லிம்மிடம் நாளை காவல்துறை விசாரணை !
கோலாலம்பூர் | மார்ச் 10
நம்பிக்கைக் கூட்டணியுடனான அவசர கால அறிவிப்புத் தொடர்பானக் கருத்து வெளியிட்டதன் காரணமாக ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங்கிடம் நாளை காவல் துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஜெலுத்தோங்...
ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் புகார்: எனக்கு எதிரான அரசியல் சதி ! – இராஸ்மான் இத்னயின்
கோத்தா திங்கி | 18/1/2022 :-
கோத்தா திங்கியைச் சேர்ந்த பெர்சாத்து கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் இராஸ்மான் இத்னயின் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துல்ளார்.
இதனால், அக்கட்சி மட்டும்...
ஆடவரைக் கொன்று நகைகளை கொள்ளையிட்ட கும்பல்!
தெலுக் இந்தான்:
பேராக், தெலுக் இந்தானில் நேற்று காலை 6.02 அளவில் வீட்டிற்குள் நுழைந்த அரிவாள் ஏந்திய மூன்று மர்ம நபர்கள் 69 வயது முதியவரை வெட்டி சாய்த்ததோடு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு...
ஜாலான் கூச்சிங்கில் எண்ணெய்க் கசிவு : விபத்துகள் ஏற்ப்டவில்லை – போக்குவரத்துக் காவல்துறை
கோலாலம்பூர், சனவரி 2:-
கூச்சிங் சாலையில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் விபத்துகள் ஏற்பட்டதாகப் போக்குவரத்துக் காவல்துறை ஏற்படவில்லை, குறிப்பாக மோட்டார் சைக்கிள் தொடர்பாக எந்த விபத்தும் பதிவு செய்யப்படவில்லை என அதன் தலைவர் துணை...
பாதுகாவலர் தேவசகாயம் கொலை வழக்கு : சட்டத்தின் பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது ! – பிரதமர்
புத்ராஜெயா | 3/9/2021 :-
சொகுசு அடுக்ககத்தில் பாதுகாவலராகப் பணி புரிந்து வந்த தேவசகாயம் தாக்கப்பட்டு சில மாதங்கள் சுயநினைவற்ற நிலையில் இருந்த பின்னர் உயிரிழந்துள்ளதைத் தொடருந்து நாட்டில் நீதி காக்கப்பட வேண்டும் எனவும்...
பாஸ்டர் ரேமண்ட் கோ காணாமல் போனதற்குப் பின்னணியில் புக்கிட் அமானா?
கோலாலம்பூர், ஏப்ரல். 3-
பாஸ்டர் ரேமண்ட் கோ காணாமல் போனதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தினரே என்று மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) சாடியது. இதற்கு முன்பு அரசாங்க...
அமைச்சர் : ஸாக்கிர் நாயக் மீது இந்தியா அதிகாரப்பூர்வ புகார் கொடுத்தால் காவல்துறை ஒத்துழைக்கும்
கோலாலம்பூர், திசம்பர் 14:-
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் திட்டத்தில் தொடர்புப் படுத்தப்படும் சமயப் பேச்சாளர் ஸாக்கிர் நாயக் மீது அந்நாடு அதிகாரப்பூர்வப் புகாரை அளிக்குமானால், அரச மலேசியக் காவல் துறை கண்டிப்பாக அவ்விவகாரம் குறித்து...
முன்னாள் ஏஜி மீது வழக்கறிஞர் ஷாபி போலீஸில் புகார்!
கோலாலம்பூர், ஜூன்16-
சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் பேரரசரின் அரச மன்னிப்பு (அட்டெண்டம்) சம்பந்தமாகத் தவறாகப் பதிலளித்திருக்கும் முன்னாள் சட்டத்துறை தலைவர் அமாட் தெரிருடின் சாலே மீது...
பயங்கரவாத செயல்: இரு வங்காளதேசிகள் மீது குற்றச்சாட்டு
ஜொகூர் பாரு , ஆக. 15-
இஸ்லாமி நாடு என்ற பயங்கரவாத அமைப்பிற்கு உறுப்பினர்கள் சேர்க்க உதவி செய்த வங்காளதேசிகள் இருவர் மீது ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
2023 ஜூலை 28முதல் ...
ஊழல் இருக்கும் வரையில் பேரிடர் தாக்கம் இருக்கும் ! – கணபதிராவ்
ஷா ஆலாம் | 26/12/2021 :-
நாட்டில் ஊழல் இருக்கும் வரையில் நிச்சரம் அவ்வப்போதும் பேரிடர் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் எச்சரித்துள்ளார்.
நாட்டில் அனைத்து...












