வீரப்பெண்மணி வேலு நாச்சியாருக்கு வீரவணக்கம் !

பாரத நாடு ஆங்கில ஆளுமையின்கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் மீரட் நகரத்தில் தோன்றிய சிப்பாய்க் கழகத்தின் மூலமாக முதல் இந்திய விடுதலைப் போராட்டம்...

மலேசியா மீது பொய்யானக் குற்றச்சாட்டுகள் வைத்தமைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் ! – Behindwoods, இலக்ஷ்மி இராமக்கிருஷ்ணனுக்கு மலேசியவில்...

கோலாலம்பூர் | 30/7/2021 :- அண்மையில் மலேசியாவுக்குத் தொழிலாளராக வந்த தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் துன்புறுத்தப்பட்டதாக அந்நாட்டுத் தொலைக்காட்சி – யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மலேசியா மீது அவர் பொய்யானக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் எனவும்...

கொவிட் 19 : எஸ்பி பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை, ஆக. 14- COVID-19க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். எம்.ஜி.எம் மருத்துவமனையில், அவர் ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வருகிறார், பாடகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது, அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் மற்றும்...

11வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் – தமிழக இலக்கியவாதிகள், அறிஞர்கள் கோரிக்கை

திருச்சி | 28/7/2021 :- 2023ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள 11வது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் நடத்த வேண்டும் என திருச்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டு குழு, சோழ...

செய்தாலும் குற்றம் ; செய்யாவிட்டாலும் குற்றம் ! உங்களுக்கு என்னதான் பிரச்சனை ?

கோலாலம்பூர் | ஜூன் 19 :- சில வேளைகளில் பல கேள்விகள் எழுகின்றன. பதில்தான் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர் திரு. வேலாயுதம் சிக்கலைக் களைய மலேசிய அமைச்சர் முற்பட்டது சிக்கலா? அல்ல அதனை டத்தோ சரவணன்...

தொப்புள் கொடி உறவுகளுக்கான நமது கடமை : தமிழகத்திற்கு 110 சுவாசக் கருவிகளும் நிதியுதவியும் வழங்கும் ம.இ.கா.

கோலாலம்பூர் : மே 19:- கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையில் “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத்தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கு...

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்துக்கு “இது”தான் காரணமா ? கசியும் பரபரப்புத் தகவல்

சென்னை, திசம்பர் 8:- சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவரின் இரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அது தொடர்பாகப் பல்வேறு யூகங்களும், காரணங்களும் வெளிவந்தபடியே உள்ளன. தனக்கு நிச்சயம் செய்த...

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் உள்பட தமிழ்நாட்டில் பல முருகன் ஆலயங்களில் நடை மூடப்படுகிறது!

கோலாலம்பூர், ஜன.25- இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள் உள்பட முருகன் ஆலயங்களின் நடைகள் மூடப்படவுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட ஆலயங்களில்...

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகியாக இந்தியப் பெண் !

எய்லட் (இஸ்ரேல்) | 13/12/2021 :- பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது....

ஆஸ்ட்ரோவின் ஆகஸ்டு 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 10 – 14 ஆகஸ்டு 2021

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை செவ்வாய், 10 ஆகஸ்டுமடை திறந்து அத்தியாயம் 2: உயிரே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), மாலை 5 மணி...