18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை!

சென்னை- முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் செப்.,18 ம் தேதி உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ்...

பாலிசியை மாற்றிய சமந்தா

சென்னை, திசம்பர் 18:- தமிழில் படங்களே இல்லாததால், தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தச் சென்றுவிட்டதாக சமந்தா பற்றி செய்தி வெளியானது. ஆனால், தன்னைப் பற்றி வெளியாகும் நேர்மறை - எதிர்மறை செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதில்லை,...

7ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி, அக் 4 தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும்,...

ஓபிஎஸ், ஈபிஎஸ் கைக்குலுக்கி இணைந்தனர்!

சென்னை அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில்  பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல்...

சிவாஜி கணேசனை அவதூறு செய்வதா ? நடிகர் நாசர் கண்டனம்

சென்னை. திசம்பர் 10:- நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூரியிருக்கிறார்:- "சிவாஜி கணேசன் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரியவரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும், திரை நடிப்பு கலையிலும் ஒரு புத்திலக்கணம்...

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு

புதுடெல்லி ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற...

கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை!

சென்னை, மார்ச் 9- சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் வாசலில் மாணவி அஸ்வினியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார்.  மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த...

அரசியல் வெற்றிக்கு எது தேவை என்று கமலுக்கு தெரியும்! -ரஜினிகாந்த்

சென்னை: சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:- ஓ.பி.எஸ். ரொம்ப அதிர்ஷ்டசாலி அது நிறைய தடவை நிரூபணம் ஆகியிருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்த பாக்கியம் அவருக்கு கிடைத்துள்ளது. இப்படித்தான்...

படப்பிடிப்பிற்கு புறப்பட்டார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

மும்பை, மார்ச் 9- அம்மா இல்லாத கவலையுடன் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி படப்பிடிப்புக்கு புறப்பட்டுவிட்டார். தயாரிப்பாளர்களுக்கு தம்மால் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்ற அவரது நடவடிக்கையை பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள். ஸ்ரீதேவி தனது மகள் ஜான்வியை...

என்னை கமல்ஹாசன் கட்சியில் உறுப்பினராக சேர்த்து இ-மெயில்: தமிழிசை குற்றச்சாட்டு

திருப்பூர்: பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது- தமிழகத்தில் அமைப்பு ரீதியாக 49 மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை சந்தித்து வருகிறோம். இன்றோடு 20 மாவட்டங்கள் நிறைவு பெறுகிறது. இதுவரை 17மாவட்ட...