சேமப்படை வீரர்களை உட்படுத்திய விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவும்! அ. சிவநேசன் தகவல்
ஈப்போ, மே 14- தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற சேமப்படை வீர்களின் குடும்பங்கள் குறிப்பாக அவர்களின் பிள்ளைகளுக்கு எவ்வகையான உதவிகள் வழங்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாக...
சேமப்படை அதிகாரிகள் பலியான கோர விபத்து: விசாரணை அறிக்கை 1மாதத்தில் தயாராக வேண்டும்! டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில்
கோலாலம்பூர், மே 14 - அரச மலேசிய போலீஸ் படையின் மத்திய சேமப்படை அதிகாரிகள் பலியான கோர விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய போக்குவரத்து அமைச்சுக்கு 1 மாத கால...
பல்வேறு சமய மக்களிடையே ஐக்கியத்தைப் பேண ஆக்கப்பூர்வ முயற்சிகள் முன்னெடுப்பு!
ஷா ஆலம், மே 13-சிலாங்கூர் மாநிலத்தில் பௌத்த, சீக்கிய, இந்து, கிறிஸ்துவ, தாவ் இனத்தவரிடையே ஐக்கியத்தையும், சுபீட்சத்தையும் பேணும் வகையில் சிறப்பு செயற்குழு வாயிலாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எங் ஸீ ஹான் தலைமையிலான இச்சிறப்பு...
4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர்!
மோஸ்கோ, மே 14- நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணமாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்யா சென்றடைந்தார்.
வுனுகோவோ-2 விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் அன்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினின் அழைப்பின்...
கோர சாலை விபத்து:மத்திய சேமப் படையின் 9 வீரர்கள் மரணம்
தெலுக் இந்தான், மே 13-இன்று காலை தெலுக் இந்தான், சுங்கை லாம்பாம், ஜாலான் சிக்குஸில் நிகழ்ந்த மத்திய சேமப் படையின் டிரக் லோரியுடன் மணல் ஏற்றிச் சென்ற கனரக லோரி மோதி விபத்துக்குள்ளானதில்...
போர்ட் கிள்ளானில் சித்ரா பௌர்ணமி திருவிழா:சிலாங்கூர் மாநில பிபிபி 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது
கிள்ளான், மே 13-போர்ட் கிள்ளானில் கொண்டாடப்பட்ட சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் சார்பில் 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில பிபிபி...
டத்தோ கலையரசுவின் சகோதரர் தனபாலன் மறைவு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இறுதி மரியாதை செலுத்தினார்
காஜாங், மே 13-டிகே மலேசியா சங்கத்தின் தோற்றுனர் டத்தோ எம்டி கலையரசுவின் இளைய சகோதரர் தனபாலனின் இறுதிச் சடங்கில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
சகோதரரை இழந்த கலையரசு...
திருவிழாக்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: ரகசிய காமிராக்களை பொருத்த சிவநேசன் ஆலோசனை
தெலுக் இந்தான் , மே 12-ஆலய திருவிழாக்களில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் பலர் தாலிக்கொடிகள் மற்றும் தங்கச் சங்கலிகளைப் பறிக்கொடுக்கும் சம்பவம் குறித்து மாநில சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய...
15 வாகனங்களை லோரி மோதியதால் கடும் நெரிசல்
சிப்பாங், மே 12-இங்குள்ள டோல் சாவடியில் நின்று கொண்டிருந்த 15 வாகனங்களை லோரி ஒன்று மோதி கடும் வாகன விபத்தையும் நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
அதில், நீலாயில் இருந்து வந்து கொண்டிருந்த சிறிய ரக லோரியின்...
அஸாம் பாக்கி எம்ஏசிசியின் தலைவராக நீடிப்பதா? சாடினார் நூருல் இஸா
கோலாலம்பூர், ஏப். 12-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைவராக டான்ஸ்ரீ அஸாம் பாக்கியின் ஒப்பந்த காலம் இன்னும் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நூருல் இஸா அன்வார்...