Monday, September 25, 2023

உயர் கல்வி உபகாரச் சம்பள கருத்தரங்கு! இந்திய இளைஞர்களே திரளுங்கள்!

போர்ட்டிக்சன் ஜூலை 24- உயர்கல்வி உபகாரச் சம்பளத்திட்டத்தில் தகுதியான இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணம் தேசிய மஇகா இளைஞர் பகுதியின் கல்விப்பிரிவு, நெகிரி மாநில மஇகா இளைஞர் பகுதி, தெலுக்கெமாங் தொகுதி ம.இ.கா இளைஞர்...

ம.இ.ச. கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் திருமுறை ஓதும் விழா 2017!

கோலசிலாங்கூர், ஜூலை 23- மலேசிய இந்து சங்கம் கோலசிலாங்கூர் வட்டாரப் பேரவையின் 17ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா வருகின்ற 29.07.2017 சனிக்கிழமை காலை மணி 7.45 தொடங்கி மாலை மணி...

பவானிக்கு பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு உதவி

கம்பார், ஜூலை 23- விபத்தின் காரணமாக பின் மண்டையில் ரத்தம் கட்டிக்கொண்ட நிலையில் முழு உடல் செயல் இழந்து தவிக்கும் பேரா கம்பாரைச் சேர்ந்த பவானிக்கு(வயது4) பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு சிறப்பு...

பத்துகேவ்ஸில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு!

பத்துகேவ்ஸ், ஜூலை 23- பத்துகேவ்ஸ் சட்டமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு மிக விமர்சையாக நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். மலேசியா...

மலேசிய திராவிடர் கழகத்திற்கு மானியம் இல்லை! காந்தராவ் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை 23- மலேசியாவில் உள்ள முதன்மை இயக்கங்களில் ஒன்றாக விளங்கும் மலேசிய திராவிடர் கழகத்திற்கு (மதிக) அரசு மானியம் கிடைக்கவில்லை என அக்கழகத்தின் தலைவர் எப். காந்தராஜ் வருத்தம் தெரிவித்தார்.  குறிப்பாக 2016ஆம்...

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய மலேசிய தல அஜித் நற்பணி மன்றம்!

கோலாலம்பூர், ஜூலை 23- சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மலேசிய தல அஜித் நற்பணி மன்றம் அண்மையில் சுமார் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியது. தலைநகரிலுள்ள பிரபல உணவகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில்...

உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவுங்கள்!

கோலாலம்பூர், ஜூலை 21- கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி உயிருக்கு போராடி வரும் பிரிஷாவிற்கு (வயது 3) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென ம.இ.கா. இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத்...

கைதான கெட்கோ குடியிருப்பாளர்கள் விடுதலை!

சிரம்பான், ஜூலை 20- கெட்கோ நில குடியேற்றத்தில் உள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டபோது அவர்களில் 13 பெண்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இன்று காலை (20-07-2017)...

புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும்

சுங்கை சிப்புட், ஜூலை 20- பள்ளி மாணவர்களிடையே கட்டொழுங்கு பிரச்சினையை களைய அவர்களை புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்....

ப.மகேஸ்வரனின் ‘எங்கள் தங்கம் இலவச கலை இரவு 2017

மலேசிய இந்திய திவ்விய கலை கலாசார கலைஞர் சங்கம் பெருமையுடன் வழங்கும் ப.மகேஸ்வரனின் எங்கள் தங்கம் கலை இரவு மனித நேய மாமணி ரத்னவள்ளி அம்மா நல்லாசியுடன் எதிர்வரும் 28.7.2017ஆம் தேதி வெள்ளிக்கிழமை...