காலித் தடுப்புசி நாட்டின் மிகப்பெரிய துரோகம் ! நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் !
கோலாலம்பூர் | 20/7/2021 :-
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் என லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாமி ஃபாட்ஸில் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் காலித் தடுப்பூசி போடப்படும்...
15 சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் -19 தொற்று!
கோலாலம்பூர், மார்ச் 20-
கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதார ஊழியர்கள் கடுமையாக உழைத்தபோது, அவர்களில் 15 பேர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இவர்களில் 12 பேர்...
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் ஹலிமா ? – பொன். வேதமூர்த்தி வினா!
கோலாலம்பூர் 19/11/2021 :-
மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஓற்றுமை அமைச்சர் டத்தோ ஹலிமா பதில் சொல்ல வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவுறுத்தி...
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளைத் தற்காக்கமாட்டோம்! -டத்தோஸ்ரீ ஷாஹாருடின் காலிட்
புத்ராஜெயா, ஏப்ரல் .18-
ஊழலில் ஈடுபடும் தனது அதிகாரிகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) தற்காக்காது என்று அதன் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ ஷாஹாருடின் காலிட் தெரிவித்தார்.
பினாங்கில் லோரி ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி...
இந்தியத் தொழிலாளரைக் கொடுமை படுத்தியதாகக் கூறப்பட்ட உணவகத்தில் அதிரடிச் சோதனை !
பெட்டாலிங் ஜெயா | ஜூன் 18:-
இந்திய நாட்டுத் தொழிலாளரைக் கொடுமை படுத்தியதாக தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குற்றஞ்சாட்டப்பட்ட உணவகத்தில் உள்துறை அமைச்சும் மனிதவள அமைச்சும் இணைந்து அதிரடிச் சோதனையை நேற்று மேற்கொண்டது.
பெட்டாலிங் ஜெயாவில்...
கோவிட் 19 : நாட்டின் எல்லையில் பலமான பாதுகாப்பு!
புத்ராஜெயா, ஏப். 11-
கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் மலேசிய ஆயுதப் படையினர் நாட்டின் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு சூழ்நிலையையும் கையாள்வதற்காக நாட்டின் எல்லைப் பகுதிகளில் நாட்டின் பாதுகாப்புத்...
ஜோகூரில் உள்ள தடுப்பூசி மையத்தில் பாலியல் தொந்தரவு ! – காவல் துறை விசாரணை
ஜோகூர் பாரு | 21/7/2021 :-
ஜோகூர் அனைத்துகல மாநாட்டு மையத்தில் இயங்கி வரும் ஆஸ்ட்ராஸெனாக்கா தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அங்கு தடுப்பூசி போட வந்த மாதுவுக்குப் பாலியல் தொந்தரவு...
போலித் தடுப்பூசிச் சான்றிதழ் விற்பனை: கெடாவிலும் குற்றம் கண்டறியப்பட்டுள்ளதா ?
அலொர் ஸ்டார் | 19/1/2022 :-
அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 போடித் தடுப்பூசிச் சான்றிதழ்கள் விற்பனை கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கெடா மாநிலத்திலும் அது போன்ற குற்றங்கள்...
மாலை 6.00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரத் தடை : மறுத்தது காவல்துறை !
செந்துல் | ஜூன் 4 :-
மாலை 6.00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்களுக்கு அவசர காரியமோ அல்லது மருத்து தேவையோ இல்லாதோரைக் காவல் துறை கைது செய்யும்...
இயங்கலையில் நேரடியாக டத்தோ ஶ்ரீ சரவணன் – இலக்ஷ்மி இராமகிருஷ்ணன் – வேலாயுதம் சந்திப்பு !
கோலாலம்பூர் | ஜூன் 18 :-
தமிழகத் தொழிலாளி வேலாயுதம் மலேசிய உணவக உரிமையாளர் மீது வைத்தக் குற்றச் சாட்டு தொடர்பாக இன்று இரவு 8.30க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனும்,...











