மலாயா பல்கலைக்கழகத்தின் 5ஆம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0!
2018-ஆம் ஆண்டிற்கான மலாயா பல்கலைக்கழகத்தின் ஐந்தாம் தங்கும் விடுதியின் ஏற்பாட்டில் COLORFEST 2.0 எனும் நிகழ்ச்சி அடுத்த மாதம் அதாவது 24.02.2018 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வின் முதன்மை நோக்கமானது (PRAISE...
சிறந்த மதிப்பெண்களைப் பெற உறுதி செய்யும் ‘ஏஆர் பிந்தார் டியூஷன்!
டாமன்சாரா, ஜன. 19-
ஆரம்பப் பள்ளி, இடைநிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு டாமன்சாராவில் இயங்கும் 'ஏஆர் பிந்தார் டியூஷன்' மையம் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உறுதுணையாக அமைவதோடு கனவு மெய்ப்பட வழிகாட்டுகிறது...
குடியுரிமை இல்லாத மாணவர்களுக்கு உதவ காத்திருக்கின்றது டிரா மலேசியா!
கோலாலம்பூர், ஜன, 17-
மாணவி ஷோபனா மலேசிய குடியுரிமை இல்லாததால் பள்ளியில் இணைய அனுமதிக்கப்படாத பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அம்மாணவியின் குடும்பத்தினர் உதவும் கரங்கள் முரளி மூலம் டிரா மலேசியாவைத் தொடர்பு...
வசதி குறைந்த 95 மாணவர்களுக்கு டீன் ஜுவல்லெர்ஸ் உதவிக்கரம்!
கோலாலம்பூர், நவ, 19-
நகை விற்பனை துறையில் தனி முத்திரை பதித்து வரும் எஸ்.எம்.எஸ். டீன் ஜுவல்லெர்ஸ் நிறுவனத்தின் சமுதாயச் சேவையும் தொடர்ந்து வருகின்றது. பல்வேறான சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் செவ்வாக்கிழமை...
தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்க நெடுப்பயணம்! அழைக்கிறது இளைஞர் வட்டம்!
கோலாலம்பூர், நவ, 17-
மலேசியாவின் தமிழ்க்கல்வியின் அகவை 200ஆம் ஆண்டை தொட்டுவிட்ட நிலையிலும், இன்னமும் அடிப்படை வசதியின்றி, பல தமிழ்ப்பள்ளிகள் இருப்பது மனவருத்தத்தை தருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். குறிப்பாக தமிழ்ப்பள்ளியைக் காக்க...
அனைத்துலக பேசு தமிழா பேசு : மலேசியாவைப் பிரதிநித்து மூன்று பேச்சாளர்கள்!
கோலாலம்பூர், நவ, 9-
ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து படைக்கும் ‘அனைத்துலக பேசு தமிழா பேசு 2017 எனும் கல்லூரி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கான அனைத்துலகப் பேச்சு போட்டியில் பங்கேற்க மலேசியாவைப் பிரதிநித்து...
தமிழுக்கு இயாசாவின் தொண்டு அளப்பரியது!
கிள்ளான், நவ. 6-
கிள்ளானில் பதினேழு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் நூற்று இருபது மாணவர்களுக்கு மலேசிய இந்திய ஆத்ம சக்தி இயக்கம் நான்கு நாள் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம், படிவம் மூன்று...
சமய சிந்தனை வெற்றிக்கு வித்திடும்!
காஜாங், செப், 29-
மைக்கியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன், அவரது துணைவியார், புவான் ஸ்ரீ வீவியன் ஈஸ்வரன் ஆகியோரின் ஏற்பாட்டில் சரஸ்வதி பூஜை, வெஸ்ட் கன்ட்ரி மாரியம்மன் ஆலயத்தில்...
அன்னப்பறவை போல பகுத்தறிந்து செயல்படுங்கள்! பிரகாஷ் ராவ் வலியுறுத்து
சுங்கைபிசி, செப், 29-
அன்னை சரஸ்வதியின் பக்கத்தில் இருக்கும் அன்னப்பறவைப் போல பகுத்தறிந்து செயல்படும் பக்குவத்தை அனைத்து மாணவர்களும் கொண்டிருக்க வேண்டுமென பிரகாஷ் ராவ் வலியுறுத்தினார். சுங்கை பூலோ, ஆர்,ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியில் நடந்த சரஸ்வதி...
தொல்காப்பியத்தின் பெருமையை அனைவருக்கும் அறிய வேண்டும்!
சிரம்பான், செப், 25-
நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சார்ந்த 61 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 100 எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கும் மறைந்த இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் தொல்காப்பியக் கடலில் ஒரு துளி எனும் இலக்கண...








