கடன் கேட்டதால் ஆத்திரம்: அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர் கைது

கோலா லங்காட்: சிலாங்கூர், கோலா லங்காட் உணவகம் ஒன்றில் சாப்பாட்டுக் கடனைத் திருப்பி கேட்ட ஊழியரை அரிவாளால் மிரட்டி, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய 30 வயது மதிக்கத்தக்க வேலையற்ற நபர் கைது செய்யப்பட்டார். தடுக்க வந்த போலீசாரையும்...

சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை: காப்பக ஊழியர் ரத்தினவேலு குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

அம்பாங்: அம்பாங்கில் உள்ள இரு செஷன்ஸ் நீதிமன்றங்களில், ஐந்து சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் குற்றச்சாட்டுகளைப் புரிந்ததாக 25 வயதுடைய ரெத்தின வேலு இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். நவம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை...

கிள்ளான்: குடிபோதையில் இருந்த நபரின் தாக்குதலால் பாதுகாவலர் உயிரிழப்பு

கிள்ளான்: சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரைத் தட்டிக்கேட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஜி. ஆனந்த் (43), ஸ்டீயரிங் லாக்கால் (steering lock) தாக்கப்பட்டார். இரண்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி...

மைத்துனி குளிப்பதை ரகசியமாக படமெடுத்த இமாமுக்கு ரிம8,000 அபராதம்!

கோத்தா பாரு: கிளந்தான், கோத்தா பாருவில் தனது மைத்துனி குளிப்பதைத் தனது கைபேசியில் ரகசியமாகப் படமெடுத்த 36 வயது தற்காலிக இமாம் ஒருவருக்கு நீதிமன்றம் ரிம 8,000 அபராதம் விதித்தது. கடந்த நோன்புப் பெருநாளின் நான்காவது...

அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம்!

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்ததால் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு வார காலப் போரை முடிவுக்குக்...

புந்தோங்: அரிவாள் தாக்குதல்; ஒருவர் பலி!

புந்தோங்: பேராக், ஈப்போ, புந்தோங்கில் நேற்று இரவு நடந்த அரிவாள் ஏந்திய கும்பல் தாக்கியதில் 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். வாடகை கார் நிறுவனம் ஒன்றில் இருந்தபோது மர்ம கும்பலால்...

செகாமட் விபத்து: மூன்று பேரைக் கொன்றதாக போதைப்பொருள் உட்கொண்ட லாரி ஓட்டுநர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

செகாமாட்: ஜொகூர், செகாமட்டில் கடந்த வியாழக்கிழமை போதைப்பொருள் தாக்கத்துடன் ட்ரெய்லரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 29 வயது ஓட்டுநர் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. முகமட் ஷாஃபிக் என்ற அந்த ஓட்டுநர், எஸ். பழனியாண்டி...

யூபிஎஸ்ஐ ஊழியர் உயிரிழப்பு: விளையாட்டுக்கூட அறையில் சிக்கி பரிதாபம்

தஞ்சோங் மாலிம்: பேராக், தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழக (UPSI) விளையாட்டு வளாகத்தின் பூட்டிய துப்புரவுப் பொருட்கள் அறையில் சிக்கி 53 வயது ஊழியர் முகமட் ராட்ஸி அரிஃபின் உயிரிழந்தார். இன்று அதிகாலை...

செகாமாட்டில் மூவர் உயிரிழக்க காரணமான லாரி ஓட்டுநர் மீது நாளை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது!

செகாமாட்: ஜொகூர், செகாமட்டில் மூன்று உயிர்களைப் பலிவாங்கிய விபத்தை ஏற்படுத்திய 29 வயது லாரி ஓட்டுநர் மீது நாளை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்ட அந்த நபர் மீது, போக்குவரத்து சட்டத்திற்குப்...

ஆலய நிதியில் மோசடி: எம்.திருச்செல்வம் – பி.செல்வம் குற்றத்தை மறுத்தனர்!

பெட்டாலிங் ஜெயா: பெட்டாலிங் ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, ரிம 50,000 மதிப்பிலான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக 65 வயது ஓய்வுபெற்ற அரசு அதிகாரி எம். திருச்செல்வம் மற்றும் அவருக்கு உடந்தையாக...