சாலையோர மரங்களின் பாதுகாப்பைக் கண்டறியும் பணியில் விரைவு!
பினாங்கு ஜூன் 24-
இங்கிருக்கும் சாலையோர மரங்களின் ஆரோக்கியத் தன்மையை துல்லியமாகக் கண்டறிவதில், விரைவான செயலாக்க முறைக்கு வழி பிறந்திருப்பது தொடர்பில், மாநில மாநகராண்மைக் கழகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மரங்களின்...
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் புரட்சிப் படை அறிமுகம்!
கோலாலம்பூர், மார்ச் 16-
இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்கு கல்வி மட்டுமே அடித்தளம் என்பதை மையகாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், அவ்வப்போது சமுதாய நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் நாளை...
மதமாற்றுச் சட்டம் : அரசு வழக்கறிஞரை நேரடியாகச் சந்திப்போம்!
கோலாலம்பூர், ஆக 22-
குழந்தைகள் மதமாற்று விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு இந்துக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அரசு தரப்பு வழக்கறிஞரை சந்தித்து விளக்கம் அளிப்போம் என ம.இ.கா. இளைஞர் பகுதியின் சட்டப்பிரிவு பொறுப்பாளர்...
மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவராக எஸ் ஆனந்தன் போட்டியின்றி தேர்வு!
ஈப்போ, ஜூன் 5-
மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவராக எஸ் ஆனந்தன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக எல். கோமகன் . உதவித் தலைவர்களாக எஸ். சத்தியசீலன் , நாச்சியா ரூபனி, எஸ்...
கால்பந்து சகாப்தத்தை இழந்துவிட்டோம் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
கோலாலம்பூர், செப்டம்பர் 28-
மலேசிய கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிந்த முன்னாள் கேப்டன் டத்தோ எம்.சந்திரனின் மறைவு கால்பந்து துறைக்கு மிகப்பெரிய இழப்பு என நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர்...
இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்!
ஈப்போ, ஜூலை 16-
இந்த நாட்டில் இந்தியர்களின் பலத்தை வலுப்படுத்தவும் உரிமையை தட்டிக்கேட்க வும் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவரும் , துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ...
புயல் காற்றால் பள்ளிக்கூட கூரைகள் சேதம் நிலைமையை நேரில் கண்டறிந்தார் ரஜீவ்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-சில தினங்களாகப் பெய்த அடைமழை மற்றும் பலத்த காற்றில் இங்குள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கூரைகள் பறந்தன. இதனால் பள்ளியில் வெள்ளம் புகுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலை மாணவர்களின் கல்விக்கு பெரும் அசௌகரியத்தை...
அன்பழகன் குடும்பத்திற்கு டத்தோ மலர்விழி குணசீலன் உதவி
பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ்...
19 நிமிடம் 37 விநாடிகளில் 108 சூரிய நமஸ்காரம்: மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது பதஞ்சலி அஷ்டாங்க யோகா...
ஜொகூர் பாரு:
ஜொகூர் பதஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையத்தின் மாணவர்கள் குழுவாக இணைந்து 19 நிமிடம் 37 விநாடிகளில் 108 சூரிய நமஸ்காரம் செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.
மார்ச் 28-ஆம் தேதி...
தமிழர் தேசியப் பேரறிஞர் குணாவின் ‘ஏரணம்’ நூல் கோலாகலமாக வெளியீடு கண்டது!
கிள்ளான், ஜூலை 10 -
தமிழர் தேசியப் பேரறிஞர் குணா எழுதிய ‘ஏரணம்’ நூல், தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா பேரியக்கத்தின் ஏற்பாட்டில், கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள மின்னியல் மண்டபத்தில்...









