48 வயதில் காலமானார் மீனா கணவர்! வீட்டுக்கு நேரில் சென்று பிரபலங்கள் அஞ்சலி
சென்னை, ஜூன் 29-
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2, அண்ணாத்த, ப்ரோ டாடி உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி...
தமிழக தொழில் முனைவர்களுடன் மனிதவள அமைச்சர் கலந்துரையாடல்
தஞ்சை, ஜூன் 28-
தஞ்சையில் தொழில் முனைவர்களைச் சந்தித்து, மலேசிய நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகள் பற்றிய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக நடந்தது. இதில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம் சரவணன் முதன்மை பிரமுகராகக் கலந்து கொண்டார்.
இன்று உலகம் முழுதும் தமிழர்கள்...
மாவீரன் பூலித்தேவன் : கோலாலம்பூரில் வரலாற்று மேடை நாடகம்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன 18:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசியாவில் தமிழர்தம் பண்பாடும் இந்திய சமூகத்தின் கலை-கலாச்சாரத் தன்மையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்-பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ஆம் ஆண்டில் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர்....
30 ஆண்டுகால போராட்டம் முடிந்தது! பேரறிவாளன் விடுதலை
புதுடெல்லி, மே 18-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்....
பயங்கரவாத பட்டியலிருந்து முன்னாள் தமிழீழ இராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பை அகற்றும் வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் மீண்டும் தள்ளுபடி
கோலாலம்பூர் | 15/4/2022
இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் குழு தீர்ப்பு...
“தமிழ்த் தாய்” விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான உயரிய விருது – பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர்...
ஈப்போ | 2/4/2022 :-
நாட்டின் முதன்மை தமிழ் எழுத்தாளர் சங்கமான மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவ்வாண்டு 60ஆம் ஆண்டு மணிவிழாவினை கொண்டாடும் வேளையில் அச்சங்கத்திற்கு தமிழகத்தின் தமிழ்த் தாய் விருது எனும்...
மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை, ஏப் 1-
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே. சேகர் பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ சரவணன்...
கூட்டுறவு சங்க பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டி மார்ச் 31 நிறைவு நாள் !
கோலாலம்பூர் | 28/3/2022 :-
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 6வது பன்னாட்டு உள்நாட்டு புத்தகப் பரிசுப் போட்டிக்கான நிறைவு நாள், மார்ச் 31...
தமிழகத்தை முதல் நிலை மாநிலமாக மாற்றும் ஸ்டாலினின் முயற்சிக்கு டத்தோ ஸ்ரீ சரவணின் வாழ்த்து !
துபாய் | 27/3/2022 :-
ஆட்சிக்கு வந்த ஓராண்டுக் காலத்தில் தமிழகத்தை மிகச் சிறந்த முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவர்களுக்கு மலேசிய இந்தியர்களின் சார்பில் என் மனமார்ந்த...
ஆசிய பசிபிக் நாடுகளில் வாழும் நம் தமிழர்களுக்கு THE RISE LONDON EMERGE விளக்கக் கூட்டம் – இயங்கலையில்...
கோலாலம்பூர் | 27/3/2022 :-
வருகிற மே 5,6,7-ல் நடக்கவிருக்கும் லண்டன் தமிழர் தொழில் வணிக மாநாடான THE RISE LONDON EMERGE பற்றி விளக்கவும் ஆசிய பசிபிக் நாடுகளில் வாழும் நம் தமிழர்களை...