தூக்குத் தண்டனையில் இருந்து கானா நாட்டவர் உயிர் தப்பினார்

ரவாங் | 17/11/2021 :- போதைப் பொருளை விநியோகித்த குற்றத்திற்காக தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டிருந்த கானா நாட்டவரை மேல் முறையீட்டு நீதிமன்றம் அக்குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்தது. கானா நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஓதேங்...

இந்தியாவைச் சார்ந்த மதவாதக் கும்பல் மலேசியாவில் ஊடுருவல்! தீவிரமாகக் கண்காணிக்கிறது அரசு! – டத்தோஸ்ரீ சரவணன் தகவல்

கோலாலம்பூர் | பிப்பரவரி 28:- இந்தியாவை மையமாகக் கொண்டு தீவிர மதவாதத்தையும் மற்ற மதங்கள் மீது வெறுப்புணர்ச்சியையும் புகுத்தி வரும் மத இயக்கம் ஒன்று, தற்போது சில புல்லுருவிகளால் கொல்லைப்புறம் வழியாக மலேசியாவில் நுழைந்து...

யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2

(மதியழகன் முனியாண்டி) 1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி...

வியட்நாமில் போதைப்பொருள் கடத்தியதற்காக மலேசிய இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை!

பெட்டாலிங் ஜெயா, ஆக. 24- பிரேசிலிலிருந்து வியட்நாமிற்கு 3.3 கிலோ கோகோயின் கொண்டு சென்றதற்காக மலேசியப் பெண்ணுக்கு வியட்நாம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சட்டவிரோதமாகப் போதைப் பொருள் கடத்தியதற்காகக் கலைவாணி ஜி முனியாண்டி குற்றவாளி என வியட்நாமிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 40 வயதான அப்பெண், அக்டோபர் 2018 இல் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஹோ சி...

சிங்கப்பூரில் வாடகை அறை மோசடியில் பல மலேசிய இந்தியர்கள் சிக்கினார்களா ?

சிங்கப்பூர் | 15/2/2022 :- சமூக ஊடகங்களில் தங்கும் அறை வாடகைக்குக் கிடைக்கும் என விளம்பரம் செய்து சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வேலை செய்ய வரும் மலேசிய இந்தியர்களைக் குறி வைத்து மோசடி...

கெல்பின் தமிழ்ப்பள்ளி ஆசிரியை தனலெட்சுமி விபத்தில் மரணம்!

கோலா பிலா, செப்.20- பகாவ், கோலப்பிலா கெல்பின் தமிழ்ப்பள்ளி ஆசிரியை எம்.தனலெட்சுமி (வயது 26) சாலை விபத்தில் மரணமுற்றச் சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அனைவரையும் பாதித்துள்ளது. அவரது மரணம் குறித்து நண்பர்கள் சமூக...

தீயணைப்பு வீரர் முகமட் அடிப்  மரண விசாரணை; செப்டம்பர் 27இல் முடிவு

ஷா அலாம். ஆக 21- சீபில்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது தீயணைப்பு வீரர்  முகமட் அடிப்  காசிம் மரணம் அடைந்தார். அதன் காரணத்தை கண்டறிவதற்காக  விசாரணை மேற்கொள்ளப்பட்டு...

பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!

பழனி. மார்ச் 25- பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும்...

தயாளன் ஶ்ரீபாலன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக விக்னேஸ்வரன் – சரவணனுக்கு வழங்க நீதிமன்றம் ஆணை

கோலாலம்பூர் | 29/6/2021 :- சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் ஆகிய இருவருக்கும்...

902 இல்லற வன்முறை வழக்குகள் ! பொருளாதார அழுத்தம் முக்கியக் காரணம் !

கோலாலம்பூர் | மே 4:- இவ்வாண்டு முதல் நான்கு மாதங்களீல் 902 இல்லற வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு முக்கியக் காரணமாக வருமானம் இழந்து பொருளாதார அழுத்தம் ஏற்பட்டதாலேயே அதிகப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதால பெண்கள்,...