ஓதுவார்மூர்த்தி பா.சம்பந்தம் குருக்களின் திருமுறை, திருப்புகழ் நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர், டிச.23-
உலகப் புகழ்பெற்ற ஓதுவார்மூர்த்தி பா.சம்பந்தம் குருக்களின் திருமுறை, திருப்புகழ் நிகழ்ச்சிகள் தலைநகரில் நடைபெறவிருக்கின்றன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:-
அருணகிரிநாதர் விழா 2024 – திருமுறைக் கச்சேரி டிசம்பர் 25ஆம் தேதி (புதன்கிழமை) மாலை...
‘சங்கபூசன்’ விருது பெற்றார் சமய தொண்டர் செ. இலட்சுமணன்
கோலாலம்பூர், நவ. 27-
அண்மையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்க மாநாட்டில் ஈப்போ, கம்போங் செக்கடி குங்குமாங்கி ஆலய தலைவர் செ. இலட்சுமணன்
'சங்கபூசன்' விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
இவர் மலேசிய இந்து சங்கத்தின் தேசிய...
மந்தின் ஸ்ரீ சாஸ்தா சேவை மையத்தின் கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி பூஜை!
மந்தின், நவ. 18-
இங்குள்ள ஸ்ரீ சாஸ்தா சேவை மையத்தின் கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்ப...