உலகளாவிய நிலையில் ரவாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை!

கோலாலம்பூர், ஜூலை 13- மலேசிய இளம் அறிவியல் ஆய்வாளர்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற அறிவியல் ஆய்வு தொடர்பான போட்டியில் மூலிகை முறையிலான உடல் சூட்டைத் தணிக்கும் பிளாஸ்டர் ஒன்றை தயாரித்து ரவாங் தமிழ்ப்பள்ளி...

எம்ஜிஆர் 100 : புரட்சி தலைவரின் அரிய புகைப்படங்கள்!!

‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பல கோடி ரசிகர் பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து...

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கிய போட்டி: சிறுகதை பிரிவில் விஜயகுமாருக்கு முதல் பரிசு

0
கோலாலம்பூர், அக். 9- தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 27ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகளின் சிறுகதை பிரிவில்  சிலாங்கூர், பந்திங் கைச் சேர்ந்த...

காஜாங் தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டி!

0
காஜாங், நவ.20- காஜாங் தமிழ்ப்பள்ளியின் 41ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. மாணவர் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு படிநிலை ஒன்று, படிநிலை இரண்டு என இரு பிரிவாக இரு நாள்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. குறுகிய...

வட்டி முதலைகளால் ஆபத்து! -சாஸ்தா எச்சரிக்கை

கோலாலம்பூர் , நவ. 1-      தங்களின் பண தேவைகளுக்கு சட்ட விரோத  வட்டி முதலைகளை நாட வேண்டாம் என்று சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு(சாஸ்தா) இந்திய சமூகத்தினருக்கு ஆலோசனை கூறுகிறது.      வட்டி முதலைகளின்...

புக்கிட் ஜாலிலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் இணைய வர்த்தக கண்காட்சி!

கோலாலம்பூர், செப். 17- மலேசிய இந்தியர்கள் மாற்று வழிச் சிந்தனையில் செயல்பட வேண்டும். குறிப்பாக தங்களின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இணைய வர்த்தகத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென டிஜிட்டல் வர்த்தக...

தமிழ்ப்பள்ளி முதல் நாசா வரை… வெற்றிப்பயணத்தில் வான்மித்தா ஆதிமூலம்

“விண்வெளித் துறையில் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்துலக அளவிலான சாதனையை மலேசியா பதிவு செய்யவில்லை, அதை நான் கையில் எடுக்க முயல்கிறேன். நாசாவுக்குச் செல்லும் எனது கனவுப் பயணத்தில் 'அட்வான்சிங் எக்ஸ்' நடத்தும்...

ரத்த தான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கப்பட வேண்டும்! -கணபதி ராவ் வலியுறுத்து

செராஸ், ஜூலை 25- ஆபத்து அவசர வேளைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தைப் பெறுவதற்கு ஆங்காங்கே ரத்த தான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது அவசியம். நோயாளிகளின் தேவையை உணர்ந்து சில அமைப்புகள்...

தேசிய அளவிலான புத்தாக்கப் போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

ஜித்ரா, ஜூலை 18- தமிழ்ப்பள்ளளி ஆசிரியர்களின் தரம் மற்ற இனப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உள்ளது என கூறும் நிலையில், தலைசிறந்தவர்களாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் விளங்கிறார்கள் என்பதற்கு பல சாதனைகளை அவர்கள் தொடர்ந்து புரிந்து...

மலாய் மொழியும் மலேசியர்களும் (நாமும்)

(ஜெயமோகன் பாலசந்திரம்) மொழியை வெறும் தொடர்பு சாதனமாகப் பார்ப்பதுதான் நாகரீகம் என்று நம் மூளையில் பதித்துவிட்டனர். ஆனால், மொழியென்பது அதற்கும் மேலானது என்பதனை அனைவரும் புரிந்து கொண்டால் சிறப்பு. 1. நெருப்புக்குப் பிறகு மனிதன் கண்டுபிடித்த...