சிறுகதை எழுதும் போட்டி: முதல் பரிசு வெ.1,000! -ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஜூலை 31-
துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சொற்போர்க் கழக மாணவர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர் அ. இரெங்கசாமி அவர்களின் நினைவாக, தமிழும் கதையும் எனும் தலைப்பில் தேசிய அளவிலான ஒரு சிறுகதைப்...
வளமும், நலமும் நீடிக்கட்டும்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர், மார்ச் 30-மலேசியாவில் வாழ்கின்ற தெலுங்கு சமுதாய மக்கள் அனைவருக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) சார்பில் 2025 தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ...
ஆசிய வாழ்க்கைமுறை சுற்றுலா விருதை லோட்டஸ் குழுமம் வென்றது!
சிங்கப்பூர், ஆக, 22-
ஆசிய வாழ்க்கைமுறை சுற்றுலா விருது விழாவில் மலேசியாவின் முன்னணி கேளிக்கை தளமாக விளங்கும் லோட்டஸ் டேசாரு பீச் ரிசோர்ட் & ஸ்பா இந்த ஆண்டுக்கான முன்னணி விருதை வென்றுள்ளது. அந்நிறுவனத்திற்கு...
ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் கொள்கையை மீட்டுக்கொள்வீர்; அரசாங்கத்திற்கு கணபதிராவ் வலியுறுத்து
ஷா அலாம், ஆக 6-
அடுத்த ஆண்டிலிருந்து நான்காம் வகுப்புக்கான தேசிய மொழி பாடபுத்தகத்தில் ஜாவி மொழியை அறிமுகப்படுத்துவது என கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் கடுமையாக...
ரோன் 95 பெட்ரோலுக்கான உதவி நிதி :ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும்
புத்ரா ஜெயா, மே 26-ரோன் 95 பெட்ரோலுக்கான உதவி நிதி இவ்வாண்டு மத்தியில் அமலுக்கு வருமென்றும் அதற்கு தகுதியானோரின் அடையாளக் கார்டு பயன்படுத்தப்படும் என்றும் இரண்டாவது நிதியமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
உதவி...
நெகிரியில் டிங்கி காய்ச்சல் கண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிரம்பான், பிப்.28-
இம்மாநிலத்தில் கடந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் டிங்கி காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இக்காய்ச்சலால் மூவர் உயிரிழந்திருப்பது வேதனை தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டின் முதல் இரண்டு...
ஜ.செ.க.வை ஒரு பல்லின கட்சியாக துன் மகாதீர் குறிப்பிடுவதா? -டாக்டர் ராமசாமி அதிர்ச்சி
கோலாலம்பூர், ஜன.16-
ஜ.செ.க. ஒரு பல்லின கட்சி என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருப்பது குறித்துத் தாம் அதிர்ச்சியடைவதாக பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி...
டத்தோ முருகன் மீதான அவதூறு: ஒருவர் புகாரை மீட்பு
கோலாலம்பூர், ஜூலை 4-தங்களை மோசடி செய்து விட்டதாகத் தனக்கு எதிராக புகார் செய்த 10 பேரில் ஒருவர் தனது புகாரை மீட்டுக் கொண்டதாக டத்தோ முருகன் என்ற வர்த்தகர் தெரிவித்தார்.
தனக்கு அறிமுகமான...
வழிபாட்டு தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்குவீர்! டாக்டர் குணராஜ் கோரிக்கை
ஷா ஆலம், நவ. 21-
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் குடிநீரை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்...
புக்கிட் மஞ்சோங் பூர்வகுடி மக்களுக்கு மாலிக் ஸ்திரிம் நிறுவனத்தின் ரம்லான் மாத பொருள், நிதியுதவி
புக்கிட் பெருந்தோங், மே 25-
ரமலான் மாதத்தை முன்னிட்டு sukarelawan Anak Malaysiaவுடன் இணைந்து பல நிறுவனங்கள் பூர்வகுடி மக்களுக்கு பொதுநல உதவிகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தது. அவ்வகையில், புக்கிட் மஞ்சோங்கில் வசிக்கும்...










