நளினம், பாவணையால் மிளிர்ந்த அக்கா-தங்கை பரதநாட்டிய அரங்கேற்றம்
கோலாலம்பூர்:
பாரம்பரியமும் பண்பாட்டுச் செழுமையும் கலந்த பரதநாட்டியம் நடனம், நளினம், பாவணை மற்றும் துல்லியமான அசைவுகளால் தனித்துவம் பெற்ற கலைவடிவமாகத் திகழ்கிறது.
அந்தக் கலையைத் திறம்பட கற்ற உடன்பிறந்த அக்கா-தங்கைகளான செல்வி யெஷோத்ரா கோபி கிருஷ்ணன்...
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் கூட்டங்கள் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஜோகூர், மலாக்கா, பகாங், கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களுக்கான வட்டார பொதுக் கூட்டங்கள் மாநில வாரியாக நடைபெறவுள்ளதாக சங்கத்தின் நிர்வாக தலைமை இயக்குனரும்...
கோல்பீல்ஸ் எஸ்டேட் ஆலயக் குடமுழுக்கு: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
சுங்கை பூலோ:
கோல்பீல்ஸ் எஸ்டேட்டில் அமைந்துள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் – ஸ்ரீ கரிலமலயான் சிவனேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று கோலாகலமாக டைபெற்றது.
பல ஆண்டுகளாக ஆலயத்தின்...
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: துணையமைச்சர் ஆர்.யுனேஸ்வரன்
புத்ரா ஜெயா:
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதில் மடானி அரசு நியாயமாகவும் சமநிலையான அணுகுமுறையையும் பின்பற்றுவதாகத் தேசிய ஒற்றுமை துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சட்ட விதிமுறைகளுக்கு...
கார்த்திகை தீப ஒளி அனைவரையும் ஒன்றிணைக்கட்டும்! டத்தோ லோக பாலா
கோலாலம்பூர், டிச. 3-
மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்தார் .
கார்த்திகை...
இந்து தர்ம மாமன்றத்தின் புதிய அலுவலகம்: பொது மக்கள் நிதியுதவி வழங்க அழைப்பு
அம்பாங்:
இந்து சமயம் சார்ந்த பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்து தர்ம மாமன்றம் தங்களுக்கென ஒரு சொந்தமான அலுவலகத்தை வாங்குவதற்கு பொது மக்களின் உதவியை நாடுகிறது.
தற்போது பிரிக்பீல்ட்ஸ்-இல் இயங்கி வரும் அலுவலகத்திற்கு...
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் சரஸ்வதி சிவம் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார்.
கெளுகோர்:
அண்மையில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பேராக், ஈப்போவைச் சேர்ந்த சரஸ்வதி த/பெ சிவம் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பி.சிவம் - எஸ்.விமலா தம்பதியரின் மூன்றாம் பிள்ளையான சரஸ்வதி, குடும்பத்தில்...
2026 சிலாங்கூர் பட்ஜெட் :மக்கள் நலனுக்கு முன்னுரிமை!ராமச்சந்திரன்
ஷா ஆலம், நவ. 27-
2026 சிலாங்கூர் பட்ஜெட் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜூனன் பெரிதும்...
ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய விழாக்கால உபசரிப்பு நிகழ்ச்சி!
செராஸ், நவ. 25-
ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் போக்கு முதலிய நேர்மறை எண்ணங்களை விதைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது இங்குள்ள தாமான் மேகாவில் அண்மையில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி.
பாங்கி நாடாளுமன்றம், பலாக்கோங்...












