வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் மாநாடு :உலக தரத்திலான தீர்வுகளின் தளமாக திகழும் ! டத்தோ ஸ்ரீ சரவணன்
வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரமைப்பு (FeTNA) 38ஆவது தமிழ் மாநாட்டின் முதல் நாளான இன்று, ‘Raleigh’ மாநாட்டு மையத்தில், முதன்மை உரை வழங்கியதில் மகிழ்ச்சி.
இன்றைய காலை உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின்...
கோத்தா மடானி திட்டத்தை நிறுத்தத் தேவையில்லை! ஜலிஹா முஸ்தாபா
கோலாலம்பூர், ஜூன் 3-
கோத்தா மடானி எனப்படும் அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை நிறுத்தத் தேவையில்லை என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் ஜலிஹா முஸ்தாபா கூறினார் .
கோத்தா மடானி வீடமைப்பு திட்டத்தை நிறுத்த வேண்டும்...
தமிழ்ப்பள்ளி மாணவர் உதவிநிதி:டத்தோஸ்ரீ சரவணன் வெ. 5,000 நன்கொடை!
கோலாலம்பூர், ஜூலை 3-
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது அதிகமான உதவிகள் கிடைக்கின்றன. பொது அமைப்புகள் வழங்கும் இந்த உதவிகளை இம்மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ம.இ.கா. தேசிய துணைத் டத்தோஸ்ரீ எம்....
இந்தியா செல்ல இனி இலவச விசா கிடையாது!தூதரகம்
கோலாலம்பூர், ஜூலை 3-
ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவிற்குச் செல்லும் மலேசியர்கள் விசா கட்டணம் செலுத்த வேண்டும் என்று மலேசியாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்தது.
கடந்தாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜூன்...
நாடு முழுவதும் வேப் தடை செய்யப்பட வேண்டும்! பகாங் சுல்தான் மீண்டும் வலியுறுத்தினார்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3-
மின் சிகரெட் மற்றும் வேப் பயன்பாட்டை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமட் ஷா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்களிடையே வேப்...
சுற்றுலா பேருந்து விபத்து:இருவர் பலி!ஆயர் ஈத்தாம் அருகே சம்பவம்
ஜொகூர் பாரு, ஜூலை 3-
ஆயர் ஈத்தாம் அருகே நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் இருவர் பலியான வேளையில் 16 பேர் காயமுற்றனர்.
நேற்று நள்ளிரவு ஆயர் ஈத்தாம் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு...
நெகிரியில் பொது இடங்களில் மது அருந்தினால் வெ.2,000 அபராதம்!
சிரம்பான், ஜூலை 2-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்தினால் 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் அறிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அறிக்கை எதுவும்...
இலக்கவியல் தொழில்நுட்பம்: அதிகமான அடித்தட்டு மக்கள் பயனடைய வேண்டும் – கோபிந்த் சிங்
இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து நிலை மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங்...
அமைப்பு சாரா ஊழியர்களின் நலன் காக்கப்படும்!
பயான் பாரு, ஜூலை 1-
நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5 மில்லியன் பேரின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அண்மையில் பிகேஆரின் துணைத் தலைவராகத் தேர்வு...
தெங்கு மைமூனுடன் நீதிபதிகள் ஒன்று கூடல்!
கோலாலம்பூர், ஜூலை 1-
நாளை புதன் கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி மைமூன் துவான் மாட்டின் சேவையைப் பாராட்டும் விதத்தில் நாட்டிலுள்ள நீதிபதிகள் நேற்று கேஎல்ஐஏவிற்கு அருகிலிருக்கும்...