கமலநாதன் வாய் திறக்கவில்லை!!! இருமொழிப் பாடத்திட்டத்தை நிறுத்த சட்ட நடவடிக்கை!

கோலாலம்பூர், செப். 8- இருமொழி பாடத்திட்டம் குறித்து கல்வி அமைச்சிடம் 2 முறை மகஜர் வழங்கியப்போதும் துணை கல்வியமைச்சர் டத்தோ கமலநாதன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசுசார்பற்ற இயக்கங்கள் குற்றம் சாட்டின. அதனால்...

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடு மனநிறைவு அளித்தது! வெளிநாட்டு பேராளர்கள் கருத்து!

தஞ்சோங் மாலிம், ஆக 28- உலகத் தமிழ் இணைய மாநாடு மிகச் சிறப்பாக முறையில் நடந்துள்ளது குறித்து வெளிநாட்டு பேராளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக நேர்த்தியான இந்த மாநாடு வரும் காலங்களில் மிகப் பெரிய...

கவனம் ஈர்த்த உலகத் தமிழ் இணைய மாநாடு!

தஞ்சோங் மாலிம், ஆக. 28- மலேசியாவில் இளைஞர்களால் நடத்தப்பட்டஉலகத் தமிழ் இணைய மாநாடு அனைவரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக தனேசு பாலகிருஷ்ணன் தலைமையில், இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன்...

21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!

தஞ்ஜோங் மாலிம், ஆக. 26- உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ் 2017-ஆம் ஆண்டு இணைய மாநாடு நேற்று சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் துவக்கம் கண்டது.  இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும்...

இந்தியா – மலேசியா உறவை வலுப்படுத்தியவர் திருமூர்த்தி!

கோலாலம்பூர், ஆக. 22- இந்தியா மலேசியாவின் நட்புறவு அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு மலேசியாவிற்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியின் பங்கு அளப்பரியது என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேற்றுநர் டான்ஸ்ரீ தம்பிராஜா புகழாரம் சூட்டினார். 4...

உலகத் தமிழ் இணைய மாநாடு 2017

குவாலாலும்பூர், ஜூலை 17- மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வியியல், தொழில் நுட்பப் பிரிவு) உலகத் தமிழ் இணைய மாநாடு 2017, ஆகஸ்ட் 25,26,27 ஆகிய மூன்று...