இஸ்ரேய்லின் அராஜகம்: வன்மையாகச் சாடினார் பிரதமர்

புத்ரா ஜெயா, ஜூன் 19- ஈரான் மீது இஸ்ரேய்ல் தாக்குதல் நடத்துவது அராஜகம் மற்றும் கொடுங்கோண்மை நடவடிக்கை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடினார். அது சட்டத்திற்குப் புறம்பான தாக்குதல் என்றும் மத்திய...

மியன்மார் நெருக்கடியில் ஆசியானின் மெத்தனப் போக்கு :பிரதமர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 19- மியான்மாரில் தற்போது மோசமடைந்து வரும் நெருக்கடி மீது ஆசியான் அக்கறை காட்டாமல் இருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருத்தம் தெரிவித்தார். அந்நாட்டில் நிலைமை மோசமடைவதற்கு முன்பு ஆசியான் நாடுகள்...

வெடிகுண்டு மிரட்டல்: விமானம் வேறு விமான நிலையத்திற்குத் திசை திருப்பல்! 

மேடான், ஜூன் 17 - சவூதி அரேபியா ஜெட்டா விமான நிலையத்திலிருந்து இந்தோனேசியாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்துஅந்த விமானம் ஜகார்த்தா சொக்கார்னோ-ஹத்தா விமான நிலைத்திற்குச்...

ஆஸ்திரிய பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி! 

கிராஸ், ஜூன் 10-ஆஸ்திரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிராஸ் எனுமிடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்கள் , சந்தேகப் பேர்வழி உட்பட 10 பேர் மரணமடைந்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப்...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக துருக்கிற்கு மலேசியா ஒத்துழைக்கும்! பிரதமர் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 6- பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் துருக்கிற்கு மலேசியா என்றும் ஒத்துழைப்பு நல்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மலேசியாவின் நிலைப்பாட்டைத் துருக்கி...

தொடர்பு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியா-இந்தோ தயார்! 

பெட்டாலிங் ஜெயா, மே 31- தொடர்பு துறை அமைச்சர் பாஃமி பாஃட்சில் மற்றும் இந்தோனேசிய தொடர்பு துறை அமைச்சர் மியூட்யா வியாடா ஹாஃபிட் தொடர்பு, தகவல் மற்றும் இலக்கவியல் கட்டமைப்பு ஆகிய துறைகளில் இரு...

ஆசியானின் பாதுகாப்புமிக்க சமூக ஊடக பயனீடு மீதான கோலாலம்பூர் பிரகடனம் : அக்டோபரில் முடிவு

தோக்கியோ, மே 30- ஆசியானுக்கான பாதுகாப்பான மற்றும் பொறுப்புள்ள சமூக ஊடக தள பயனீடு குறித்த கோலாலம்பூர் பிரகடனம் வரும் அக்டோபரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படும் என்று...

புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஒப்பந்தம்: மலேசியா, சிங்கை, வியட்நாம் ஆகிய நாடுகள் இணக்கம்

 கோலாலம்பூர், மே 26-தற்போது தலைநகரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி வியட்நாமிலிருந்து புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியை மலேசியாவும் சிங்கப்பூரும் பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.  வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் அந்தப் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியின்...

மே18 துயர நாளில் நட்சத்திர இசை விழா கொண்டாட்டமா? – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம்

மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழர் தேசிய துயர நாளில் நடிகர் விசால் திரை கலைஞர்களோடு பங்கேற்கும் "நட்சத்திர இசை திருவிழா கொண்டாட்டம்" நடைபெறுவதை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வன்மையாக கண்டிக்கிறதென...

புதிய போப் ஆக அமெரிக்காவின் ராபர்ட் பிரீவோஸ்ட் தேர்வு! 

வாடிகன், மே 9-அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட் ( 69) , புதிய போப் ஆக நேற்று தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் (88)...