தமிழகத்தில் விபத்தில் மாண்ட ஈஸ்வரி மற்றும் அவரது இரு புதல்வர்களின் உடல்கள் நாளை தகனம்
ஷா ஆலம். மார்ச் 26-
தமிழகத்தில் பழனிக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்த கிள்ளான் தாமான் செஜாத்திராவைச் சேர்ந்த குடும்பமாது ஈஸ்வரி அவரது இரு புதல்வர்களான சஞ்சாய் (வயது 15) மற்றும் தேவனந்தா (...
பங்சார் ஜாலான் தெலாவி கொலைக் குற்றவாளி கைது !
பங்சார் | மார்ச் 14:-
கடந்த இரு நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட பங்சார் ஜாலான் தெலாவி 2இல் நடந்த கும்பல் மோதலில் ஏற்பட்டக் கொலைக்குக் காரணமாக இருந்த ஆடவர் கைதானார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர்...
5 முறை விதிமீறலைச் செய்து தண்டம் விதிக்கப்பட்ட நஜிப் மீண்டும் நெரிசலான நிகழ்ச்சிக்கு வந்தார் !
இஸ்கண்டார் புத்ரி | 11/3/2022 :-
கோவிட்-19 விதிமீறலைச் செய்ததால் 5 முறை தண்டம் விதிக்கப்பட்டார் நஜிப் ரஸாக். இருந்தும் அவர் நேற்று நடைபெற்ற அதிக கூட்ட நெரிசலைக் கொண்ட நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தார்,
பெக்கான்...
ரோஸ்மா மீது மீண்டும் நாளை குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் ஏப்ரல் 9-
சரவாவில் கிராமப்புற பள்ளிகளுக்கான சூரிய ஒளி மின்சார திட்டம் தொடர்பில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் மீது மீண்டும் நாளை குற்றஞ்சாட்டப்படும்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியாரான ரோஸ்மாவை குற்றஞ்சாட்டுவதற்கு சட்டத்துறை...
அல்தான்துயா கொலை வழக்கில் மீண்டும் விசாரணை; ஜ.செ.க. எம்.பி கோரிக்கை
கோலாலம்பூர், டிச. 17-
அல்தான்துயா ஷாரிபு சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடல், சிலாங்கூர் ஷா ஆலாமில் உள்ள ஒரு காட்டில் வெடி வைத்து அழிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியுள்ளன.
இந்நிலையில், அந்த கொலை காரணமாக, தூக்கு தண்டனைக்காக...
கோலாலம்பூரில் வசிப்பது பாதுகாப்பானதே! ருஸ்டி ஈசா உறுதி
கோலாலம்பூர் , ஜூன் 17- தலைநகர் கோலாலம்பூரில் வசிப்பது பாதுகாப்பானதே என்று மாநகர் போலீஸ் தலைவர் ருஸ்டி ஈசா உறுதி கூறியுள்ளார்.
கடந்த 4 நாள்களில் பிரிக்பீல்ட்ஸ் மற்றும் செராஸில் நடந்துள்ள துப்பாக்கிச் சூட்டு...
பெந்தோங்: தாய், 5 பிள்ளைகள் மாயம்
பெந்தோங்:
பகாங், பெந்தோங், தாமான் ஆர்கிட் பகுதியில் வசித்து வந்த 41 வயதான எம். ரேகா மற்றும் அவரது 5 பிள்ளைகள் (4–19 வயது) கடந்த திங்கட்கிழமை முதல் மாயமாகியுள்ளனர்.
காலை வீட்டில் இல்லாததை கவனித்த...
மாணவர் விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதா? அல்-கயிடா உறுப்பினர்கள் கைது!
கோலாலம்பூர், ஜூன் 30-அண்மையில் வங்காள தேசத்தில் குண்டு வைத்து நாச வேளையில் ஈடுபட்டிருந்த அல்-கயிடா, ஹர்காட்-உல்-இஸ்லாமி வங்காளதேச பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகப் போலீஸ் படையின் தலைவர் காலிட் இஸ்மாயில்...
கெந்திங் மலையில் மின்படிக்கட்டில் தீ!
கோலாலம்பூர் ஜூலை 2-
கெந்திங் மலையில் கெந்திங் கிரான்ட் மற்றும் .பெஸ்ட்வேல்ட் ஹோட்டலுக்கிடையே பல அடுக்கு மின்படிக்கட்டில் திடீரென தீப்பற்றியது. எனினும் இந்த தீ விபத்தில் எவரும் காயமடையவில்லை என ரிசோட் வேர்ல்டு கெந்திங்...
நீதிமன்றத்தில் லலிதா பொய் கூறினாரா ? அடுத்தக்கட்ட நடவடிக்கை இல்லை ! – காவல் துறை
கோலாலம்பூர் | 12/2/2022 :-
நீதிமன்றத்தில் லலிதால் பொய் செல்லி விட்டார் எனக் குறிப்பிட்டு அவர் மீது அளிக்கப்பட்டக் காவல் துறை புகாரைத் தொடர்ந்து அந்த வுவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஏதும் இல்லை எனக்...












