இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

சென்னை, ஜன.26- இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார். அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். ஆயுர்வேத...

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு

புதுடெல்லி ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற...

சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சென்னை, ஜூன் 29- விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவரது மற்றொரு சர்வதேச அளவிலான கெளரவம் கிடைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சூரரைப் போற்று படத்திற்கு...

48 வயதில் காலமானார் மீனா கணவர்! வீட்டுக்கு நேரில் சென்று பிரபலங்கள் அஞ்சலி

சென்னை, ஜூன் 29- தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2, அண்ணாத்த, ப்ரோ டாடி உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி...

தமிழக தொழில் முனைவர்களுடன் மனிதவள அமைச்சர் கலந்துரையாடல்

தஞ்சை, ஜூன் 28-  தஞ்சையில் தொழில் முனைவர்களைச் சந்தித்து, மலேசிய நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடந்தது. இதில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம் சரவணன் முதன்மை பிரமுகராகக் கலந்து கொண்டார். இன்று உலகம் முழுதும் தமிழர்கள்...

மாவீரன் பூலித்தேவன் : கோலாலம்பூரில் வரலாற்று மேடை நாடகம்

-நக்கீரன் கோலாலம்பூர், ஜூன 18: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசியாவில் தமிழர்தம் பண்பாடும் இந்திய சமூகத்தின் கலை-கலாச்சாரத் தன்மையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்-பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ஆம் ஆண்டில் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர்....

30 ஆண்டுகால போராட்டம் முடிந்தது! பேரறிவாளன் விடுதலை

புதுடெல்லி, மே 18- இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்....

பயங்கரவாத பட்டியலிருந்து முன்னாள் தமிழீழ இராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பை அகற்றும் வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் மீண்டும் தள்ளுபடி

கோலாலம்பூர் | 15/4/2022 இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் குழு தீர்ப்பு...

“தமிழ்த் தாய்” விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான உயரிய விருது – பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர்...

ஈப்போ | 2/4/2022 :- நாட்டின் முதன்மை தமிழ் எழுத்தாளர் சங்கமான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவ்வாண்டு 60ஆம் ஆண்டு மணிவிழாவினை கொண்டாடும் வேளையில் அச்சங்கத்திற்கு தமிழகத்தின் தமிழ்த் தாய் விருது எனும்...

மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை, ஏப் 1- தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே. சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்...