இவ்வாண்டு தேசிய தினம் புத்ரா ஜெயாவில் கொண்டாடப்படும்!

கோலாலம்பூர், ஜூன் 11- இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் ஜோகூரில் தொடங்கப்பட்டு டத்தாரான் புத்ரா ஜெயாவிலும் மலேசிய தினம் செப்டம்பர் 16ஆம் தேதி பினாங்கிலும் கொண்டாடப்படும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ...

போர்ட்டிக்சன் தமிழ்ப்பள்ளியில் மிஃபாவின் சமூக நலப்பணி!

போர்ட்டிக்சன் ஏப் 2- இந்திய சமுதாய இளம் காற்பந்து விளையாட்டாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை காற்பந்துத்துறையில் முன்னேற்றி வரும் மிஃபா சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மஇகா இளைஞர் பகுதி...

நிதி ஆதரவின்மையால் மதுசூதனின் சமயப் பணியில் தொய்வு!

0
பினாங்கு, அக்டோபர் 13- பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, பகவத் கீதையை கொண்டு ஆன்மீகக் கல்வியும் போதித்து வந்தார் மசூதன் தாஸ். இந்நிலையில், நிதி ஆதரவின்மையால், அந்த மகத்தானச் சேவையை தொடர...

கிம்மா 43ஆவது பேராளர் மாநாடு வரும் 15 ஆகஸ்ட் 2021ல் நிகழ்நிலை (Online) மூலமாக நடைபெறும் ! –...

0
கோலாலம்பூர் | 29/7/2021 :- அண்மைய காலங்களில் நம் நாட்டில் தொடர்ந்து; உயர்வு கண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20.02.2021 நடைபெறவிருந்த கிம்மாவின் 43ஆவது பொதுக்கூட்டமும் 2020-2023...

தேசிய இந்து அறவாரிய செயற்குழு தகவல் சேகரிக்க மட்டுமே! – அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விளக்கம்

புத்ராஜெயா, ஏப்.16- தேசிய இந்து அறவாரியம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட செயற்குழு, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இருந்து தகவலைத் திரட்டி, அவற்றை ஒருமுகப்படுத்துவதற்காக மட்டும்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விளக்கம்...

குடிநுழைவு துறை அதிகாரி தாக்கப்பட்டார்: சீன பிரஜைக்கு ஒரு மாத சிறை! 

சிப்பாங், ஆக. 18- இம்மாதம் 13ஆம் தேதி சிப்பாங் அனைத்துலக விமான நிலைய முனையம் ஒன்றில் பணியில் இருந்த குடிநுழைவுத் துறை அதிகாரியைக் தாக்கி காயம் விளைவித்த சீன நாட்டவரான ஃபாங் ஃபுயுவான் என்பவருக்கு...

இறக்குமதி ஆப்பிள், ஆரஞ்சு பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி கிடையாது : பிரதமர் தகவல் 

கோலாலம்பூர், ஜூன் 26- இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார். விற்பனை, சேவை வரியின் வரம்பு விரிவாக்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்கள்,...

துன் சம்பந்தன் பெயரை நீக்கி அடையாளத்தை அழிக்காதீர் – எம் பி ராஜா

பெட்டாலிங் ஜெயா மே 27    மலேசியாவின் முதன்மை இடமாக இடமாக இருக்கும் பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்துள்ள துன் சம்பந்தன் சாலையின் பெயரை நீக்குவது மிகத் தவறான நடவடிக்கை என மலேசிய இந்திய காங்கிரசின் சிலாங்கூர்...

கோலாலம்பூர், ஏப். 14-நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என்று மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் வர்ணித்தார். மறைந்த துன் அப்துல்லா படாவி...

ஜாவி பாடத்திற்கு எதிர்ப்பு: மகஜரோடு நின்றுவிடாமல் சாதித்து காட்டுவீர்! கெராக்கான்  கோரிக்கை

0
கோலாலம்பூர், ஆக.3- ஜாவி பாடத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள 100 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அடிமட்ட தலைவர்களின்  நடவடிக்கை மகிழ்ச்சியளிப்பதாக கெராக்கான்  தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய்...