காரினுள் விலையுயர்ந்த பொருள்கள் வைக்காதீர்! -டத்தோ ஸைனால் அபிடின் காசிம்

அலோர்ஸ்டார், ஜூன் 13- நோன்புப் பெருநாளை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஷாப்பிங் செய்ய விரும்பினால் தங்களது காரினுள் விலையுயர்ந்த பொருள்களை விட்டுச் செல்ல வேண்டாம் என்று கெடா மாநில போலீஸ்...

நிந்தனை அடிப்படையில் பதாகை; நால்வர் கைது

கிள்ளான், ஜூன் 12 கிள்ளான், பண்டாமாரானில் இன துவேஷம் மற்றும் நிந்தனை அடிப்படையில் பதாகையை பொருத்தியதற்காக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. மலாய்காரர்கள் அல்லாதவர்கள் மலாய் ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்று அந்தப் பதாகையில்...

நில விற்பனை முறைகேடு : நேசா கூட்டுறவு கழக தலைவர் மீது குற்றஞ்சாட்டு! 30 ஆயிரம் வெள்ளி...

கோலாலம்பூர், ஜூன் 12- உலுசிலாங்கூரில் அம்பாங் பெச்சாவில் நில விற்பனை முறைகேடு தொடர்பாக நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் ராஜகண்ணன் மீது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமமையிலேயே குற்றம் சாட்டப்பட்டது. உலுசிலாங்கூர் செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்காக ராஜகண்ணனும்...

மனிதவள மேம்பாட்டு நிதியில் ஊழலா ?

கோலாலம்பூர், ஜூன் 12 மனிதவள மேம்பாட்டு நிதியில் வெ.30 கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அந்நிதியின் கீழ் பயிற்சியை வழங்கும் நிறுவனம் இன்று...

ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமம் நிரந்தரமாக தடை செய்யப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 12- தலைநகர் பங்சாரில் செயல்பட்டு வந்த சர்ச்சைக்குரிய ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமம் விரிவான பல ஆய்வுகளுக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு...

இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : பழிவாங்கும் செயலே காரணம்

பெட்டாலிங் ஜெயா,ஜூன் 11- இளைஞர் ஒருவர் கை கால்களில் சரமாரியாகத் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் என்று கூறப்பட்டது. இச்சம்பவம், இங்குள்ள கௌானா ஜெயா, ஜாலான் பிஜேயு 1ஏ/42, லெம்பா சுபாங் சுரங்கப் பாதையில்...

நஜீப்பின் புத்ராஜெயா வீட்டில் போலீசார் சோதனை!!

புத்ரா ஜெயா, ஜூன் 11- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பிரிசிண்ட் 10 இல் உள்ள வீட்டில் சாதாரண உடையணிந்த போலீஸ் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன்...

போதைப்பொருளுடன் காதலன்! காதலியும் கைது

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 11- போதைப்பொருள் விற்பனையாளர் என நம்ப்பப்படும்ஒருவனையும் அவனுனைய காதலியையும் போலீஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குக் கைது செய்துள்ளதாக செபெராங் பெராய் தெங்கா மாவட்ட ஏசிபி நிக் ரொஸ் அஸான்...

அரேபிய அரச குடும்பத்தை பார்த்ததாக கூறிய ஸாஹிட்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?

கோலாலம்புர், மே 21- 1எம்.டி.பி முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர்துறை அலுவலகம் இன்று சிறப்பு குழுவை அறிவித்தது. 1எம்.டி.பி. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணையை மேற்கொள்வதோடு வெளிநாடுகளில் இருக்கும் அந்த பணத்தை...

சரவாக் ஆளுநர் தாய்ப் மீது விசாரணை தேவை! கிளேர் ரியூகாஸ்டல்-பிரொவ்ன்

கோலாலம்பூர், மே 21- கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்த 1எம்.டி.பி. விவகாரத்தை அம்பலப்படுத்தியது சரவாக் ரிப்போர்ட். ஆனால். அந்த சஞ்சிகை அரசியல் விவகாரங்கள், சுற்றுச்சூழல்,...