இலங்கை: தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர்
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக...
திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி ! 13 பெண்களுக்கு வாய்ப்பு !
சென்னை | மார்ச் 12:-
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியலில் 13 பெண் வேட்பாளர்கள்...
தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை!
சென்னை | மே 2:-
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில், 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை, குஷ்பூ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட...
தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரை வெளுத்தெடுத்த போலீஸ்!
சென்னை, ஏப். 4-
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பிரகாஷ் . தனது தாய் மற்றும்...
சித்ரா தற்கொலை : ‘முல்லை’ கதாபாத்திரம் உயிரைப் பறித்ததா? – கணவர், நடிகர்-நடிகைகளிடம் காவல்துறை அதிரடி விசாரணை
சென்னை, திசம்பர் 10:-
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து புகழைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை...
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்
திருப்பதி, ஆக. 10-
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) பணியாற்றும் 743 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதில் திருமலையில் ஏழுமலையான் கோயிலில்...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் உயரிய அங்கீகாரமான தமிழ்த்தாய் விருது ! – தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்...
கோலாலம்பூர் | 27/1/2022 : -
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசின் மிக உரிய விருதான ‘தமிழ்த்தாய்’ விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்...
உண்மைத் தன்மையை முழுதாய் அறிய தகவல்கள் திரட்டப் படுகின்றன ! ‘நேர்கொண்ட பார்வை’ பேட்டி நிகழ்ச்சியின் எதிரொலி !
கோலாலம்பூர் | ஜூன் 17:-
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் எனும் ஆடவர், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட 'நேர்கொண்ட பார்வை' பேட்டி நிகழ்ச்சியின் வாயிலாகத் தாம் மிகவும் மோசமான முறையில் மலேசிய...
பெங்களூருவில் மனித கடத்தல் கும்பல் கைது: பலரை அடைத்துவைத்து பணம் பறித்தது அம்பலம்
பெங்களூரு, டிச. 10-
மனித கடத்தலில் சிக்கிய ஒருவர் பெங்களூருவில் கொலைச் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில், மனித கடத்தல் கும்பலை நடத்திய முக்கிய நபர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக...
விமானத்தைத் தவறவிட்டதால் உயிர் தப்பினேன்! மனம் உருகினார் பூமி சாவ்ஹான்
குஜராத், ஜூன் 13-
சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தைத் தவறவிட்ட பூமி சாவ்ஹான் அந்த நிமிடங்களுக்காகத் தான் இறைவனுக்கு நன்றி கடன்பட்டிருப்பதாக மனமுருகக் கூறுகிறார்.
பூமி சாவ்ஹான் தனது கணவரோடு லண்டனில் வசித்து வருகிறார்....











