கலை ,கல்வி, கலாச்சாரத்தைப் புகட்டும் சரஸ்வதி பூஜை!- கவிமாறன்

கோலாலம்பூர், அக்.24- சிறார்களுக்கு கலை ,கல்வி, கலாச்சாரத்தைப் புகட்டும் ஓர் உன்னத விழா சரஸ்வதி  பூஜையாகும் என்று கவிமாறன் கூறினார். "மாணவர்களின் சிறந்த எதிர்காலம் கல்வி கேள்விகளிலும் ,கலை கலாச்சாரங்களிலும் அடங்கியுள்ளது. இதனை சிறு வயது...

நாளை நடைபெறவிருந்த நவசண்டி மகா யாகம் ஒத்தி வைப்பு! -டான்ஸ்ரீ நடராஜா

 பத்துமலை, அக்.22- நாளை 23 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும்  நாளை மறுநாள் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை   இங்குள்ள ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் திருத்தல வளாகத்தில்   நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த...

மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் :சிறப்புற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் டான்ஸ்ரீ நடராஜா !நவ.19 இல்...

கோலாலம்பூர், ஜூலை 29- அண்மையில் தலைநகர், ஜாலான் பண்டார்   ஸ்ரீ  மகா மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுவதற்கு பேராதரவு நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய  தேவஸ்தானத்தின்...

வெகு விமரிசையாக நடைபெற்ற தாமான் காஜாங் உத்தாமா கருமாரியம்மன் ஆலய பூமி பூஜை!

காஜாங், ஜூலை 28-இங்குள்ள காஜாங், தாமான் காஜாங் உத்தாமா (காஜாங் 2) ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் பூமி பூஜை நேற்று வெகு விமரிசையாகநடைபெற்றது. காலை 9.00 மணி தொடங்கி அனுக்ஞை பூஜை,...

போர்ட்டிக்சன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத் திருவிழா

போர்ட்டிக்சன், மே 16- போர்ட்டிக்சன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்...

பங்குனி உத்திர திருவிழாவிற்குத் தயாராகிறது சபாக் பெர்ணம் திருமுருகன் ஆலயம்!

சபாக் பெர்ணம், ஏப்.3- ஜாலான் லாடாங் சபாக் பெர்ணமில் அமைந்துள்ள திருமுருகன் ஆலயத்தின் 58ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆலய தலைவர்  இரா.முனியாண்டி ...

பெக்கோ தோட்ட மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்! சமய சொற்பொழிவு ஆற்றினார் கவிமாறன்

தங்காக், பிப். 23-ஜொகூர், தங்காக், பெக்கோ தோட்ட ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த  12-ஆம்  தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக  விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த  இரண்டாயிரத்திற்கும்  ...

திருவண்ணாமலை பரதேசி பஞ்சயோக ஞானி ராஜரிஷி சித்தானந்தாஜி மலாக்கா வருகை

புக்கிட் கட்டில், பிப்.11- மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் வரும் 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு எண் 31 ஜாலான் S I  8 தாமான்  சாவுஜானா இண்டா புக்கிட் கட்டில், மலாக்காவில் அமைந்திருக்கும்...

அழகு காவடிகளுடன் களை கட்டியது தைப்பூசம்!

பத்துமலை, பிப்.5-“வெற்றி வேல் முருகனுக்கு” என்ற கோஷத்துடன் நாடளாவிய நிலையில் உள்ள முருகன் ஆலயங்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தி தைப்பூச விழாவின் உன்னதத்தைப் புலப்படுத்தினர். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடும்...

தைப்பூசத்தில் எல்லா உயிர்களுக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டும்! -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், பிப். 4 தை மாதம் என்பது நன்மை தரக்கூடிய, சுபகாரியங்கள் நடைபெறும் தெய்வீக மாதமாகும். தமிழ்ப்புத்தாண்டு, பொங்கலை அடுத்து தை மாதத்தில்தான்  தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்....