டத்தோ சரவணனுக்கு எதிராக பிரதமர்துறை அலுவலகத்தில் ஓம்ஸ் தரப்பு மகஜர் ஒப்படைப்பு!
புத்ரா ஜெயா, செப்.13-
தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஓம்ஸ் தியாகராஜன், தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமி ஆகிய இருவரும் அண்மையில் தாக்கப்பட்டது தொடர்பில் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் மணி...
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை மலேசியா பெற முடியாது -துன் டாக்டர் மகாதீர்
கோலாலம்பூர், ஏப்ரல் 20-
தற்போது இருந்து வரும் சுற்றுப்புற சூழலை தொடர்ந்து பேண வேண்டும் என்பதோடு மேம்பாடும் சுற்றுச்சூழலும் சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். மேம்பாடும் சுற்றுப்புறமும் சீரற்ற நிலையில் இருந்தால் மேம்பாடு அடைந்த...
ஈமச் சடங்கிற்காக இந்தியர்களுக்கு கொடுத்த நிலத்தை ரத்துச் செய்வதா? ஜோகூர் இந்தியர்கள் ஏமாற்றம்
ஜோகூர்பாரு மார்ச் 21-
பாசீர்கூடாங் தஞ்சோங் லங்சாட் கடற்பகுதியில் இந்தியர்கள் ஈமச் சடங்கு செய்வதற்காக கடந்த தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கிய 1.09 ஏக்கர் நிலத்தை நம்பிக்கை கூட்டணியின் மாநில அரசு ரத்து செய்தது...
கோம்பாக், புக்கிட் பெர்மாத்தாவில் 4 ஏக்கர் நிலத்தில் மின் சுடலை !-டான்ஸ்ரீ நடராஜா தகவல்
பத்துமலை, ஜூலை 29-
இவ்வட்டார இந்துக்கள் பயனடையும் வகையில் கோம்பாக் , புக்கிட் பெர்மாத்தாவில் மின் சுடலை அமைப்பதற்கு 3.9 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான...
தீபாவளியையொட்டிகெஅடிலான் வாங்சா மாஜூபலகார பொட்டலங்கள் விநியோகிப்பு!
வாங்சா மாஜூ, நவ.4-விரைவில் கொண்டாடப்படும் தீபத் திருநாளையொட்டி கெஅடிலான் வாங்சா மாஜூ டிவிஷன் பொறுப்பாளர்கள் பலகார வகைகளைத் தயார் செய்து அவற்றை சமுக இல்லங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொகுதியின் நிர்வாக செயலாளர்...
இரவு நேரங்களில் பள்ளிகளில் பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை
ஈப்போ, பிப் 7-
கடந்த ஆண்டுகளில் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாவலர்கள் பலர் பணி நிறுத்தப்பட்டுள்ளது கவலையளிப்பதாக சுங்கை சிப்புட்டைச் செய்த ப. கணேசன் தெரிவித்தார்.
பள்ளிகளில் வழக்கமாக 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டு வந்தனர்.
இந்த...
கைதிகள் புனர்வாழ்வுத் திட்டம்; அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கம்
காஜாங், ஜூலை 20-
நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இருக்கும் சுமார் ஏழாயிர கைதிகளையும் அவர்களின் குடும்பத்தாரையும் உள்ளடக்கிய மறுவாழ்வுத் திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய சமுதாயத்தைப் பீடித்துள்ள எத்தனையோ சிக்கல்களில் இளைஞர்களிடையே நிலவும்...
கம்போங் டூசுன் மாரியம்மன் ஆலய விவகாரம்; தவறான யூகங்களை பரப்பாதீர் – டாக்டர் லீ பூன் சே
ஈப்போ, ஆக 18-
ஈப்போ, கம்போங் டூசுன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய சிலைகளை இந்தோனேசிய ஆடவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பாராமல் நடந்த இச்சம்பவத்தை நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அளவிற்கு...
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கிய போட்டி: சிறுகதை பிரிவில் விஜயகுமாருக்கு முதல் பரிசு
கோலாலம்பூர், அக். 9-
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 27ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகளின் சிறுகதை பிரிவில் சிலாங்கூர், பந்திங் கைச் சேர்ந்த...
பள்ளிகளில் பிரிவுனை வேண்டாம்! சிவராஜ் சந்திரன்
கோலாலம்பூர், ஆக. 11-
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்க வேண்டிய ஒரே இடமாக பள்ளிக்கூடங்கள் விளங்குகின்றது. இந்நிலையில் அங்கேயும் பிரிவினைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என ம.இ.கா. இளைஞர் பிரிவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன்...