காஸாவில் இன அழிப்பு எப்போது முடிவுக்கு வரும்? -சார்ல்ஸ் சந்தியாகோ ஆதங்கம்
கிள்ளான், மே 9-கடந்த ஈராண்டுகளாக காஸாவில் 52 ஆயிரம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து ஆயிரக் கணக்கான அப்பாவிகள் கடும் காயமடைய காரணமாக இருக்கும் இஸ்ரேலின் கொடுங்கோள் தொடர்ந்து வருவது உலகத்தாருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது...
தாயாரின் தொலைபேசியைப் பயன்படுத்தி 70,000 லோலி போப்களை வாங்கிய மகன்!
லெசிங்டன், கெந்தக்கி, மே 8-
எட்டு வயது மகன் தனது தொலைபேசியைப் பயன்படுத்தி லோலி போப்களை (மிட்டாய்) வாங்கிக் குவித்த செயலானது தாயார் ஹோலி லாபேவர்ஸுக்கு தலைவலியைக் கொண்டு வந்துள்ளது.
தங்களுக்குக் கிடைத்த அழைப்பாணைக்கு இணங்க...
சுவிட்சர்லாந்தில் “ரைஸ்” உலக தமிழ் தொழில்முனைவர் மாநாடு: டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் உட்பட 30 பேராளர்கள் பங்கேற்பு!
சுவிட்சர்லாந்து, ஜூன் 6-
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் முனைவர் மாநாட்டில் பங்கேற்க மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்...
மலேசியாவுடன் அதிக ஒத்துழைப்பை நல்க மொனாக்கோ தயார்!
கோலாலம்பூர் நவ 29-
மொனாக்கோ தனது கெளரவ தூதரக அலுவலகத்தை இங்கு திறக்கவிருப்பதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இரு நாடுகளும் பயனடையும் வகையில் மலேசியாவுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது.
சுற்றுலாத் தொழில், கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி...
1950-ம் ஆண்டு குரங்கு அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்க நாட்டில் உருவானது
கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால்...
சிங்கப்பூர் அடுத்த வாரம் மற்றொரு மலேசியரை தூக்கிலிட உள்ளது
சிங்கப்பூர், ஜூன் 30-
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 9 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்த மலேசியாவைச் சேர்ந்த 32 வயதான கல்வந்த் சிங்கிற்குச் சிங்கப்பூர் அரசாங்கம் ஜூலை 7ஆம் தேதி மரணதண்டனை நிறைவேற்றவுள்ளது.
கேமரன் மலையைச் சேர்ந்த...
மாவீரன் பூலித்தேவன் : கோலாலம்பூரில் வரலாற்று மேடை நாடகம்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன 18:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசியாவில் தமிழர்தம் பண்பாடும் இந்திய சமூகத்தின் கலை-கலாச்சாரத் தன்மையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்-பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ஆம் ஆண்டில் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர்....
வங்காள தேச தொழிலாளர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கப்படும்! டத்தோஶ்ரீ சரவணன்
டாக்கா, ஜூன் 2-
வங்காள தேச தொழிலாளர்களின் நலன் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு மலேசியா - வங்காள தேச அரசாங்கம் தங்களின் நிலைப்படை நிலைநிறுத்துமென மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் நடைபெறும் மலேசியா-வங்காள...
திறன்மிக்க மலேசிய இளைஞர்களை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சு ஜப்பானுடன் ஒப்பந்தம்
மலேசிய இளைஞர்களைக் குறிப்பாக தொழில்திறன் பயிற்சி பெற்று, ஆற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் முயற்சியில் ஜப்பானிய அரசாங்கத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களும், ஜப்பானிய நீதி...
பெர்கேசோ மறுவாழ்வு மையம் ஆசிய மக்களுக்குப் பயனளிக்கும்! டத்தோஶ்ரீ சரவணன்
டோக்கியோ, மே. 27
விபத்துகள், விபத்துக்களில் சிக்கிய தனிநபர்கள் அல்லது தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் மீட்புக்கான ஆராய்ச்சி உட்பட மேம்பாட்டு வசதியை உருவாக்குவதற்கு PERKESO ஜப்பானின் Cyberdyne Inc நிறுவனத்துடன் ஒத்துழைக்கும் என மனிதவள...











