யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2
(மதியழகன் முனியாண்டி)
1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி...
டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பேசவோ கோஷம் எழுப்பவோ கூடாது! நீதிமன்றம் இடைகால தடை உத்தரவு!
பத்துகேவ்ஸ், ஜூன் 21-
ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவாஸ்தானத்திற்கு எதிராக பதிவு பெறாத அமைப்பான ஆகம ஆர்மி நடத்தும் பேரணியில் அதன் தலைவர் உட்பட யாரும் டான்ஸ்ரீ நடராஜாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தவும், கோஷம்...
பினாஸ் மீது விசாரணை! – கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர், ஜூன் 19-
நிதி ஒதுக்கீடுகள் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (பினாஸ்) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்கப்படுமென தொடர்பு பல்லூடக அமைச்சர்...
1எம்டிபி : நஜீப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்! – துன் மகாதீர்
கோலாலம்பூர், ஜூன் 19-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மீது நிதிக் கையாடல் மற்றும் அரசு நிதியில் ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்...
கொலையின் பின்னணியில் யார்? அல்தான்துயாவின் தகப்பனார் கேள்வி
கோலாலம்பூர், ஜூன் 19-
கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான் துயாவின் தந்தையார், சேடேவ் ஷாரிபூ, தனது மகளைக் கொன்றதற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலீஸ் கொமாண்டோ சிருல் அஷ்ஹார் உமாரைப் பற்றித்...
கத்தியால் குத்தப்பட்டு 3 வயது சிறுமி மரணம்!
கெப்போங், ஜூன் 19-
கோலாலம்பூரில் தாமான் கெப்போங்கில் உள்ள வீடொன்றில், 3 வயதான சிறுமி கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டாள். அச்சிறுமியை அவ்வாறு கொடூரமாகக் கொலை செய்தது, அவளது உறவுக்கார ஆடவனாக...
ஜோ லோவேக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்கக்கூடாது! வழக்கறிஞர் சிவானந்தன்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17-
1எம்டிபியின் முக்கிய குற்றவாளியான ஜோ லோவுக்கு சட்டப் பாதுகாப்புத் தரக்கூடாது என வழக்கறிஞர் என்.சிவானந்தான் கூறியுள்ளார்.
வர்த்தகரான ஜோ லோவை இண்டர்போல் அல்லது அவர் பதுங்கியிருக்கும் நாடு அவரை மலேசியாவிடம்...
மதமாற்று விவகாரம் : ரிடுவானை கைது செய்யும் படலம் தொடரும்! குலா நம்பிக்கை
ஜோர்ஜ்டவுன், ஜூன் 17-
இந்திராகாந்தியின் மகளை தூக்கிச் சென்று தலைமறைவாகி வாழும் முகமட் ரிடுவானை தேடும் பணி கூடிய விரையில் தொடங்கும். அதற்காக தாம் போலீஸ் படைத் தலைவரை கூடிய விரையில் சந்திக்கவிருப்பதாக மனிதவள...
கைக்கடிகாரங்களின் மதிப்பு 8 கோடியா? பொய் செய்திகளை பரப்பாதீர்! – அமார் சிங் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்.14-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் ரகசிய வீடுகள் எனக் கூறப்பட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டுமே 8 கோடி என வெளியாகியான தகவலில் உண்மையில்லை என புக்கிட் அமான் வர்த்தக...
1எம்டிபி : துபாயில் ஜோ லோ? விசாரணைக்கு ஒப்புதல்!
கோலாலம்பூர், ஜூன்.14-
எம்டிபி நிதி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான தொழிலதிபர் ஜோ லோ, 1எம்டிபி விசாரணைக் குழுவினரை துபாயில் சந்திக்கவிருப்பதாகவும், அதன் சார்ந்த விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அவரது...












