Thursday, December 7, 2023

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான தளிர்த் தமிழ் விழா 2021

0
கோலாலம்பூர் | 15/7/2021 :- இந்து சமய நற்பணி மன்றம் & தேசிய மஇகா இளைஞர் பிரிவின் தமிழ்மொழிக்குழு இணை ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன், மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான போட்டி,...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கிய போட்டி: சிறுகதை பிரிவில் விஜயகுமாருக்கு முதல் பரிசு

கோலாலம்பூர், அக். 9- தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 27ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகளின் சிறுகதை பிரிவில்  சிலாங்கூர், பந்திங் கைச் சேர்ந்த...

எம்ஜிஆர் 100 : புரட்சி தலைவரின் அரிய புகைப்படங்கள்!!

‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து...

உலகளாவிய நிலையில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!

கோலாலம்பூர், ஜூலை 13- மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் மூலிகை முறையிலான உடல் சூட்டைத் தணிக்கும் பிளாஸ்டர் ஒன்றை தயாரித்து ரவாங் தமிழ்ப்பள்ளி...

காஜாங் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டி!

காஜாங், நவ.20- காஜாங் தமிழ்ப்பள்ளியின் 41ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு படிநிலை ஒன்று, படிநிலை இரண்டு என இரு பிரிவாக இரு நாள்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. குறுகிய...

வட்டி முதலைகளால் ஆபத்து! -சாஸ்தா எச்சரிக்கை

கோலாலம்பூர் , நவ. 1-      தங்களின் பண தேவைகளுக்கு சட்ட விரோத  வட்டி முதலைகளை நாட வேண்டாம் என்று சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு(சாஸ்தா) இந்திய சமூகத்தினருக்கு ஆலோசனை கூறுகிறது.      வட்டி முதலைகளின்...

புக்கிட் ஜாலிலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் இணைய வர்த்தக கண்காட்சி!

கோலாலம்பூர், செப். 17- மலேசிய இந்தியர்கள் மாற்று வழிச் சிந்தனையில் செயல்பட வேண்டும். குறிப்பாக தங்களின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இணைய வர்த்தகத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென டிஜிட்டல் வர்த்தக...

பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு வழிகாட்ட தயாராகின்றது சத்ரியா மிண்டா! டத்தோ பழனியப்பன்

கோலாலம்பூர், ஜன. 3- பி40 பிரிவின் கீழ் உள்ள இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச கல்வித் திட்டத்தை இயக்கம் தொடங்கியுள்ளது என அதன் தலைவர் பழனியப்பன் கூறினார். கடந்த காலங்களில் அரசாங்கம் ஓராண்டுக்கு...

யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு இணையம் வழி தேர்வு! ஶ்ரீ முருகன் கல்வி நிலையம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14- இவ்வாண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு நடக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டடு, மலேசியாவில் முதன்மை கல்வி நிலையமான ஶ்ரீ முருகன் (SMC),...

தமிழ்ப்பள்ளி முதல் நாசா வரை… வெற்றிப்பயணத்தில் வான்மித்தா ஆதிமூலம்

“விண்வெளித் துறையில் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்துலக அளவிலான சாதனையை மலேசியா பதிவு செய்யவில்லை, அதை நான் கையில் எடுக்க முயல்கிறேன். நாசாவுக்குச் செல்லும் எனது கனவுப் பயணத்தில் 'அட்வான்சிங் எக்ஸ்' நடத்தும்...