மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை-ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில் சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள்!
கோலாலம்பூர், நவ.29-
இங்குள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் பொருட்டு இந்திய ஆய்வியல் துறையும் ஓம்ஸ் அறவாரியமும் இணைந்து தங்கப் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தது.
மலாயாப் பல்கலைக்கழகத்தின்...
கெர்லிங் குருகுலம்-சூரியன் ஆசிரம மாணவர்களின் தீபாவளி கொண்டாட்டம்
கோத்தா கெமுனிங், நவ.28-
இங்குள்ள கோத்தா பெர்மாய் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குருகுல மற்றும் மைகீத்தா சூரியன் ஆசிரம மாணவர்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த...
பிள்ளைகளை தொழிற்கல்வி பயில ஊக்குவிப்பீர்! அமைச்சர் சிவகுமார்
பெட்டாலிங் ஜெயா, நவ. 27-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திவேட் எனப்படும் தொழிற்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் வலியுறுத்தினார்.
கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத மாணவர்கள்...
ஸ்ரீ முருகன் நிலையத்தின் பிரம்மாண்ட அக்னி கார்த்திகை! 1000திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெட்டாலிங் ஜெயா, நவ.27-
கார்த்திகை மாதத்தில் கிருத்திகா நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது கார்த்திகை. இந்த தீபத்தின் வழி நமது உள் ஆற்றலை உணர்ந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கத்தில் ஸ்ரீ முருகன்...
1,000 திற்கும் மேற்பட்ட இணைய பகடிவதை உள்ளடக்கங்கள் முடக்கம் – தியோ நீ சிங்
கோலாலம்பூர், நவ.27-
இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை, சமூக ஊடகத் தளங்களில் 1,147 இணைய பகடிவதை உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றில்,...
கல்வி வாயிலாக சமூக மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது எஸ்எம்சி! -அமைச்சர் சிவகுமார் புகழாரம்
பெட்டாலிங் ஜெயா, நவ.27-
மாணவர்களை கல்வியில் முன்னேற்றம் காணச் செய்வதன் வாயிலாக ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஸ்ரீ முருகன் நிலையம் (எஸ்எம்சி) பெரும் பங்கை ஆற்றி வருகிறது என்று மனித வள அமைச்சர்...
சீன, தமிழ்ப்பள்ளிகள் சட்டபூர்வமானவை! அப்பீல் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் அமைச்சர் சிவகுமார்
புத்ரா ஜெயா, நவ 23-
தமிழ் மற்றும் சீன தேசிய வகை பள்ளிகள் சட்டப்பூர்வமானவை மற்றும் மலேசிய அரசியலமைப்பால் தொடர்ந்து செயல்படும் என்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
இன்று...
சமூக தொடர்பு துறையை முகைதீன் பிரதமர் துறைக்கு மாற்றியது ஏன்? தியோ நீ...
கோலாலம்பூர், நவ.23-
பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியின் போது அப்போதைய தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் கீழ் செயல்பட்ட சமூக தொடர்பு துறை (ஜே-கோம்) பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
2021, மே 19 ஆம்...
உலகளாவிய போட்டித்தன்மையை நிலைப்படுத்த உயர்கல்வியில் தொழில்நுட்பம் -டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின்
ஸ்ரீ இஸ்கண்டார், நவ.22-
கல்வியில் குறிப்பாக உயர்கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றல்ல, மாறாக அது உலகளாவிய...
ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரம்: 2024க்குள் தீர்வு காண அமைச்சு இலக்கு -டாக்டர் ஸலேஹா
பெட்டாலிங் ஜெயா, நவ.22-
தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்திற்கு 2024 2ஆம் காலாண்டிற்குள் தீர்வு காண சுகாதார அமைச்சு இலக்குக் கொண்டுள்ளதாக...