கணக்கியல் துறையில் டிப்ளோமா பெற்றார் சோனியா நிவாஷினி!
சைபர்ஜெயா, டிச 6-
இங்குள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜோகூர், கூலாயைச் சேர்ந்த சோனியா நிவாஷினி த/பெ குமரகுருபரன் கணக்கியல் துறையில்...
ஆண்டுதோறும் குறைந்த மாணவர்களைக் கொண்ட ஐந்து தமிழ்ப்பள்ளிகளை இடமாற்றம் செய்க! -வெற்றி அறக்கட்டளை கோரிக்கை
புத்ரா ஜெயா, டிச. 5-
இங்குள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்தில், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளையும் அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளையும் வெற்றி அறக்கட்டளை செயலவை உறுப்பினர்கள் அமைச்சர் சிவகுமாரோடு கலந்து பேசினர்.
இச்சந்திப்புக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் அரசு சாரா...
குறைவான மாணவர்கள்:10 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றும் பணி ஆரம்பம்!
புத்ரா ஜெயா டிச 5-
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிகளில் பத்து தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுவிட்டது என்று மனித அமைச்சர் வி.சிவகுமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய தமிழ்ப்...
கல்வியமைச்சில் தாய்மொழிக்கான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்! -முனைவர் டாக்டர் குமரன் வேலு பரிந்துரை
புத்ரா ஜெயா, டிச 5- கல்வியமைச்சில் தமிழ்மொழிக்கான தமிழ் தெரிந்த அதிகாரிகள் உடனடியாகப் பணி அமர்த்தப்படுவது அவசியம் என்று முனைவர் டாக்டர் குமரன் வேலு இன்று கோரிக்கையை...
அமைச்சர் சிவகுமாருக்கு இளைஞர் படை பக்க பலமாக இருக்கும்! மணிமன்றத் தலைவர் ராஜா முருகன் அறிவிப்பு
கோலாலம்பூர் டிச 4-இந்திய சமுதாயத்தின் நலன் கருதி மனிதவள அமைச்சர் சிவகுமார் மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களுக்கும் இளைஞர்கள் படை பக்கப் பலமாக இருக்கும் என்று மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசிய...
திறன் மேம்பாட்டு நிதிக் கழக வாரிய இயக்குநர்களாக டான்ஸ்ரீ ஜோசப் அடைக்கலம் – மோ ஷூன் ஜோங் நியமனம்
புத்ரா ஜெயா, டிச 4-மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (பிடிபிகே) புதிய வாரிய இயக்குநர்களாக பைனரி பல்கலைக்கழகத்தின் தோற்றுநரும் நிர்வாக தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ ஜோசப்...
இலவச டியூஷன் திட்டம்: ஆரம்பப்பள்ளிகளில் விரிவுபடுத்த டாக்டர் குணராஜ் திட்டம்
ஷா ஆலாம், டிச.2- எண், எழுத்து, வாசிப்பு என்ற 3எம் விவகாரத்திற்குத் தீர்வு காண சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டத்தை (பி.டி...
எங்களின் பணத்தை திரும்ப ஒப்படைப்பீர்! -கூட்டுறவு நிறுவனத்திற்கு எதிராக இருவர் மகஜர்
அம்பாங், நவ.30-
எட்டு வருடங்களுக்கு முன்பு தாங்கள் முதலீடு செய்த பணத்தைத் தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக் கோரி இருவர் இங்குள்ள கூட்டுறவு ஆணையத்தில் மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
டத்தோ செல்வமணி ராமசாமி , மாறன் ஆகிய...
இந்திய சமூகத் தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் தேவை! -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு வலியுறுத்து
கிள்ளான், நவ.1-
எந்த நேரத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அந்த இடத்தில் முதலில் நிற்பவர்கள் சமூகத் தலைவர்கள். ஆகையால் இவர்களுக்கு முறையான அங்கீகாரமும் போதிய அலவன்சும் வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில...
தளவாடக் கிடங்கு இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மரணம்! விசாரணை நடத்தும்படி மனித வள அமைச்சு உத்தரவு
புத்ரா ஜெயா, நவ 29-நேற்று இரவு பினாங்கு பத்து மாங்கில் ஒரு தளவாடக் கிடங்கு இடிந்து விழுந்ததில் மூன்று வங்காளதேச கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இருவர் படுகாயமடைந்தனர். மேலும் நான்கு பேர் இன்னும் சிக்கிக்...