வெள்ளம்:சிலாங்கூர் அரசின் முன்னெடுப்பு! டாக்டர் சுரேந்திரன் பாராட்டு

ஷா ஆலம் நவ 25- சிலாங்கூரில் பெய்து வரும் அடை மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும்...

முழு முயற்சியுடன் தேர்வில் அமர்வீர்! எஸ்பிஎம் மாணவர்களுக்கு டத்தோ லோக பாலா அறிவுறுத்து

கோலாலம்பூர், நவ. 24- நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் எஸ்பிஎம் தேர்வில் முழு முயற்சியுடன் ஈடுபடும்படி அனைத்து மாணவர்களுக்கும் பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் அறிவுரை கூறினார். இத்தேர்வு அவர்களின்...

உயர்க்கல்வியைத் தொடரும் பி40,எம்40 மாணவர்களுக்கு ஆரம்பக் கட்ட உதவிநிதிகள் வழங்க வேண்டும்: யுனேஸ்வரன் பரிந்துரை

0
கோலாலம்பூர்: உயர்கல்வியைத் தொடரும் பி40,எம்40 பிரிவு மாணவர்களுக்குப் பதிவு கட்டணம், அடிப்படை உபகரணங்கள், முதல் ஆறு மாதத் தங்குமிடச் செலவுகள் போன்றவற்றுக்கு ஆரம்பக் கட்ட உதவிநிதிகள் வழங்க உயர்க்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என...

மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை: மகிழ்ச்சியில் சுங்கை புலோ மக்கள்

கல்வி எதிர்காலத்தை ஊக்குவிக்கும் வகையில், பேங்க் ரக்யாட் மற்றும் சுங்கை புலோ மக்களின் சேவை மையம் இணைந்து சுங்கை புலோவைச் சேர்ந்த 130 மாணவர்களுக்கு உதவி வழங்கினர். இந்த கல்வி உதவியின் மொத்த தொகை...

வரலாற்றுப்பூர்வ கிந்தா இந்தியர் சங்கத்திற்கு பேராக் ராஜா மூடா வருகை

0
ஈப்போ: பேராக் மாநிலத்தில் ஈப்போ மாநகரில் உள்ள கிந்தா இந்தியர் சங்கத்திற்கு மாநில ராஜா மூடா மேன்மை தங்கிய ராஜா ஜப்பார் ராஜா மூடா மூசா சிறப்பு வருகையை மேற்கொண்டார். இந்த சங்கம் கடந்த 118...

சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்! டத்தோ லோக பாலா கோரிக்கை 

கோலாலம்பூர், நவ. 23- நாட்டில் சட்டவிரோத சட்டவிரோத குடியேறிகளைத் தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார். சட்டவிரோத குடியேறிகளின் வரவால் நாட்டில்...

யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவீர்! -டத்தோ லோகபாலா வலியுறுத்து

கோலாலம்பூர், நவ. 23- மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் ஆகிய தேர்வுகளை மீண்டும் அமல்படுத்தும்படி அரசாங்கத்தை பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார். இத்தேர்வுகள் கல்வி அடைவு நிலையை மட்டுமல்லாது...

கல்வி உருமாற்றத்தின் புதிய அத்தியாயம்:ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘தந்தை மனம்’ உபகாரச் சம்பளத் திட்டம்!

பெட்டாலிங் ஜெயா, நவ. 22- ஸ்ரீ முருகன் நிலையத்தின் ‘தந்தை மனம்’ எனும் சிற‌ப்பு கல்வி உபகாரச் சம்பளத் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 100 மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தனது முக்கிய...

நிதி நெருக்கடியால் முடங்கியிருக்கும் புத்ராஜெயா ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய கட்டுமானம்; மடானி அரசு உதவ கோரிக்கை.

0
கோலாலம்பூர்: நாட்டின் நிர்வாக மையமான புத்ராஜெயாவில் உள்ள ஒரே ஓர் இந்து ஆலயமான ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயம், அங்குள்ள ஆயிரக்கணக்கான இந்து மதம் சார்ந்த பொதுச்சேவை ஊழியர்களின் ஆன்மிகத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய...

சவால்களை எதிர்நோக்க தயாராவீர்! இடைநிலைப் பள்ளி செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு...

பத்துமலை , நவ 21 - ஆறு ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளியில் பயின்று அடுத்த ஆண்டு இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் புதிய சூழ்நிலையை எதிர்நோக்கத்   தயாராக இருக்க வேண்டும் என கிள்ளான்...