சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் அஷூரா கஞ்சி விநியோகம்
சுங்கை சிப்புட்:
பல்வேறு இன, மத மக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அஷூரா...
இன்று முதல் வணிக வாகன ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை திட்டம் அமல்! -அமைச்சர் ரமணன்
கோலாலம்பூர்:
வணிக வாகன ஓட்டுநர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மானியத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் நாளை முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
40 முதல்...
700 இந்திய தொழில்முனைவோரை வலுப்படுத்தும் மித்ராவின் ‘உயர்வு மடானி’ மானியத் திட்டம் அறிமுகம்!
கோலாலம்பூர்:
இந்தியச் சமூகத்தின் பொருளாதாரப் பயணத்தில் ஒரு புதிய நம்பிக்கையின் கீற்றாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா), நாடு தழுவிய அளவில் 700 தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், ‘உயர்வு மடானி’ எனும் மானியத்...
ம.இ.ச. கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவை 48ஆம் ஆண்டு திருமுறை விழா விமரிசையாக நடைபெற்றது
கோலசிலாங்கூர்:
மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 48ஆம் ஆண்டு திருமுறை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டத்திலுள்ள ஆரம்ப...
500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சர்வதேச யோகா தினம் 2026 விழா
கிள்ளான்:
இந்திய ஆத்ம சக்தி இயக்கம் (IASA) ஏற்பாட்டில், ஆத்ம ஞான யோகா, ஆனந்த சித்தி யோகா, சர்வ சித்தி யோகா மற்றும் சச்சிதா சைதன்யா யோகா ஆகிய நான்கு யோகா பள்ளிகளின் ஒத்துழைப்புடன்...
நெகிரி செம்பிலானில் இலக்கவியல் முறையில் செயல்படும் முதல் ஆலயமாக போர்ட்டிக்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் விளங்குகிறது
போர்ட்டிக்சன்:
நெகிரி செம்பிலானில் இலக்கவியல் முறையில் செயல்படும் முதல் ஆலயமாக போர்ட்டிக்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் விளங்குகிறது.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
நாட்டில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட ஆலயங்கள் திவால்...
ம.இ.கா. 80ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பேராக்கில் பெனால்டி கிக் போட்டி; 48 அணிகள் பங்கேற்பு
ஈப்போ:
மலேசிய இந்தியர் காங்கிரஸ் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.ஆர்.சி. புந்தோங் மைதானத்தில் சிறப்புடன் பெனால்டி கிக் கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஈப்போ தீமோர், ஈப்போ பாராட், பத்து காஜா ஆகிய...
‘பெராந்தி மகாசிஸ்வா’ திட்டத்தின் கீழ் 258 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது மித்ரா
ஜோகூர் பாரு:
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (பி40) இந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) தனது 'பெராந்தி மகாசிஸ்வா' திட்டத்தின் கீழ் ஜோகூர் மாநிலத்தில்...
சமூக பாதுகாப்பு கோரிக்கைகள் 200 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: மேம்பட்ட மறுவாழ்வு சேவைகளின் தேவை அதிகரிப்பு – அமைச்சர்...
ஈப்போ:
மலேசியாவின் சமூக பாதுகாப்பு கோரிக்கைகள், தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களின் விரிவுபடுத்தலுக்குப் பிறகு, 200 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பார்ப்பு, ‘லிண்டுங் 24...
புக்கிட் கியாரா குடியிருப்போர் கனவு நனவு: 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் அன்வார் – அமைச்சர்...
கோலாலம்பூர்:
கடந்த 44 ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாமல் நீடித்து வந்த புக்கிட் கியாரா நீண்டகால வீட்டுவசதிப் பிரச்சனைக்கு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துரித நடவடிக்கை முற்றுப்புள்ளி வைத்திருப்பதை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்...












