பங்குனி உத்திர ரத ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பதா? சிவக்குமார் கண்டனம்

0
கோலாலம்பூர், மார்ச் 10- செந்துல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் பங்குனி உத்திர ரத ஊர்வலத்திற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் அனுமதி வழங்க மறுத்தது குறித்து பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் ஜசெக தேசிய துணை...

பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி; அரசாங்கத்திடம் திடல் கோரிக்கை

0
ஈப்போ, மார்ச் 10- பழமை வாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் கண்ட  பேரா சங்கீத தமிழ்ப்பள்ளிக்கூடம் திடல் வசதிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது....

தேசிய முன்னணியின்  விவேகமான முடிவுக்கு  உறுப்பு கட்சியின் தலைவர்கள் பாராட்டு

0
கோலாலம்பூர், மார்ச் 9 தேசிய முன்னணி தொடர்ந்து  செயல்படுவதற்கு அதன் உச்சமன்றம் எடுத்துள்ள முடிவிற்கு தேசிய முன்னணி  உறுப்பு கட்சிகளின்  தலைவர்கள் வரவேற்றுள்ளனர்  . 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் தேசிய முன்னணி தொடர்ந்து செயல்படுவதற்கு அக்கட்சியின் ...

பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்டம்

1
ஈப்போ, மார்ச் 9- தேசிய வகை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் அனைத்துலக மகளிர் தினம் பள்ளி அளவில் மிகச் சிறப்பாக  கொண்டாடப்பட்டது. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் தலைமையாசிரியை உட்பட...

சுங்கை சிப்புட்  கம்போங் பாரு சாலாக் மஇகா கிளைத் தலைவர் சத்தியசீலனின் தாயார் திருமதி் கண்ணம்மா காலமானார்

0
சுங்கை சிப்புட் மார்ச் 9- கம்போங் பாரு சாலாக் மஇகா கிளைத் தலைவர் சத்தியசீலனின் தாயார் திருமதி கண்ணம்மா கருப்பையா அவர்கள் இன்று மார்ச் 9ஆம் தேதி காலமானார் எனும் துயரச் செய்தியை உற்றார்...

தமிழ் இலக்கியங்கள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை -முனைவர் சாமிக்கண்ணு பேச்சு

0
தெலுக் இந்தான், மார்ச் 9- தமிழ்மொழியில் நிறைந்துள்ள இலக்கியங்கள் படிப்பவர்களை புத்துணர்ச்சிக்கு உட்படுத்தி அவர்களின் மனங்களைச் செம்மைபடுத்துவதோடு காலந்தோறும் புதிய வாழ்க்கைப் பாடங்களை ஏற்படுத்துவதாக தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை...

சட்டவிரோத வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை தேவை ! லிட்டில் இந்திய வணிகர்கள் சங்கம் கோரிக்கை

ஈப்போ மார்ச் 8- பேரா மாநிலத்தில் கார்னிவெல் பெயரில் அங்காங்கே நடத்தப்பட்டு வரும் வாணிபத்தால் நிரந்த வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வாணிபத்தில் ஈடுபட்டு வருவது பெரும்பாலனவர்கள அந்நிய நாட்டு வணிகர்கள். அவர்களின் நடவடிக்கையால்...

மண்ணுலகை பொன்னுலகமாக்கும் மகளிரைப் போற்றுவோம்

0
பெண்களைப் போற்றவே, ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். ஆணாதிக்க...

அடையாள ஆவண சிக்கல்: தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரம் – அமைச்சர் வேதமூர்த்தி

0
புத்ராஜெயா, மார்ச் 8- 61 ஆண்டுகளாகக தேக்கி வைக்கப்பட்டிருந்த அடையாள ஆவணச் சிக்கலுக்கு புதிய ஆட்சியில் ‘துரித உணவை’ப் போல உடனடித் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆனாலும், இதன் தொடர்பான நடவடிக்கை ஓரளவுக்கு...

நாட்டின் வளர்ச்சியில்  பெண்களின் பங்கு   அளப்பரியது!  -அமைச்சர் ஜுரைடா 

0
புத்ரா ஜெயா, மார்ச் 8- நாடு மட்டுமல்லாது உலகளாவிய மேம்பாட்டிலும்  பெண்கள்  இன்றியமையாத  பங்கை ஆற்றி  வருகின்றனர். ஒரு நாட்டின்  சமூக, பொருளாதாரம்,கல்வி மற்றும்  கலாச்சார மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒட்டு...