11 வயது சிறுமியின் திருமணம் செல்லுபடியாகாது! – டாக்டர் வான் அஜிஸா
கோலாலம்பூர், ஜூலை 1-
சமூக வலைத் தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பாகப் பேசப்பட்ட கிளந்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் திருமணம் சட்ட ரீதியில் செல்லுபடியாகாது என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் வான்...
தடுப்புக் காவலில் கணபதி துன்புறுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை ! – காவல்துறை
கோம்பாக் | ஏப்ரல் 30:-
தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதன் விளைவாக கணபதி மருத்துவமனையில் இறந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே கூறியுள்ளார்.
“காவல்துறையினரால் தாம் தாக்கப்பட்டதாக பிப்பரவரி...
பாதுகாவலர் தேவசகயாம் இறப்பு : காவல்துறை கொலை வழக்காக வகைப்படுத்தியது !
ஈப்போ | 31/8/2021 :-
இங்குள்ள சொகுசு அடுக்ககத்தில் தக்கப்பட்டப் பாதுகாவலர் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தச் சம்பவத்தைத் தற்போது கொலை வழக்காக வகைப்படுத்தியுள்ளது.
இது குறித்து...
மாமன்னரை அவமதித்தவர் மனநோயாளி? போலீஸ் கூறுகிறது!
கோலாலம்பூர் மார்ச் 3-
மாட்சிமை தங்கிய மாமன்னரை அவமதித்ததாகக் கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய இன்ஸ்பெக்டர் அப்துல் ஹமீட் பாடோ கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு மன...
ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் புகார்: எனக்கு எதிரான அரசியல் சதி ! – இராஸ்மான் இத்னயின்
கோத்தா திங்கி | 18/1/2022 :-
கோத்தா திங்கியைச் சேர்ந்த பெர்சாத்து கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் இராஸ்மான் இத்னயின் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துல்ளார்.
இதனால், அக்கட்சி மட்டும்...
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை; 3 சந்தேகப்பேர்வழிகள் கைது
சைபர்ஜெயா, ஜூன் 27-
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி துறையில் இளங்கலைக் கல்வியைப் பயின்று வந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் 3 சந்தேகப்பேர்வழிகளைக் கைது செய்துள்ளது.
19 மற்றும் 20...
கெட்கோ குடியிருப்பாளர்களை உடனடியாக சந்தியுங்கள்! மந்திரி பெசாருக்கு ரமேஷ் பாலகிருஷ்ணன் வலியுறுத்து
சிரம்பான், பிப். 12-
கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனையை உடனடியாக அறிந்து கொண்டு அதற்கான தீர்வை எடுப்பதற்கு மாநில மந்திரி பெசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் நெகிரி செம்பிலான்...
வாக்குறுதி என்னவானது? மந்திரி பெசாரை சந்திக்கும்வரை ஓயமாட்டோம்!
சிரம்பான், பிப். 12-
நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் கெட்கோ குடியிருப்பாளர்களின் பிரச்சனைக்கு 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.
கடந்த ஆண்டு 14வது பொதுத் தேர்தலின்போது நம்பிக்கை கூட்டணித்...
SOP விதிமீறல் : ஹிஷாமுடின் பதவி விலக வேண்டியதில்லை ! – பிரதமர்
கோலாலம்பூர் | 14/2/2022 :-
கோவிட்-19 SOP விதிமீறியக் குற்றத்திற்காக பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு, விதிக்கப்பட்ட அபராதம், ஒரு குற்றம் அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்...
ஹம்சா ஸைனுடினின் மாமியார் தீ விபத்தில் உயிரிழப்பு
ஈப்போ, ஜூன் 20-
எதிர்க்கட்சி தலைவரும் லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினின் மாமியார், நேற்றிரவு கம்போங் சுங்கை ராபாட் தம்பகான் என்ற இடத்திலுள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட...












