மூடநம்பிக்கை கொடூரம்: கங்கை நதியில் 12 மணிநேரம் மூழ்கடிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: பாம்பு கடித்த 13 வயது சிறுவனை, அவனது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பாரம்பரிய சிகிச்சை என்ற பெயரில் கங்கை நதியில் 12 மணிநேரம் கட்டி வைத்தனர். ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட...

ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி; 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி!

டான்சா: பாகிஸ்தானின் டான்சா அரசு மருத்துவமனையில் சுத்தமற்ற ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரை இந்த சம்பவம் நடைபெற்றதாக...

பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது!

ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை மாலை முழுமையாக நிறுத்தப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதால், அந்நாட்டின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்...

போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்!

ஈரான்: ஈரானின் லாவன் தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது புதன்கிழமை காலை "எதிரிகளின் தாக்குதல்" நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தேசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும்...

விஜய்க்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!

சென்னை: "உண்மையான காங்கிரஸ் கட்சியினர் த.வெ.க.வுடன் இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய். விஜய்யின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. தவறான மற்றும் ஆதாரமற்ற, அவதூறு கருத்துகளை விஜய் உடனடியாக திரும்பப்...

இந்தோனேசியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவு: ஜோடிக்கு 100 கசையடிகள்!

ஆச்சே: இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் திருமணத்திற்குப் புறம்பான உறவு கொண்ட ஒரு ஜோடிக்கு தலா 100 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது. பண்டார் ஆச்சே பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில், பொதுமக்கள் முன்னிலையில் இந்தத் தண்டனை செவ்வாய்க்கிழமை...

திமுக ஆட்சியில் உள்ளவரை தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு இடமில்லை!

சென்னை: திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை மொழிகளைக் கட்டுப்படுத்தவில்லை, மாறாக விரிவுபடுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

அதிமுக – பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பெயர் மாற்றப்படலாம்!ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் ஏழாவது முறையாக திமுக அரசு அமைக்க வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திற்கு...

குடும்பத்துக்கு கடன் வழங்கிய விஜய்; வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்!

சென்னை: வரும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிடுகின்றார். நேற்று பெரம்பூர் தொகுதிக்காக வேட்புமனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். அதில், தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02...

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது! 

கொழும்பு, ஆக. 22- இலங்கையின் முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே அரசின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் அரசு திவாலான நிலையில் அவர் அதிபராகப் பதவியேற்ற காலத்தில்...