தென்னாப்பிரிக்க தமிழர்கள் மீது தாக்குதல்: மலேசியத் தமிழ் வேங்கை இயக்கம் கடும் கண்டனம் !
கோலாலம்பூர் | 22/7/2021 :-
முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா-வுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தப் பின்னர் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் தமிழர்களும் அவர்களது உடைமைகளும் குறி வைத்து...
நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து ! – செந்தமிழர் பேரவை மலேசியா (SEPAM)
கோலாலம்பூர் | ஏப்ரல் 4:-
நாம் தமிழர் கட்சியின் முழு அதிகாரம் பெற்ற மலேசிய பிரிவான செந்தமிழர் பேரவை மலேசியா (SEPAM) உலக தமிழர் சார்பில் நாம் தமிழர் கட்சி புரட்சி வாழ்ததுகளை தெரிவித்துக்கொள்கிறது.
உலகிலேயே...
கருணாநிதியை சந்தித்தார் மோடி!
சென்னை: சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற திருமண விழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர்...




