Monday, September 25, 2023

போர்ட்டிக்சன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத் திருவிழா

போர்ட்டிக்சன், மே 16- போர்ட்டிக்சன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்...

பங்குனி உத்திர திருவிழாவிற்குத் தயாராகிறது சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயம்!

சபாக் பெர்ணம், ஏப்.3- ஜாலான் லாடாங் சபாக் பெர்ணமில் அமைந்துள்ள திருமுருகன் ஆலயத்தின் 58ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆலய தலைவர்  இரா.முனியாண்டி ...

பெக்கோ தோட்ட மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்! சமய சொற்பொழிவு ஆற்றினார் கவிமாறன்

தங்காக், பிப். 23-ஜொகூர், தங்காக், பெக்கோ தோட்ட ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த  12-ஆம்  தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக  விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த  இரண்டாயிரத்திற்கும்  ...

திருவண்ணாமலை பரதேசி பஞ்சயோக ஞானி ராஜரிஷி சித்தானந்தாஜி மலாக்கா வருகை

புக்கிட் கட்டில், பிப்.11- மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் வரும் 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு எண் 31 ஜாலான் S I  8 தாமான்  சாவுஜானா இண்டா புக்கிட் கட்டில், மலாக்காவில் அமைந்திருக்கும்...

அழகு காவடிகளுடன் களை கட்டியது தைப்பூசம்!

பத்துமலை, பிப்.5-“வெற்றி வேல் முருகனுக்கு” என்ற கோஷத்துடன் நாடளாவிய நிலையில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி தைப்பூச விழாவின் உன்னதத்தைப் புலப்படுத்தினர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடும்...

தைப்பூசத்தில் எல்லா உயிர்களுக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப். 4 தை மாதம் என்பது நன்மை தரக்கூடிய, சுபகாரியங்கள் நடைபெறும் தெய்வீக மாதமாகும். தமிழ்ப்புத்தாண்டு, பொங்கலை அடுத்து தை மாதத்தில்தான்  தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்....

ஜன. 20, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201இல்) ‘தைப்பூச யாத்திரை’ தமிழ் ஆவணப்படம்

கோலாலம்பூர், ஜன. 18 –ஜனவரி 20, இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு  காணும் 'தைப்பூச...

12 ஜோதிர் லிங்கம் அடங்கிய ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஆனந்த நடராஜர் திருத்தலம் மகா கும்பாபிஷேகம்

தெலுக் இந்தான், ஜூலை 10- மலேசிய நாட்டில் திருத்தலங்கள் அமைந்திருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்தியா நாட்டிலுள்ள திருத்தலங்களுக்கு ஈடாக இல்லை என்பது பரவலாக இருக்கும் விஷயமே. ஆனால், ஒரு தெரு முழுவதும் ஆசிரமம்,...

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி !

கோலாலம்பூர் | 15/4/2022 :- உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட...

தர்மசக்தி வேதாந்த குருகுலத்தின் ஏற்பாட்டில் 15ஆம் ஆண்டு மகா சிவராத்திரி உற்சவம்

இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் மார்ச் 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸில் உள்ள சங்கீத அபிவிருத்தி சபாவில் (விவேகானந்தர் ஆசிரமம்) தர்மசக்தி வேதாந்த குருக்குலத்தினரால் 15ஆம் ஆண்டு...