தாய்-கம்போடியா மோதல்: ஆசியானின் நடவடிக்கை தேவை! 

தற்போது கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர், அந்நாடு தாய்லாந்து மீது ஏவுகணையைப் பாய்ச்சி சேதத்தை உருவாக்கியது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கிள்ளான் முன்னாள்...

சிரியா மீதான இஸ்ரேலின்  தாக்குதல் :பிரதமர் கண்டனம்! 

புத்ரா ஜெயா, ஜூலை 17- சிரியா மீதான  இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்தார். இந்தத்  தாக்குதலில் பல அப்பாவி மக்கள் பலியானதை பிரதமர் சுட்டிக் காட்டினார். அதே  வேளையில்,...

வெளிப்புற அழுத்தங்களை சமாளிக்க மன உறுதி தேவை! ஆசியானுக்கு பிரதமர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 9- அமெரிக்காவின் இறக்குமதி வரி உட்பட வெளிப்புற அழுத்தங்கள், புவிசார் அரசியல் போன்ற விவகாரங்களைச் சமாளிக்க ஆசியானுக்கு மன உறுதி தேவை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். இவற்றை...

அமெரிக்காவின் வரி விதிப்பு: நாளை விவாதிக்கப்படும்! ஜொஹாரி அப்துல் கனி 

புத்ராஜெயா, ஜூலை 8- மலேசியா மீது அமெரிக்கா விதித்திருக்கும்  25 விழுக்காடு இறக்குமதி வரி குறித்து அமைச்சரவையில் நாளை விவாதிக்கப்படும் என்று  தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி கூறினார். ஆகஸ்ட்...

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பு!

வாஷிங்டன், ஜூலை 8- பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த நாடுகளுக்கான வரி விதிப்பில்...

உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தம்:மலேசியா ஆதரவு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 7- உலக வர்த்தக அமைப்பின் (டபள்யூடிஓ) விரிவான சீர்திருத்தத்தை மலேசியா முழுமையாக ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஙோஸி...

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின்  மாநாடு :உலக தரத்திலான தீர்வுகளின் தளமாக திகழும் ! டத்தோ ஸ்ரீ சரவணன்

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரமைப்பு (FeTNA) 38ஆவது தமிழ் மாநாட்டின் முதல் நாளான இன்று, ‘Raleigh’ மாநாட்டு மையத்தில், முதன்மை உரை வழங்கியதில் மகிழ்ச்சி. இன்றைய காலை உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின்...

தாய். இடைக்கால பிரதமராக பும்தாம் வெச்சாயாச்சாய் நியமனம்! 

பேங்காக், ஜூலை 3- அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும்  தாய்லாந்தின்  இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் பும்தாம் வெச்சாயாச்சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பும்தாம் வெச்சாயாச்சாய் (71)  கீழ் செயல்படவிருக்கும் ஆ புதிய அமைச்சர்கள் இன்று...

தாய். பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிக பதவி நீக்கம்! 

பேங்காக், ஜூலை 1- தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ராவை  அந்நாட்டு நீதிமன்றம் இன்று தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியது. பிரதமர்  பதவியிலிருந்து பேதொங்தார்ன்  விலகவேண்டும் என்று அந்நாட்டு செனட்டர்கள் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. தாய்லாந்தின் அரசமைப்புச்...

இஸ்ரேல்-ஈரான் போர்: எதற்காக?

ஈரான் அழியப் போகிறது, இஸ்ரேல் சிதறப் போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளி வந்தவாறு இருக்கின்றன. ஆனால், இந்தப் போர் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த 4 விஷயங்களை தெரிந்துகொள்ள...