சினிமா துளிகள்!
சென்னை | பிப்பரவரி 3 :-
மாஸ்டர் ஒ.டி.டி வெளியீட்டின் எதிரொலி…
திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்குப் பிறகே ஓ.டி.டி.யில் வெளோயிடப்படும் நிலையில் விஜயின் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளிவந்து...
பழனி அருகே கார் விபத்து; மலேசியர்கள் உட்பட மூவர் பலி
பழனி, மார்ச் 24-
பழனியின் நிகழ்ந்த கார் விபத்தில் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோலாலம்பூரைச் சேர்ந்த சின்னக்கண்ணு, அவரது மனைவி ஈஸ்வரி, மகன்கள் சஞ்சய், பழனி, சரவணன், மகள்கள்...
எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் – டி.டி.வி.தினகரனின் புதிய கட்சி !
சென்னை, மார்ச்.14 -
தனிக்கட்சியின் பெயரையும் கொடியையும் நாளை அறிவிக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவிக்க இருக்கிறார் தினகரன். பொதுச் செயலாளராக சசிகலாவும்...
தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரை வெளுத்தெடுத்த போலீஸ்!
சென்னை, ஏப். 4-
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பிடித்து போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பிரகாஷ் . தனது தாய் மற்றும்...
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் : ஜூன் 6; 2004 !
பாரிஸ் | ஜூன் 6 :-
தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்...
பிரபல நடன ஆசிரியர் ஸ்ரீ கணேசன் மூன்று அனைத்துலக விருதுகள் வழங்கி கௌரவிப்பு!
கோலாலம்பூர் | 13/10/2021 :-
நாட்டின் முன்னணி நடன ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் ஸ்ரீ கணேசன் நடன துறையில் ஆற்றிய சீரிய பங்களிப்பிற்காக கடந்த செப்டம்பர் மாதம் மூன்று அனைத்துலக விருதுகள் வழங்கி...
டி.டி.வி.தினகரன் அனுதாப ஓட்டுகளை பெறுவதற்காக ஜெயலலிதாவின் காணொளி வெளியிடப்பட்டதா?
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் தரப்பு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி...
சந்திரபாபு நாயுடுவை கமல் புகழ்வதா? ரோஜா கண்டனம்
நகரி:
நடிகர் கமல்ஹாசன் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது மேடையில் பேசும் போது, ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடுவிடம் கொள்கைகள் குறித்து ஆலோசனை...
என் பேச்சை கேட்டிருந்தால் சசி இருந்திருப்பார் குளு குளு அறையிலே; இருந்திருக்க மாட்டார் சிறையிலே!
சென்னை:
நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால், அவர் இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.., இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் டி.ராஜேந்தர், அரியலூர்...
மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் பிரச்சனைக்கு Working for Workers செயலியும் சட்டம் 446உம் இருக்கின்றன ! –...
கோலாலம்பூர் | ஜூன் 18 :-
மலேசியாவில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு சட்டம் 446 உள்ளது. அது அவர்களின் நலன், உரிமை போன்றவற்றைக் காக்கின்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ...










