செந்தூல் ஸ்ரீ சக்தி துர்க்கை அம்மன் ஆலய திருவிழா
கோலாலம்பூர், டிச.24-
தலைநகர் , செந்தூல் ஸ்ரீ சக்தி துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
1008 சங்காபிஷேகத்துடன் கூடிய இந்த ஆலயத்தின் 74ஆம் ஆண்டு திருவிழாவிற்கு...
மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோர்களுக்கு வணக்கம் செய்வோம்
கோலாலம்பூர் மார்ச் 22-
மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் சான்றோருக்கு வணக்கம் செய்வோம் எனும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. சான்றோர்களுக்கு சிறப்பு செய்தலும் நூல் வெளியீட்டு விழாவும் இந்த நிகழ்ச்சியில்...
தைப்பூசம் 2022 : 1,000 பேருக்கும் 10 இடங்களில் மட்டுமே வெள்ளித் தேரை நிறுத்தவும் அனுமதி ! –...
கோலாலம்பூர் | 27/12/2021 ;-
அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை திருத்தலத்திற்குச் செல்லும் வழியில் 10 இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட கோலாலம்பூர் மகா ம்மாஎஇயம்மன்...
“யாருக்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத செயலுண்டோ..?” – டத்தோ ஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர், சனவரி 27:-
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடமாட்டக் கட்டுப்பாடுக் காலகட்டத்தில் வரும் தைப்பூசத்திருநாளை நாம் இல்லத்தில் இருந்தபடியே இறைவனருள் வேண்டி முருகனைப் இறைஞ்சுவோம். இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு...
பாதுகாப்பு அம்சங்களோடு கோலசிலாங்கூரில் தைப்பூசத் திருவிழா
கோலசிலாங்கூர், ஜன. 4-
கோவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடத்தப் படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மலேசியப் பாதுகாப்பு மன்றத்தின் முழு அறிவுறுத்தலைப் பின்பற்றி கோலசிலாங்கூர் 2 1/2...
சிறுகதை : சம்பா நாட்டு இளவரசி! எழுத்து : மதியழகன் முனியாண்டி
இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம்...
நவராத்திரி விழாவை மிதமாக கொண்டாடுங்கள்! – மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!
பெட்டாலிங் ஜெயா, அக். 10-
நாட்டில் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பாதிப்பு எதிர்பாரா வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) கடுமையாக பின்பற்ற...
தர்மசக்தி வேதாந்த குருகுலத்தின் ஏற்பாட்டில் 15ஆம் ஆண்டு மகா சிவராத்திரி உற்சவம்
இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு வரும் மார்ச் 1ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸில் உள்ள சங்கீத அபிவிருத்தி சபாவில் (விவேகானந்தர் ஆசிரமம்) தர்மசக்தி வேதாந்த குருக்குலத்தினரால் 15ஆம் ஆண்டு...
ஜொகூரில் நிலங்களின் நெடுங்கணக்கு- நூல் அறிமுகம்!
ஜொகூர் பாரு, ஏப்ரல் 17-
மலேசியாவின் தென்பகுதி ஜொகூர் மாநிலத்தின் காடுகளில் கெங்காயு என்றும் கோத்தா கெலாங்கி என்றும் பழைய மலாய் சரித்திரக் குறிப்புகளில் கூறப்பட்டிருக்கும் நகரம்.
அது முற்காலத்தில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய...
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி !
கோலாலம்பூர் | 15/4/2022 :-
உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட...











