செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புச் சூழலை உறுதி செய்ய மலேசியா உறுதி – அமைச்சர்...
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகளவில் வேலைச் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட எதிர்கால வேலைவாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மலேசியா உறுதியுடன் இருப்பதாக மனிதவள அமைச்சர்...
உள்ளூர் பாடல்களுக்கு வானொலிகளில் அதிக இடம் வழங்க அரசு ஆய்வு – ஃபாமி ஃபாட்ஸில்
கோலாலம்பூர்:
தமிழ், சீனம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒலிபரப்பாகும் வானொலி நிலையங்கள் உட்பட அனைத்து வானொலிகளிலும் வெளிநாட்டு பாடல்களை விட உள்ளூர் பாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கும் வழிமுறைகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்யும்...
சமூக நீதிக்கான ஐ.எல்.ஒ-வின் உலகளாவிய கூட்டணியில் இணைந்தது மலேசியா: அமைச்சர் ரமணன்
கோலாலம்பூர்:
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஒ) சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில் மலேசியா இணைந்துள்ளது.
சமூக நீதி மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ...
கூலாய் இந்திய தொழில்முனைவோருக்கு தெக்கூன் கடனுதவி!
கூலாய்:
மூன்று இந்திய தொழில்முனைவோருக்கு தெக்கூன் நேஷனலின் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான (ஸ்பூமி) கீழ் மொத்தம் ரி.ம.100,000 வரையிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடனுதவிக்கான ஒப்புதல் கடிதங்களை, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ...
சுவிட்சர்லாந்தில் மலேசியாவின் சமூகப் பாதுகாப்புப் புரட்சியை உலகிற்குத் திறந்து வைத்த அமைச்சர் ரமணன்!
கோலாலம்பூர்:
மலேசிய அரசாங்கம் தொழிலாளர் நலனில் மேற்கொண்டுள்ள அதிரடியான சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள், சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் நலனை உலக அரங்கில் நிலைநிறுத்தும் வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற...
மித்ரா: ஆரோக்கியா மடானி – கல்வி மடானி திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோலாலம்பூர்:
இந்திய சமூகத்தின் நலனை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா அமைப்பு தங்களின் இரண்டு முக்கிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது.
ஆரோக்கியா மடானி 2026 டயாலிசிஸ் உதவித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ஐந்தாயிரம் ரிங்கிட்...
திவெட் 2.0 திட்டத்தை வலுப்படுத்த 50 மில்லியன் ரிங்கிட் நிதியை முழுமையாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு உறுதி
புத்ராஜெயா:
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகளை (திவெட் 2.0) வலுப்படுத்துவதற்காக, திறன் மேம்பாட்டு நிதி கழகத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதியை முழுமையாகப் பயன்படுத்த மனிதவள அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய திவெட் தின...
உயர்வுக்கு அஸ்திவாரம் சிந்தனை உருமாற்றமே! விவரிக்கின்றார் டத்தோஸ்ரீ எம். ஆண்டி
கோலாலம்பூர்:
உங்களால் என்ன செய்ய முடியும். உங்களின் ஆற்றல் என்ன என்பன போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஈடுபடும் தொழிலே வெற்றியைத் தரும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் எவரெஸ்ட் குழுமத்தின் தோற்றுநர் டத்தோ ஸ்ரீ டாக்டர்...
பி.எஸ்.என் வங்கி மூலம் சீன, இந்திய எம்.எஸ்.எம்.இ கடன்கள் வழங்கப்பட வேண்டும்! – கணபதிராவ்
கோலாலம்பூர்:
சீனர்களுக்கான 100 மில்லியன் ரிங்கிட் எம்.எஸ்.எம்.இ கடனும், இந்தியர்களுக்கான 50 மில்லியன் ரிங்கிட் SPUMI கடனும் ஷரியா கட்டுப்பாடுகள் உள்ள வங்கிகள் மூலம் வழங்கப்படுவது அநியாயமானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ்...
பழஞ்சுவடி காப்பகங்கள் ஒரு சமூகத்தின் அடையாளத்தைப் பாதுகாக்கின்றன: யுனேஸ்வரன்
சென்னை:
ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு பழஞ்சுவடி காப்பகங்கள் முக்கிய தளங்களாக விளங்குகின்றன என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
சென்னைக்கான தனது அலுவலக் பயணத்தின் போது,...












