ஜோகூர் ஊடக விருது; செய்தியாளர் தீபா ராமன் வென்றார்
ஜோகூர், மார்ச் 6-
2018ஆம் ஆண்டிற்கான சிறந்த செய்தியாளர்களுக்கான போட்டியில் ஜோகூர் ஊடக விருதை தமிழ் நேசனின் செய்தியாளர் தீபா ராமன் வென்றார்.
இப்போட்டியில் மேம்பாட்டுக்கானப் பிரிவில் இவருக்கு இந்த விருதும் வெ. 2000 ரொக்க...
வழக்கிற்கும் ஆலயத்தின் பணம்தான் பயன்படுத்தப்பட்டது! – வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி
கோலாலம்பூர், மார்ச் 6-
ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா குறித்து யாரேனும் ஏதாவது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் உடனடியாக அவர்கள் மீது வழக்கு தொடுப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. அந்த வழக்கை...
பெம்பான் நிலத்திட்டம் ரத்தா? மந்திரி புசாரிடம் மகஜர்!
ஈப்போ, மார்ச் 6-
கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கிடைக்கும் என்ற காத்திருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பெம்பான் நிலத்திட்டம் ரத்து செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
புந்தோங் சிவன் ஆலயத்திற்கு அரசு மானியம் வெ.50,000 -சிவநேசன் அறிவிப்பு
ஈப்போ, மார்ச் 5
இங்கு ஜாலான் சுங்கை பாரி வழியில் உள்ள அருள் மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலய திருப்பணிக்கு 35,000 வெள்ளியை மாநில ஆட்சிக் குழ உறுப்பினர் ஏ. சிவநேசன் அறிவித்தார்.
இதற்கு...
கோப்பெங்கில் மணிமன்ற இல்ல ‘அடிக்கல் நாட்டு விழா’
கோப்பெங், மார்ச் 5-
இங்கு மணிமன்றம் தோற்றுக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுப் பெறும் வேளையில் தமிழ் இளைஞர் மணிமன்றம் அதன் சொந்தக் கட்டடத்தைப் பெற்றுள்ளது.
சுமார் வெ. 5 லட்சம் செலவில் இந்த கட்டடம் உருவாக...
மஇகா – மசீச நிலைப்பாட்டை தேசிய முன்னணி தலைமைத்துவம் உணர வேண்டும்! -நவீன் வேண்டுகோள்
சிரம்பான், மார்ச் 5-
மலேசியா சுதந்திரம் அடைவதற்கு ஒன்றிணைந்த இந்நாட்டின் முதன்மை மூன்று கட்சிகளான அம்னோ, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீனர் சங்கம் ஆகிய கட்சிகளுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவு என்பது மலேசியர்களை...
ஓரிட மையமாக தாப்பா ஸ்ரீ ஜெகநாதர் ஆசிரமம் செயல்படும்! – டத்தோ மோகன் ஷான்
கோலாலம்பூர், மார்ச், 4-
பேரா, தாப்பாவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ஜெகநாதர் சிவாலய ஆசிரமம் வழிபாட்டு தலம், தியான மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட ஓரிட மையமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டிலேயே இந்து சமயத்தினரால் வழிநடத்தக்கூடிய ...
250க்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்ற உலக தெலுங்கு மகளிர் மாநாடு!
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 4-
மலேசிய தெலுங்கு சங்கத்தின் செயல்பாடுகள் திறன்மிக்கதாக உள்ளது. அவை பாராட்டுதல்களுக்கு உரியவை என பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் மரியா சின் தெரிவித்தார்.
மலேசிய தெலுங்கு சங்கம் (மகளிர் பிரிவு),...
சுவாரலாயா சங்கீத கலாலயாவின் பிரம்மாண்ட பரதநாட்டிய பெருவிழா
கோலாலம்பூர், மார்ச் 4-
பரதநாட்டியத்தில் தெய்வீக தன்மையும் புராண இதிகாசமும் கலக்கும்போது அது தனிச் சிறப்பு பெறும் என்பதற்குச் சான்றாக விளங்கியது தலைநகரில் அரங்கேறிய பரதநாட்டிய பெருவிழா.
ஈப்போ சுவாரலாயா சங்கீத கலாலயத்தின் ஆதரவில் மலேசிய...
தைப்பிங் சிறார் பாதுகாப்பு இல்ல விவகாரம்: குழம்பங்கள் நீடிக்கிறது!
தைப்பிங் மார்ச் 4-
தற்பொழுது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள இங்குள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த 40 பேர் உடனடி அவசரப் கூட்டத்தை நடத்தவேண்டும்...












