சிக்காகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கோலாலம்பூர் மார்ச் 19- சிக்காகோ நகரில் நடைபெறவிருக்கும் பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்து 1,120 கட்டுரைச் சுருக்கம் கிடைத்திருப்பதாகவும் அவற்றிலிருந்து தகுதியான கட்டுரைகளைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக...

வருங்கால மருத்துவர்களின் தமிழ்ப்பணி!! சரித்திரம் படைத்தது செம்மொழி சங்கமம் சொற்போர்

கோத்தா பாரு மார்ச் 18- கிளாந்தான் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் செம்மொழி சங்கமம் எனும் சொற்போர் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள்...

தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்! டத்தோஸ்ரீ தெய்வீகன்

கோலாலம்பூர், ஆக. 5- தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனை மேலோங்கியுள்ளது. அதை கற்றாலே அனைத்திலும் நமது சமுதாயம் மேம்படும் என பினாங்கு மாநில காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் வலியுறுத்தினார். நமது முன்னோர்கள்...

தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஜித்ரா, ஜூலை 18- தமிழ்ப்பள்ளளி ஆசிரியர்களின் தரம் மற்ற இனப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உள்ளது என கூறும் நிலையில், தலைசிறந்தவர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் விளங்கிறார்கள் என்பதற்கு பல சாதனைகளை அவர்கள் தொடர்ந்து புரிந்து...

சிறுகதை : சம்பா நாட்டு இளவரசி! எழுத்து : மதியழகன் முனியாண்டி

இந்த கதை நடந்து கொண்டிருக்கும் 7-ம் நூற்றாண்டில்; இந்த கோவில் கொஞ்சம் பழமையான கோவிலாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் பல போர்களினாலும் தலைநகரம்...

புதுமைகள் நிறைந்த உலகத் தமிழ் இணைய மாநாடு 2017!

கோலாலம்பூர், ஆக. 28- தஞ்சோங் மாலிமில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு (ஆகஸ்ட் 27)...

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

குவாலாலும்பூர், ஜூலை 17- மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று...