யார்-யார் 1MDB-யில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பாகம் 2
(மதியழகன் முனியாண்டி)
1MDB முறைகேடுகளைப் படித்தால் புரியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், இந்த விவகாரத்தில் வரும் பெயர்களும் நபர்களும்தான். ஒரு டஜன் மனிதர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி...
அனைத்துலகத் தமிழ்மொழி மேடைப் பேச்சுப் போட்டியில் மலேசிய மாணவி ஷாலினி வெற்றி !
முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்* தொடக்கக்கல்வியை 6 ஆண்டுகள் பயின்று இவ்வாண்டு சித்தியாவான் ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளி, படிவம் 4 - இல் பயிலும் ஷாலினி த/பெ பூபாலசந்தர் அனைத்துல அளவில் *தமிழ்மொழி மேடைப்பேச்சுப்* போட்டியில்...
வியட்நாமில் போதைப்பொருள் கடத்தியதற்காக மலேசிய இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை!
பெட்டாலிங் ஜெயா, ஆக. 24-
பிரேசிலிலிருந்து வியட்நாமிற்கு 3.3 கிலோ கோகோயின் கொண்டு சென்றதற்காக மலேசியப் பெண்ணுக்கு வியட்நாம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
சட்டவிரோதமாகப் போதைப் பொருள் கடத்தியதற்காகக் கலைவாணி ஜி முனியாண்டி குற்றவாளி என வியட்நாமிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
40 வயதான அப்பெண், அக்டோபர் 2018 இல் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஹோ சி...
காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்று சாதனை !
பூச்சோங் | 16/12/2021 :-
இங்குள்ள காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் இளம் அறிவியலாளர் குழுவினர் அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்காட்சியில் 2 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்துள்ளார்கள்.
ITEX 2021 நடத்திய World...
சிங்கப்பூரில் வாடகை அறை மோசடியில் பல மலேசிய இந்தியர்கள் சிக்கினார்களா ?
சிங்கப்பூர் | 15/2/2022 :-
சமூக ஊடகங்களில் தங்கும் அறை வாடகைக்குக் கிடைக்கும் என விளம்பரம் செய்து சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது வேலை செய்ய வரும் மலேசிய இந்தியர்களைக் குறி வைத்து மோசடி...
11வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் – தமிழக இலக்கியவாதிகள், அறிஞர்கள் கோரிக்கை
திருச்சி | 28/7/2021 :-
2023ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் நடத்த வேண்டும் என திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழு, சோழ...
தோக்கியோ ஒலிம்பிக் 2020 : தொடக்க விழா அணிவகுப்பில் மிளிர்ந்த மலேசியப் பண்பாடு !
தோக்கியோ | 24/7/2021
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட 32வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடங்கியது. 1896 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்...
தாய் மொழியை உயிர்போல் நேசிப்போம்! உலகத் தாய்மொழி நாள்
உலக மக்கள் அவரவர் தாய்மொழியை நேசிக்க வேண்டும். காலமாற்றத்தால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது அதன் உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பிப்ரவரி 21ம் தேதி உலகத் தாய்மொழி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
1952ஆம்...
பழனியில் கார் விபத்து காயமடைந்த மற்றொரு மலேசிய சிறுவன் மரணம்!
பழனி. மார்ச் 25-
பழனி அருகே நிகழ்ந்த கார் விபத்தில் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஈஸ்வரி(வயது 38) என்ற குடும்ப மாதுவும்...
20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியப் பெண் !
எய்லட் (இஸ்ரேல்) | 13/12/2021 :-
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது....












